பக்கங்கள்

பக்கங்கள்

எங்கள் தலைவர் பிரபாகரன் ஐ. நா முன்றலில் இடிமுழக்கமாக முழங்கிகொண்டிருக்கும் தமிழர்கள்

www.pungudutivuswiss.comஜெனிவாவில் ஆரம்பித்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம்


இன்றைய  தினம் (19.09.2022 )   சுவிஸ், ஜெனிவா,ஐ. நா   ஈகைப்பேரொளி முருகாதசன் திடலில்   நடைபெற்றுக்கொண்டிருக்கும்   கவனயீர்ப்பு  போராட்டத்தில்  அனைத்து  தமிழர்களும்   ஒன்றிணைந்து  ஒருமித்த  குரலோடு தங்களின் கோரிக்கையை  சர்வதேசத்திடம்  எழுப்பிக்கொண்டுள்ளார்கள்