புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2012


கலைஞர் கருணாநிதியால் நடத்தப்படும் டெசோ மாநாட்டுக்கு செல்வது இல்லையென த.தே.கூட்டமைப்பு தீர்மானம்
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகம் நடாத்தும் டெசோ மாநாட்டில் கலந்து கொள்வது இல்லையென த.தே.கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

டெசோ மாநாடு சென்னையில் நடாத்த தமிழக அரசு அனுமதி மறுப்பு! வேறு எங்காவது நடாத்தலாம்

இலங்கைத் தமிழர்களின் நலன் கோரி சென்னையில் நாளை மறுநாள் திமுக தலைமையில் நடக்க இருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு திடீரென இன்று அனுமதி மறுத்துள்ளது. 
இத்தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

டில்ருக்சனது பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்தை சென்றடையும்! நாளை நல்லடக்கம்!
வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருந்த நிலையில் மரணமடைந்த மரியதாஸ் டில்ருக்சனது (வயது 36)பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை  அவரது சொந்த இடமான யாழ். பாஷையூரைச் சென்றடையவுள்ளது.

இலங்கையின் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க எட்டு ஆலோசனைகளை வழங்கிய சுப்ரமணியம் சுவாமி
அரசியலமைப்பின் 13+ திருத்தத்தில், முதலமைச்சர்களுக்கு பொது ஒழுங்கைப் பேணுவதில் அதிகாரம் வழங்கும் சரத்துக்களைச் சேர்க்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்தார்.

இலங்கையின் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க எட்டு ஆலோசனைகளை வழங்கிய சுப்ரமணியம் சுவாமி
அரசியலமைப்பின் 13+ திருத்தத்தில், முதலமைச்சர்களுக்கு பொது ஒழுங்கைப் பேணுவதில் அதிகாரம் வழங்கும் சரத்துக்களைச் சேர்க்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் தனி இராச்சியம் அமைப்பதே டெசோ மாநாட்டின் நோக்கமாகும்: ஜாதிக ஹெல உறுமய
இலங்கையில் தனி இராச்சியம் அமைக்கும் நோக்கிலேயே தமிழ் நாட்டின் தி.மு.க டெசோ மாநாட்டை நடாத்துகின்றது என அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் தனி இராச்சியம் அமைப்பதே டெசோ

இலங்கையில் தமிழ் மக்களின் தற்போதைய நிலை குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விசேட விவாதம்
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்று அடுத்த வாரமளவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசே காரணம்:! விஸ்வ இந்து பரிஷத் தலைவர்
இலங்கையில் தமிழர்கள் பிரச்சினை தீர்க்கப்படாததற்கு இந்திய மத்திய அரசே காரணம் என்று விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.)தலைவர் அசோக் சிங்கால் குற்றம் சாட்டியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் சொத்துக்கள் மக்கள் கண்முன்னே அபகரிக்கப்படுகின்றன!
அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க போரின்போது கைவிடப்பட்ட வாகனங்களை பொறுப்பேற்பதற்காக முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் இன்று சென்றபோது, அங்கே மக்களின் வாகனங்கள் அவர்களின் கண்முன்னே பாரிய உபகரணங்களை உபயோகித்து துண்டு துண்டாக்கப்படுவதை
கலைஞர் என்கிற திருட்டு கபோதியின் யோக்கியதையை படியுங்கள் 
டெசோ மாநாட்டில் திமுகவின் வாசனையே இருக்கக்கூடாது: கருணாநிதி
டெசோ மாநாட்டில் திமுக தொடர்பான ஒலி முழக்கங்களோ, கோஷங்களோ எழுப்பக்கூடாதென கட்சியின் தலைவர் கருணாநிதி தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

காலத்தின் தேவையில், கடமையை உணர்த்தும் கிழக்கு மாகாணத்தேர்தல்.
தமிழர் எழுச்சியில்,தமிழ்த்தேசியத்தை உயர்த்தி,தமிழ்மக்களின் உரிமைக்கும், பாதுகாப்புக்கும் குரல் கொடுக்கத் தொடங்கி சுமார் 64 ஆண்டுகளைக் கடந்த நிலையில் கிழக்கு மாகாணத்தேர்தலை தமிழ் மக்கள் சந்திக்கின்றனர்

சுவிஸில், விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் 800 கிலோ மீற்றரைத் தாண்டித் தொடர்கின்றது!
துர்க்கா மாநிலமூடாக சப்கவுசனைச் சென்றடைந்த வைகுந்தனை அந்த மாநில மக்கள் வரவேற்றனர்.
ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம். செங்காளன் மாநிலத்திலிருந்து 08.08.2012 அன்று சப்கவுசன் மாநிலத்தை நோக்கிப் புறப்பட்டு சப்கவுசனை சென்றடைந்தது.

தமிழர் தாயகப் பெண்களின் நிலை: பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்திற்கு 
இலங்கையின் இன்றைய சூழலில் தமிழர் தாயகப் பெண்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் மற்றும் சவால்கள் குறித்து பிரித்தானியாவின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் செயற்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடுகடந்த தமிழீழ

ஐய்யோ ஊத்திகிச்சு, ஊத்திகிச்சு. டாப் சீக்ரெட்..

கருணா நடத்தும் ‘டெசோ’ மாநாடு ஊத்திக்கொண்டது.இரவு 11மணி வரையில் கோபாலபுரத்தில் ஒரே சங்கு சத்தம். தலீவரு,கனியக்கா,சுபவீ உள்ளிட்ட பலரும் கூடி அழுதிருக்காங்க. வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய புலம்பெயர்ந்த தமிழர்கள் யாருக்குமே
ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கை சமர்பித்தது இலங்கைமனித உரிமை நிலைமை 

குறித்த அறிக்கையை இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சமர்பித்துள்ளது.ஜெனீவாவில் அடுத்த மாதம் அகில கால மீளாய்வு அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை இந்த அறிக்கையை ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ளது.

9 ஆக., 2012


ஆபாச சி.டி.யில் சிக்கியது எப்படி? இளம்பெண்ணின் கதறல் வாக்குமூலம் 


“கல்லூரி மாணவிகளின் ஆபாச சி.டி.! சிக்கிய கும்பலை பணத்துக்காகத் தப்பவிடும் போலீஸ்’ என்ற தலைப்பில் கடந்த ஜூன் 12 தேதியிட்ட அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதில் காதல் வலைவீசி கல்லூரி மாணவி பூமிகா உள்ளிட்ட சில மாணவிகளை ஆபாசப் படம் எடுத்து அவர்களின் கற்பை சூறையாடிய கார்த்திக், பப்லு, மணிகண்டன், ஜெகதீசன் ஆகிய மன்மத

ஆபாச சி.டி.யில் சிக்கியது எப்படி? இளம்பெண்ணின் கதறல் வாக்குமூலம் !


“கல்லூரி மாணவிகளின் ஆபாச சி.டி.! சிக்கிய கும்பலை பணத்துக்காகத் தப்பவிடும் போலீஸ்’ என்ற தலைப்பில் கடந்த ஜூன் 12 தேதியிட்ட அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதில் காதல் வலைவீசி கல்லூரி மாணவி பூமிகா உள்ளிட்ட சில மாணவிகளை ஆபாசப் படம் எடுத்து

நடிகை பரபரப்பு புகார்: நண்பர்களுக்கு என்னை விருந்தாக்க முன்றார் கணவர்


சமீபத்தில் வெளியான பட்டுவண்ணரோசாவாம் படத்தில் நடித்த நடிகை இந்திரா, கணவர் சதீஷ்குமர்,அவரது நண்பர்களுக்கு தன்னை செக்ஸ் விருந்தளிக்க வற்புறுத்தி கொடுமைப்படுத்துவதாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்தார்.

கோச்சடையான் – விஸ்வரூபம் ரீலீஸ் குறித்து ரஜினி – கமல் ஒப்பந்தம்

இந்த ஆண்டின் மெகா படங்களான கோச்சடையான் மற்றும் விஸ்வரூபம் ஆகியவற்றின் ரிலீஸ் குறித்து ரஜினியும் கமலும் ரகசிய ஒப்பந்தம் போட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad