பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2020

வறுமையில் அனந்தி: வாக்களிக்க கோரிக்கை?

நாடாளுமன்றத்தேர்தல்செலவுக்கு தமிழ் உணர்வாளர்கள் நிதி தருகிறோம் என்று சொன்னபோது கொரோனா நிவாரணம் தான் முக்கியம் என்று கூறி அந்தப்பணத்திற்கு நிவாரணம் கொடுத்துள்ளாராம் அனந்தி சசிதரன்.

இலக்கு வைக்கப்படும் சமூக வலைத்தளங்கள்?

கொரோனா குறித்து சமூக வலைத் தளங்களில் போலிப் பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் குறித்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயினை நிறுதியது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்.