சுவிட்சர்லாந்து அரச தகவல் -இப்போதுவரை பாதிப்பு 17 771 இறப்பு 482
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
பிரான்சில் மேலும் ஒரு தமிழர்(அச்சுவேலி ) உயிரிழந்துள்ளார்
அச்சுவேலியை சேர்ந்த கதிரேசு அருணகிரிநாதன் வயது 75 பிரான்ஸ் பாரிஸ் Lepresaintgervais என்ற இடத்தில வசித்துவந்தவர் கொரோனாவினால் இன்று உயிரி ழந்துள்ளார் . அவரது வசிப்பிடத்துக்கு கீழே உள்ள கடைக்கு அடிக்கடி சென்று வந்ததினால் கொரோனா தோற்று ஏற்றபடிர்க்க்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது இவரது மனைவிக்கும் இந்த தோற்று பீ டித்துள்ளது
இதை நான் உண்மையாக உதவி கேட்டு எழுதியதாக நினைக்காதீங்க ஒரு அனுபவம் படிப்பினை அதுக்காக எம்மை நாமே உணரவேண்டும் என்று எழு தினேன் . நான் எழுதியபடி இப்படியான பில் கட்டுவது மட்டும் உண்மை பொய்யல்ல . வெளிநாடு என்றால் காசுமாரத்தில் பிடுங்குவது போல சிலர் நினைக்கிறார்கள் . ஆனால் சுவிஸ் அரசு இப்படி சம்பளம் வராது என்றால் எம் சம்பளத்தில் 80 வீதம் கொடுப்பாங்க காப்புறுதி துறை இல் இருந்து பயமில்லை கவலைப்படாதீர்கள்
கொரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்? என்ன காரணம்? முழு தகவல்
வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என்றெல்லாம் பேசப்பட்டுவந்த நாடுகள், கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல், கையறு நிலையில் தவிப்பதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.
கொஞ்சம் இரக்கம் காட்டுங்களேன்… உயிரிழந்த நான்கு பேரின் உடல்களுடன் கப்பலில் தவிக்கும் கனேடியர்கள்
ஒரு பக்கம் ப்ளூ போன்ற தொற்று, உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள், மற்றொரு பக்கம் கொரோனா நோயாளிகள் என அச்சுறுத்தும் சூழலில் கப்பல் ஒன்றில் சிக்கித் தவிக்கிறார்கள் கனேடியர்கள் சிலர்.
பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27% அதிகரிப்பு..! மூத்த அமைச்சர் வேதனை
பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளதாக மூத்த அமைச்சர் வேதனை
பொதுமக்களை வெகுவாக ஈர்த்துவரும் இந்திய முதல்வர்களின் வரிசையியல் எடப்படியார் கேஜ்ரிவால், ஜெகசீவன்ரெட்டி , எடப்பாடி பழனிசாமி என இணைகிறார்கள் போல ,அண்மைக்காலத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மிகவும் இயல்பாக சாதாரணாமாக எளிமையாக மக்களிடம் இறங்கி வந்து மக்களோடு மக்களாக பழகி வரும் தலைக்கனமில்லாத குணம் மக்களை ஈர்த்து வருகிறது இன்று கூட அம்மா உணவங்கங்களில் நேரடியாக சென்று உணவுண்டு ரசித்து வருகிறார் பாராட்டுக்கள் நீண்டகாலத்தின் பின்னர் இது போன்ற முதல்வர் தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறார் ஸ்டாப்களின் துறை முருகன் கூட பாராட்டுகிறார்கள்
அன்பான உறவுகளுக்கு . சில அன்பு நெஞ்சங்கள் உள்பெட்டியில் கவலை பாடுறாங்க நலம் விசாரிக்கின்றனர் நன்றி ,உண்மையில் புலம்பெயர் தமிழர் தாயக தமிழருக்கு தாராளமாக பல வகையிலும் உதவிகொண்டு இருக்றிறார்கள் நல்ல திடடமிடல் ஒருங்கிணைத்தல் இல்லாமல் சில தவறுகள் அல்லது முழுப்பலனை தராமல் கூட இருக்கலாம் சில நாட்களாக என் மனசு கவலையில் ஆழ்ந்துள்ளது , சென்ற வாரம் சுவிஸில் கொரோனாவால் மறைந்த லோகநாதன் என் மனைவியின் பெரியம்மா மகன் , என் தாய் மாமன் மக்களின் கணவன் . என் மனைவியின் பெரியப்பாவின் மக்களின் கணவன் . அவரது மரணம் நம்பமுடியாமல் இருக்கிறது , பூதவுடலை கூட பார்க்க முடியாமல் சொந்த சகோதர்கள் நால்வரும் நாங்களுமாக சுவிஸில் வாழ்கிறோம் . இதே நிலையில் இன்னும் 5-6 தமிழர் ஐரோப்பாவில் பலியாகி விடடார்கள் .. இதைவிட எனக்கு பெரிய கவலை தாயக தமிழ் உறவுகள் புலம்பெயர் தமிழரின் இந்த உயிரா பத்தான இக்கடடான நிலை கண்டு பெரிதாக கண்டுகொள்ளவில்லை ,நலம் விசாரிப்பதில்லை , புலம்பெயர் தமிழரின் பாதிப்பு ,பொருளாதார வீழ்ச்சி அவர்களை கூட தாக்கும் என்பது கூட விளங்காமல் தம் போக்குக்கு இயல்பாக உள்ளார்கள் நேற்று கூட என் நண்பனும் நல்ல கொ டை வள்ளலுமான இம் போட் தாஸ் ஸ்ரீதாசின் கொடுப்பனவு எனது ஊரில் நடந்து கொண்டிருக்கிறது . இதற்கு மேல் எழுத முடியவில்லை நன்றாக உள்வாங்கி< சிந்திப்போருக்கு பூரண விளக்கம் தானாக உருவாகும் நன்று
உங்கள் அக்கறை அன்பு இருக்குதே அது ஒன்றே போதும் தைரியமாக எதையும் சிந்திப்போம் நன்றி ஐயா .விழுந்து விழுந்து ஊர் ஊர் எண்டு உதவினோம் இப்போ நமக்கே இந்த பிழைப்பு . சுவிசிலாவது ஒரு பகுதி வீத சம்பளமாவது தர போறாங்க போல .ஆனால் பிரித்தானியா பிரான்ஸ் தமிழ் உறவுகளுக்கு கஷடம் பிரான்சில் விசா இல்லாதவங்க களவா வேலை செய்து பிழைச்சாங்க இப்போ அதுவுமில்லை அவங்களையும் கவனி யுங்க ஐயா
நாம் சுவிஸில் வாழ்கிறோம் .புங்குடுதீவில் இருந்து யாரும் உதவ முடியுமா கொரோனாவால் எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் வேலை இன்றி வீட்டில் இருக்கிறோம் வருமானம் இல்லை வீட்டு வாடகை 1700 fr மருத்துவக்கப்புறுதி 1600 fr சாப்பாட்டுக்கு 1800 fr மின்சாரம் 200 fr தொலைபேசி 420 fr மொத்தமாக 5720 fr (இலங்கை ரூபாயில் சுமார் 11 லட்ஷம் தான் பெரிதாக இல்லை ) சும்மா வீட்டில் இருப்பதுக்கு மட்டும் ஆடம்பர செலவுகள் இல்லாமல் உடுப்பு காலணி அலங்காரம் முடியலங்காரம் இன்றி மட்டுமே தயவு செய்து ஊரில் இருந்து அனுப்பி உதவினால் நனறாக ருக்கும் உறவுகளே