.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
27 ஜூலை, 2019
படகு கவிழ்ந்தது! 150 அகதிகள் பலி!
›
மத்தியதரைக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்து அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் 150 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். நேற்று வியாழக்கிழமை ...
பருத்தித்துறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
›
யாழ்.பருத்துறை- தம்பசிட்டி பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து பெண் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
மாநாட்டை கூட்ட சம்பந்தனுக்கு அழைப்பு
›
புதிய அரசமைப்பு தொடர்பாக அனைத்து தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உட...
குழப்பியது கூட்டமைப்பா?- மகிந்தவுக்கு பதிலடி
›
13ஆவது திருத்தத்திற்கு மேலாக 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தற்போது அந்த விடயத்தில் 180 பாகை முரணாக ...
தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் அரசியல் யாப்பு ஒத்திவைப்பு வேளை விவாதத்தில்வெறிச்சோடிய நாடாளுமன்றம்:
›
தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் அரசியல் யாப்பு ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்றும் 25 இற்கும் குறைவான நாடாளுமன்ற உறு...
26 ஜூலை, 2019
10 சிறுகட்சிகளுடன் 'மொட்டு' கூட்டணி
›
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் அதனுடன் கூட்டணி அமைக்கும் 10 கட்சிகளுக்கும் இடையில் இன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்திடப்பட்டுள்ளது...
சுமந்திரனே பொறுப்புக்கூற வேண்டும்! -மகிந்த ராஜபக்ச
›
வடக்கு கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபையை இறுதியில் இன்று இல்லாதொழித்திருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இதற்...
தமிழர்கள் கோத்தாவை ஆதரித்தால் என்ன?
›
ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் ஆதரவு வழங்க முடியாது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி ம...
பேருந்தின் கதவுகள் மூடப்பட்ட பயணிகள் மீது சோதனைக் கெடுபிடி
›
வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் பயணிகள் மீது சோதனைக் கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர். இன்று வாரிக்குட்டியார் பகுதியிலி...
யாழிலிருந்து மோடிக்கு கடிதம் ?
›
இலங்கையில் இந்துக்கள் பெரும் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவர்களின் வாழ்விடங்களும், வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. உடன...
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்
›
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் நேற்றுவியாழக்கிமை காலை அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்த...
புலிகள் மீதே முதலில் சந்தேகம்
›
வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களையே முதலில் சந்தேகப்பட்டோம் என குற்...
உயர்நீதிமன்றம் செல்கிறது சுதந்திரக் கட்சி
›
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் மாகாண சபையை கலைப்பதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை ந...
அதிரடி முடிவு - மகிந்தவுக்கு எச்சரிக்கை
›
பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தனித்து தீர்மானங்களை எடுத்தால், சுதந்...
மகளின் செயலால் தனது வாழ்க்கையையே இழந்த சேரன்!
›
பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பங்களை பற்றிய தகவல்கள் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் சேரனின் குடும்பத்தை பற...
சுயநிர்ணய உரிமையை கோரும் தகுதி உள்ளது-இரா.சம்பந்தன்
›
சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர, பொருள...
மாற்று வேட்பாளராக பீரிஸ், தினேஷ்
›
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச, கவர்ச்சிகரமான தலைவராக மாறி வரும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டி...
25 ஜூலை, 2019
வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் நளினி வெளியே வந்தார்
›
›
அமைச்சரவை பத்திரம் என்றால் என்னவென அறியாமல் இங்கே தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா கருத்து கூறியிருப்பது கவலைக்குரியதாகும்.சட்ட்துறை புலிக்கே பாடம் புகட்டும் மனோ கணேசன்
›
அமைச்சரவை பத்திரம் என்றால் என்னவென அறியாமல் இங்கே தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா கருத்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு