முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு காவலரை தாக்கி கொலை செய்த வழக்கில் கம்பஹா மேல் நீதிமன்றம் 12 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட 'கண்ணிவெடிகளற்ற உலகிற்கான அறக்கட்டளை ' (Foundation for a World Without Mines – FWWM) பிரதிநிதிகள் குழு, அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது.