பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2019

இன்று  கறுப்பு  ஜூலை நாள்  .என்  ஆருயிர்  நண்பர் சுரேஷ்குமார் வெலிக்கடையில் கொல்லப்படட தினம் இன்று
வேலணை மத்திய கல்லூரியில்  என் வகுப்பு தோழனாக  இருந்த  திறமை மிக்க  நண்பன்  காசிப்பிள்ளை (ஆசிரியர் சைவப்பிரகாச வித்தியாசாலை )  சுரேஷ்குமார் (அன்பன் ) வெலிக்கடை  சிறையில் அநியாயமாக  கொல்லப்படட நாள் .என்  வாழ்வில் மறக்க முடியாத  ஆருயிர் நண்பனை  இழந்த கறுப்பு  நாள் ,அன்பன்  என்றும் உன்  நினைவோடு  பிரார்த்திக்கிறேன்