.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
8 ஜூலை, 2019
சுதந்திரக்கட்சிக்கு புத்துயிர்:ஆளுநர் கைகொடுத்தார்!
›
தெற்கில் சுதந்திரக்கட்சியா அல்லது பொதுஜனபெரமுனவா என ஆளாளுக்கு ஆட்பிடியிலிருக்க வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந...
சிங்கள இராஜ்ஜியத்தை உருவாக்க பொது பலசேனா மாநாட்டில் தீர்மானம்!
›
பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்...
விக்கி - கஜன் கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி! - இன்று நடக்கவிருந்த பேச்சு ரத்து
›
கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில், கூட்டணி ...
5ஜி கோபுரம் அமைக்கும் பணிகளை இடைநிறுத்த ஆளுநர் உத்தரவு
›
யாழ்ப்பாணம்- மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ...
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
›
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பிரச்சினை குறித்து விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்...
நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு
›
- சென்னை ஐகோர்ட்நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதி மறுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சுற்றுலாத்துறையை காப்பாற்றும் புலம்பெயர் தமிழர்?
›
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளமையினால் இலங்கை வருமான ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துள்ளது.அத...
டக்ளசுக்கு வந்த ஆசை கூடடமபியிற்கு வீழ்த்த எந்த பேயுடன் கூட்டு சேர தயார் போல சுரேஷ் உடன் வந்தாலே எதிர்ப்பு இதிலே வேற டக்ளஸுமா
›
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீா்க்ககூடிய நம்பிக்கை வெளிப்படுத்தப்படுமாக இருந் தால் வடக்கில் பொது கூட்டணி ஒன்றை உருவாக்க தாம் தயாா் ...
விக்கி-கஜன் கூட்டணி பேச்சுக்கள் தோல்வி
›
வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இணைப்பதற்காக முன்னெடுக்க...
வடமராட்சியில் 70 பவுண் நகைகள், 10 இலட்சம் ரூபா கொள்ளை
›
வடமராட்சி - துன்னாலைப் பகுதியில் சுமார் 70 பவுண் நகைகளும், 10 லட்சம் ரூபா பணமும், கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவ...
அதிநவீன கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்கவில்!
›
அதிநவீன தொழில்நுட்ப வலசதிகளைக் கொண்ட ZS-ASN ரக The Basler BT-67 விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளத...
7 ஜூலை, 2019
வைகோ-அன்புமணி உள்பட 6 பேரும் போட்டியின்றி தெரிவு
›
டெல்லி மேல்சபை தேர்தலில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர...
ஜனாதிபதி மைத்திரியின் அழைப்பை நிராகரித்தார் கனேடியப் பிரதமர்!
›
இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை கனேடிய பிரதமர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
›
சுவிஸ் லீக் சுற்று போட்டி கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய யங்ஸ்டார் லீஸ் அணி சுவிஸ் தமிழர் உதைபந்தாடட சம்மேளனத்தினால் அறிமுகப்படுத...
6 ஜூலை, 2019
உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி - ரோகித் சர்மா 5வது சதம் அடித்து சாதனை
›
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. , உலக கோ...
வரலாறு தெரியாத வடக்கு ஆளுநர்! - மாவை சீற்றம்
›
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடையாக இருப்பதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருக்க...
ஐஎஸ் உறுப்பினரை திருமணம் செய்த ஜெர்மன் பெண்ணுக்கு 5ஆண்டு சிறை!
›
ஜெர்மனைச் சேர்ந்த சலைன் எஸ் எனும் பெண் சிரியாவிற்கும், ஈராக்கிற்கும் சென்று இஸ்லாம் மதத்தை தழுவி இஸ்லாமிய அரசு (IS) குழு உறுப்பினர் ஒர...
தவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி; வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்!
›
சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில். ஈழத் தமிழர்கள...
நீராவியடிப் பிள்ளையார் ஆலய உற்சவம் ஆரம்பம்
›
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று சனிக்கிழமை அதிகாலை
›
கரும்புலி நாள் புங்குடுதீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த சாந்தா - இந்த தேவதையை எம் இதயத்தில் வைத்து பூசிப்போம்
‹
›
முகப்பு
வலையில் காட்டு