.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
3 ஏப்., 2020
24 மணித்தியாலங்களில் 1169 பேர் -கொரோனாவால் ஒரே நாளில் ஆகக்கூடிய உயிரிழப்பை பதிவு செய்துள்ள அமெரிக்கா
›
கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா புதிய ஆகக்கூடிய பதிவை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்
›
பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட அரீமா நஸ்ரின் (36 வயது) என்ற பெண் தாதி மரணமடைந்துள்ளார்.
கொரோனா பாதிப்பு: உலகின் மிகப்பெரிய சந்தையை சவக்கிடங்காக்கும் பிரான்ஸ்!
›
பிரான்சில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5,387ஆகியுள்ள நிலையில்,உலகின் மிகப்பெரிய சந்தையான தன் நாட்டு சந்தை ஒன்றை தற்காலிகமாக சவக்கிடங...
சுவிஸில் ஒரே நாளில் 1036 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு: ஒரே காப்பகத்தில் 29 பேர்களுக்கு நோய்த்தொற்று உறுதி
›
சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1036 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
›
சுவிஸ் .மாநில ரீதியாக தொற்றுக்குளானோர் - இறந்தோர்-டெஸ்ஸின், வாலிஸ் ,வோ(லௌசான் ), ஜெனீவா மாநிலங்களில் கூடுதல் பாதிப்பு இருந்துள்ள நிலை மாறி ...
›
புங்குடுதீவு 3 ஆம், 4 ஆம் வடடார மக்களுக்கு அடுத்து வரும் காலங்களில் உணவு வழங்க பிரதேச சபை உறுப்பினர் நாவலனின் துரித நடவடிக்கை
›
சுவிஸ் மக்களுக்கு . .அடுத்து வரும்வாரங்கள் எப்படி இருக்கும் உத்தியோகபூர்வ அரசாங்க தகவல்கள் இவை -----------------------------------...
›
யாழில் ஒரு மதம் மாற்றுவோரின் கூடடம் டெல்லியில் ஒரு இஸ்லாமிய மாநாடு .இரண்டு நாடுகளுக்கும் கிடைத்த வரப்பிரசாதம்
›
இத்தாலியிலேயே இன்னும் முடிவுக்கு வரவில்லை ,பிரான்ஸ் ஜெர்மனி ஹாலந்து இங்கிலாந்து சுவிஸில் இன்னும் உச்சத்துக்கு வரவில்லை அமெரிக்கா கனடாவி...
›
வடக்கில் முடிந்தளவு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் வடக்கில் ஊரடங்கு என்றதும் புலிகளின் போராதுடா காலத்தில் இருந்தது போல என பலரும் ந...
ஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்
›
இந்திய மக்கள் அனைவரும் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச், அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்ற...
ஜேர்மனியில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள்! ஒரே நாளில் 6000 பேர் பாதிப்பு… 140 பேர் பலி
›
ஜேர்மனியில் ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 140 பேர் உயிரிழந்துள்ளதால், ந...
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி? முதியவர்கள் இது நாள் வரை 884 பேர்: வெளியான முக்கிய தகவல்
›
பிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 471 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நர்சிங் ஹோம்களில் குறைந்தவது 880-க்கும் மேற்பட்ட முதியவ...
›
வெளியே செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரம் - கையெழுத்துப் பிரதிக்கான நடைமுறைகள்! 6ம் திகதி முதல் செல்பேசியிலும் வெளியே செல்லும் அத்தாட்ச...
›
தமிழகம் - பாதிக்கப்படட 309 பேரில் டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கு பற்றிய 264 பேர் உள்ளனர்
2 ஏப்., 2020
›
யாழில் புதிய நடைமுறை .கிளினிக் செல்பவர்கள் கவனத்துக்கு உங்கள் கிளினிக் அடடையை உங்கள் பகுதி சுகாதார அதிகாரி சென்று உஙக்ளுக்கான மருந்த...
›
நயினாதீவை சேர்ந்த 42 வயது தமிழர் பிரான்ஸ் ஷ்டாஸ்பார்க் நகரில் கொரோனாவினால் இறந்துள்ளார்
›
அமெரிக்காவை ஆட்டுவிக்கும் கொரோனா 5000 க்கு மேலே பலி நியோயோர்க்கில் பாரிய இழப்புகளும் தொற்றுக்களும் .ரஷ்ய உதவிகள் போய் கொண்டிருக்கின்றன...
›
வணக்கம் கொரோனா எச்சரிக்கையை அலட்சியம் செய்யாதீர் . கவனமாக வீட்டிலேயே இருங்கள் ,நலமாய் வாழ வாழ்த்துக்கள்
›
பாரிஸ் லண்டன் உறவுகளே -விசா இல்லாத வீடு இல்லாத தமிழ் உறவுகளை முடிந்த அளவாவது பணமோ உணவோ இருக்க இடமோ கொடுத்து ஆதரியுங்கள்
‹
›
முகப்பு
வலையில் காட்டு