பக்கங்கள்

பக்கங்கள்

25 பிப்., 2020

கொரோனா வைரஸினால் இத்தாலியில் அதிகரிக்கும் உயிரிழப்பு: இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

இத்தாலியில் கோரோனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்க்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை உரோமில் உள்ள இலங்கை

சசிகலா ரவிராஜை களமிறக்க தமிழரசுக் கட்சி முடிவு?

தமிழரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள், அனைவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்

போலியான போராட்டக்காரர்களை களமிறக்கிய கஜேந்திரகுமார்! உங்களது தந்தையை மதிப்பவர் என்றால் கொச்சை படுத்தாதீர்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலியாக அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறங்கப்பட்டுள்ளனர். 10 வருடங்களாகியும் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து
யாழ் சுற்றிவளைப்பு உரிமையாளர் குற்றச்சாட்டு கூட்டமைப்பு மீதா டக்ளஸ் மீதா

"நாம் ஆவா குழு உறுப்பினா்களின் நிகழ்வுக்கு இடம்கொடுக்கவில்லை. இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவா்கள் ஆவா குழு உறுப்பினா்களோ அல்லது குற்றச் செயல்களுடன் தொடா்புடையவா்களோ அல்ல என்பதை சுன்னாகம்

தற்போதைய விசேஷ செய்தி கூட்டமைப்பு வசம் இருந்த நெடுந்தீவு பிரதேச சபை ஈபிடியிடம் பறி போனது

ஸ்ரீதரனும் விந்தனும் இணைந்து  விலை போனார்களா ?
ஸ்ரீதரனும் அவரது மைத்துனரும் இணைந்து  நியமித்த  டெலோ  உறுப்பினர்கள்  மூவரும் சபைக்கு வராமல் 
 தற்போதைய விசேஷ செய்தி கூட்டமைப்பு வசம் இருந்த நெடுந்தீவு பிரதேச சபை  ஈபிடியிடம் பறி போனது
ஸ்ரீதரனும் விந்தனும் இணைந்து  விலை போனார்களா ?
ஸ்ரீதரனும் அவரது மைத்துனரும் இணைந்து  நியமித்த  டெலோ  உறுப்பினர்கள்  மூவரும் சபைக்கு வராமல்  ஈபிடிபிக்கு  ஒத்துழைத்தனர் இதனால் தவிசாளர் உப தவிசாளர் பதவிகள்  ஈபிடிபி வசம் பறி போனது தமிழரசுக்கட்சி இந்த 3 ரெலோ உறுப்பினர்களின் பதவிகளை  பறிக்குமா முழு விபரம்  விரைவில்
அங்கஜன் அணியின்  உறுப்பினரின் கோடடடலில்  தங்கியிருந்த 41  பேர் கைது மருதனாமடகோடடல் ஒன்றில் இருந்த  இவர்கள்  வாள்வெட்டு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைளில்  ஈ டுபடுபவர்கள் என்றும் பலமுறை  பொலிஸாருக்கு தகவல்  அளித்தும் இவர்கள் கைதாகவில்லை என்றும்அறியமுடிகிறது இருந்தும்  இப்போது இராணுவத்தினர்  இவர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது