.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
26 ஜூன், 2016
ஒலிம்பிக்கை கலக்கப்போகும் 7 இலங்கையர்கள்
›
ரியோ ஒலிம்பிக்கை கலக்கப்போகும் 7 இலங்கையர்கள்பிரேசிலில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி 255 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி எடுத்து சாதனை
›
இலங்கைக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 255 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி எடுத்து
பிரிட்டனுக்கும் இங்கிலாந்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?
›
அ ண்மையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியது. பெரும்பாலான மக்களுக்கு பிரிட்டன் என்றால் இங்கிலாந்துதான் நினைவுக்கு வரும். ஆனால்...
சென்னையில் 2 நாட்களில் 161 ரவுடிகள் கைது! -காவல்துறை அதிரடி நடவடிக்கை
›
சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 161 ரவுடிகளை கைது செய்து காவல்துறையினர் அதிரடி
விம்பிள்டன் டென்னிஸ் நாளை தொடக்கம்
›
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது. ஜூலை
கொழும்பு சுற்றிவளைப்பில் பிரபல நபர்கள் போதைமாத்திரைகளுடன் கைது
›
இதேவேளை கொழும்பு நகர விடுதி ஒன்றில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி
இனி சீனியின் அளவு காட்டப்படவேண்டும்
›
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து எல்லா வகையான மென்பானங்களிலும் உள்ள சீனியின் அளவு வர்ணக்குறியீட்டில் காட்டப்பட வேண்டும்
அமைச்சர் பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ச விலக தீர்மானம்?
›
அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் கடுமையாக வெறுப்படைந்துள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர்
தனியார் பஸ்களிலும் பயணச்சீட்டு கட்டாயம் தவறின் அபராதம்
›
பயணச்சீட்டின்றி தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் தண்டப்பணம் அறவிடுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
முன்கூட்டியே வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை
›
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள வாய் மூல அறிக்கை நாளை ஐ.நா இணையத்த
அரசுடன் பேச 8 பேர் கொண்ட குழு- நியமித்தது கூட்டமைப்பு
›
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்காக, இலங்கை அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ள
தாய், 3 மகள்களை கொலை செய்த சின்னராஜ் - போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
›
சென்னை ராயப்பேட்டை முத்துமுதலி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வாடகைக்கு வசித்து வந்த
தி.மு.க. வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம்; ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
›
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலங்குடி, திருமயம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்து
பிரான்சிலும்ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும்படி வலது சாரி கட்சி முன்னெடுப்பு
›
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்ஸ் நாடு வெளியேற பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அந்நாட்டு வலது சாரி கட்சி தலைவர் கோரிக்கை விட...
வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட மர்ம நபர்: விரட்டி சென்று கைது செய்த பொலிசார்
›
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் கொள்ளையிட்ட மர்ம நபரை பொலிசார் விரட்டி சென்று கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை
ஐரோப்பாவின் மிகப் பெரிய Le Grand Rex திரையரங்கில் முதல் இந்திய படமாக 'கபாலி'!
›
கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகி இருக்கும் கபாலி திரைப்படத்தை தணிக்கை செய்யும் பணிகள் தற்போது
25 ஜூன், 2016
ரோஹிதவை பார்க்கச் சென்றார் மஹிந்த
›
விபத்தில் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் நலம் விசாரிக்க
வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது 201.3 ஏக்கர் காணிகள், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இன்று, காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதன்படி வலி.வடக்கில் உள்ள J-233, J-234, J-235, J-236, குரும்பசிட்டி (J-238), கட்டுவன் (J-242), மற்றும் வறுத்தலை விளான் (J-241) (J-238 )ஆகிய பகுதிகளில் உள்ள 201.3 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டன. பின்பு காங்கேசன்துறை புகையிரத நிலையம் மக்கள் பாவனைக்கு இன்று முதல் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், வடமாகாண ஆளுநர், முப்படைகளின் தளபதிகள், யாழ் அரச அசதிபர், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள், விடுவிக்ப்படும் காணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
›
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து விலக பிரிட்டன் மக்கள் முடிவெடுத்துள்ள நிலையில் 27 நாடுகளை கொண்ட
வலி வடக்கு காணிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு
›
வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது 201.3 ஏக்கர் காணிகள், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டு, உரிம...
‘ஹார்வர்ட்’ பல்கலையில் தமிழ்மொழிக்கு தனி இருக்கை அமைய முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும்: வைகோ
›
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ‘’அமெரிக்க நாட்டின் கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள 380 ஆண்டு
‹
›
முகப்பு
வலையில் காட்டு