பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2019

இலங்கையில் வடக்கு, கிழக்கு இணையுமானால், ரத்த ஆறு ஓடும்: - ஹிஸ்புல்லா விளக்கம்

இலங்கையில் தாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலும், உலகில் முஸ்லிம்களே பெரும்பான்மை என்ற கருத்தை தான் வெளியிட்டமைக்கான காரணம், அச்சத்திலுள்ள முஸ்லிம் மக்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்

யாழில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுப்பு!


யாழ். நகர் பகுதிக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவுப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான அபாயகரமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார்
சென்னை   நிலைய  அருகே   6 வது      தீவிபத்து ஏற்பட் டுள்ளது     அடுக்கி  மரக்கடைகளில்  தீ அணைப்புப்   படையினர்  தீயை அணைக்கும்  பணியில் உள்ளனர்  நிலையத்தினுள்  ஏதும் பாதிப்பில்லை 
புங்குடுதீவில்  கடந்த   இரவு  பெய்த கடும் மழை
புங்குடுதீவெங்கும் நேற்று மாலை  7.30  முதல்  திடீரென  பலத்த இடி  மின்னலுடன்  கூடிய  மழை பொழிந்து  மகிழ்ச்சி  தந்துள்ளது   தீவகமெங்கும்  பரவலாக  நேற்று இரவு  மழை பெய்துள்ளது 

தொடர்ந்து அரசியலமைப்பை மீறும் ஜனாதிபதி! - வெடிக்கிறது புதிய பிரச்சினை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இடங்களுக்கு, பதில் அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். இந்த செயற்பாடு

தொடர்ந்து அரசியலமைப்பை மீறும் ஜனாதிபதி! - வெடிக்கிறது புதிய பிரச்சினை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இடங்களுக்கு, பதில் அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். இந்த செயற்பாடு