.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
20 ஏப்., 2020
கொரோனாவின் மரணப்பிடியில் பனியிலும் குளிரிலும் புலம் பெயர் உறவுகள்: சாராயக் கடைகளின் முன்பு வடகிழக்கு தமிழர்கள்
›
இன்று வடக்கு கிழக்கில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், அங்கு எடுக்கப்பட்ட ஒரு காட்சி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கின்றத...
›
சுவிஸில் மீண்டும் தொற்றுக்கள் அதிகரிக்கிறது . மக்கள் கட்டுப்பாடடை இழந்து விட்டதன் பலனா ? நேற்று மீண்டும் 300 தொற்றுக்கள்
தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
›
ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
›
யாழ்நகர் எங்கும் மக்கள் வெள்ளம் - எல்லாக்கடைகளிலும் வரிசையில் காத்து நின்று கொள்வனவு - இராணுவம் காவல்துறை தீவிர கட்டுப்பாட்டில் வைத்துள...
கொரோனாவால் அதிக பலிகளை கொண்ட நாடாக மாறி வரும் பிரான்ஸ்! நேற்று மட்டும் எத்தனை பேர் தெரியுமா?
›
கொரோனா வைரஸால் நேற்று பிரான்சில் 642 பேர் உயிரிழந்துள்ளதால், தற்போது அதிக உயிர்பலிகளை கொண்ட நாடாக மாறி வருகிறது.
இன்னும் 7 நாட்களிற்காவது யாழில் ஊரடங்கை தொடருங்கள்: மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்
›
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ...
›
சுவிஸ் தொற்றுக்கள் எண்ணிக்கை - இந்தவார நிலை கடந்த 12ி ஆம் திகதி முதல்327,223,304,304,345.301,300,136
19 ஏப்., 2020
›
சுவீடன்: நாடு அதன் சொந்த வழியில் செல்கிறது, இதுவரை பூட்டுதல் கொடுக்கப்படவில்லை. மற்றவற்றுடன், பள்ளிகள், மழலையர் பள்ளி மற்றும் உணவகங்கள் இன...
கனடியர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு தான் முக்கியம்! கொரோனா தொடர்பில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
›
கனடாவில் முதியோர் இல்லம், நர்சிங் ஹோம் போன்ற கொரோனாவின் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கடுமையாக உள்ளதாகவும் இது நமது கணிப்பை ஏமாற...
பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியான கடவுள்கள் 55 .ஆகும்
›
கடவுள்கள் 55 . இருக்கவேண்டி வரும் என்று தெரிந்தும் மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர் தாதியர் கடவுள்கள் தானே அதுவும் பிரித்தானியாவி...
›
மற்றைய இனத்தவரை விட தமிழரிடமும் ஆபிரிக்க இனத்தவரிடமும் கொரோனா எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதாக ஒரு செய்தி பரவுகிறது . கனடா பிரான்ஸ் பிரி...
›
கொரோனாவுக்கு பலியானவர்களில் மூன்றில் இரு பகுதியினர், ஐரோப்பியர்கள்! தொடரும் பாதிப்புகள் கொரோனா வைரஸின் தாக்கம் சற்றும் குறையாமல் ...
›
கொரோனாவால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! இதிலிருந்து மீளப்போவது எப்படி? உலகின் பணக்கார நாடு, அழகிய அமைதியான , வேலையற்றோர...
›
அமெரிக்கா - வேலையில்லாதோர் 170 லட்ஷம் ,இவர்களுக்கு மருத்துக்ககாப்புறுதி இல்லை . மார்ச் முதல் அதிகளவிலான துப்பாக்கிக்கள் விற்பனை - கஷடம் வர...
›
சிக்கல் சிக்கல் சிக்கல் கொரோனாவால் அரசுக்கு பெரும் சிக்கல் - தேர்தல் எப்போது .எப்படி ஆணையாளர் அனுமதிப்பாரா நடத்தாவிடடால் திறைசேரி பணம்...
›
நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு: கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அ...
›
நாளை ஊரடங்கு தளர்வு -மக்கள் நிறைய அவலங்களை சநதிப்பார்கள் - மக்களும் கட்டுப்பாடு இழந்து அவலங்களை கொடுப்பார்கள் சரியாக ஒரு மாதத்தின் பின...
›
சுவிட்சர்லாந்தில் வேலைக்குறைப்பு திடத்தில் 80 வீதம் சம்பளம் கிடைக்கும் எப்படி ?கொரோனா அவசரகால நிலை காரணமாக உங்கள் வேலை தருவோர் உங்களுக்...
›
விவசாயிகளிடம் ஆயிரக்கணக்கான கிலோ பூசணிக்காய் சந்தைப்படுத்த முடியாத நிலை வன்னி வவுனியா பகுதிகளில் விவசாயிகளிடம் ஏராளமான போசணை கத்தரிக்க...
யோசித்தே வீட்டுக்கு வெளியே வாருங்கள்:யாழில் ஆலோசனை-வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அறிவிப்பு..
›
நாளை (20.04.2020) முதல் வட மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட உள்ளது தாங்கள் அறிந்ததே.
‹
›
முகப்பு
வலையில் காட்டு