.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
10 ஜன., 2016
மன்னார் - அம்பாள்புரம் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு வடக்கு முதல்வர் திடீர் விஜயம்
›
மன்னார் - எருக்கலம்பிட்டி, 5 ஆம் கட்டை அம்பாள்புரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட வடமாக...
சு. கவின் 26 அமைச்சர்கள் பொது எதிரணியுடன் பேச்சு!
›
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் பொது எதிரணியுடன் கலந்தாலோசிக்க
சட்டத்தரணிகள் உடையில் வந்து நீதிமன்றத்தில் மூக்குடைப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல!
›
சட்டக்கல்லூரி பக்கமே தலைவைத்துப் படுக்காத கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் ஹோமாகம நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள்
பாரிஸ் தாக்குதல் தீவிரவாதி பதுங்கியிருந்த இடம் கண்டுபிடிப்பு: கைரேகை மூலம் துப்பு துலங்கியது
›
பிரான்ஸ் தலைநகரான பாரிசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 130
வடமாகாணத்தின் வர்ண இரவு நிகழ்வில் வடக்கின் நட்சத்திரமாக டினேயா
›
பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடரில் வெண்கலப் பதக்கத்தையும் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட
2015இல் 5 இலட்சத்து 60 ஆயிரத்து 408 அரச ஊழியர்கள் ஓய்வு
›
2015ஆம் ஆண்டு 5 இலட்சத்து 60 ஆயிரத்து 408 அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டுடன்
ஒபாமாவின் செல்ல நாய்க்குட்டியை கடத்த முயன்றவர் கைது!
›
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு ‘போ’ மற்றும் ‘சன்னி’ என பெயரிடப்பட்ட...
விரைவில் இலங்கை வருவார் சுஷ்மா சுவராஜ்
›
இந்திய- இலங்கை உறவுகள் குறித்து ஆராயும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பதன்கோட் விமானப்படை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு
›
தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளான பதன்கோட் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ் மக்களின் மனங்களை கூட்டமைப்பு வெல்ல வேண்டும்
›
தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் ஊடகங்கள் பலவும் சதா பேசிய வண்ணம் உள்ளன. இதேபோல் மக்கள் கூடுகின்ற இடங்களிலும் பேரவை பற்றிய
ஜெனீவாவில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றுமா?[ பி.பி.சி ]
›
இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தில் கடந்த ஆண்டு அளித்திருந்த உத்தரவாதங்களை புதிய ஆண்டில் நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுகின்றது
›
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளதாக
ஒரு லட்சம் உயிர்களை காவு கொண்ட போர் இனி வேண்டாம்! மைத்திரி
›
1972ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் ஒரு லட்சம் பேரைக்காவுகொண்ட சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால
சுவிஸ் எழுகை அமைப்பினர் தாயக உறவுகளுக்கு வெள்ள நிவாரண உதவி
›
கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமை தலைதூக்கி ஆடுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் வேழமாலிகிதன் தெரிவித்...
9 ஜன., 2016
ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஜெகன் உயிர்நீத்த பாடசாலை மாணவன் வீட்டுக்குச் சென்றார்
›
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட சிவராசா ஜெனிகன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை
அரசாங்கத்தின் முதலாம் வருட நிறைவை முன்னிட்டு யாழில் பாதாதைகள்[ படங்கள் இணைப்பு]
›
நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாம் வருட நிறைவை முன்னிட்டு யாழ் சமூக சேவகர் எம்.நஸீர் வாழ்த்து பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளார்.
தேவையான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க பின் நிற்க மாட்டேன் : ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு
›
தேவையான நேரத்தில் தேவையான எந்த தீர்மானங்களையும் எடுப்பதற்கு தான் ஒருபோதும் பின் நிற்கப் போவதில்லை என்று ஜனாதிபதி
மயானத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு
›
திருகோவில் பொது மயானத்தில், புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லாட்சியை நழுவ விடமாட்டேன் : பிரதமர் ரணில் தெரிவிப்பு
›
வட கிழக்கு ஒன்றாக இருக்கும்போது ஆட்சியை கவிழ்க்க முடியாது அனைத்து மக்களும் எம்முடன் இருப்பதால் ஒருபோதும் நல்லாட்சியை கை நழுவவிட
8 ஜன., 2016
வைகோவின் கைகளை வெட்டுவேன் என மிரட்டல் விடுத்தவர் கைது
›
மதுரை அருகே திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த 2–ந்தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
‹
›
முகப்பு
வலையில் காட்டு