2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தியில் அநுர குமார திசாநாயக்கவும் வேட்பாளராக களமிறங்க உள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் 2024 செப்டம்பர் 16 ம் திகதிக்கும் ஒக்டோபர் 17ம் திகதிக்குள் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறலாம் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்