புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2012

புதிய தலைமுறை டிவியை முடக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே, சென்னையில் ஒளிபரப்புக்கு தடங்கல் என கூறப்படுகிறது.
சென்னை: எஸ் சி வி எனப்படும் சன் குழும நிறுவனத்தின் கேபிள் இணைப்பு பெற்றவர்களால் புதிய தலைமுறை தொலைக்காட்சியை காண இயலவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
50-வது பிறந்த நாள்: திருமாவளவனுக்கு கருணாநிதி-டாக்டர் ராமதாஸ் வாழ்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது 50-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி கட்சி தொண்டர்கள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினர். 


ராஜபக்சேவின் கோரிக்கையால்  புத்தரின் எலும்புகளை,
 இலங்கை அரசிடம் ஒப்படைக்க இந்தியா முடிவு

யாழ். கிட்டு சிறுவர் பூங்காவை அழித்து நல்லூரில் பாடகர் உன்னிக் கிருஸ்ணனுக்கு மேடை அமைப்பு
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கிட்டு சிறுவர் பூங்காவினை அழித்து நல்லூரில் தென்னிந்தியப் பாடகர் உன்னிக் கிருஸ்ணனின் இசைக் கச்சேரி இடம்பெறுவதற்கான மேடை அமைக்கப்பட்டு வருகின்றது.

த.தே. கூட்டமைப்பினால் கிழக்கு ஆட்சியை பிடிக்க முடியுமா? முடிந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயார்- பூ.பிரசாந்தன் சவால்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? முதலமைச்சராக முடியுமா? முடிந்தால் கூறட்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒதுங்கி மக்களுக்காக தியாகம் செய்யத் தயாராக உள்ளதாக கிழக்கு மாகாண சபை

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீளமைத்துள்ள அமைச்சரவையின் விபரங்கள்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான நியமனங்களை அறிவித்திருந்த நிலையில் தற்போது மீளமைக்கப்பட்டுள்ள தனது அமைச்சரவை பற்றிய விபரங்களை இன்று வெளியிட்டுள்ளது.

17 ஆக., 2012

எச்சரிக்கை 
கடந்தசில நாட்களாக எமது இனையத்தின் கடவு ரகசியத்தக் கைப்பற்றும்  முயற்சிகளை எம்மோடு நெருங்கிப்பழகும்ஒருவர் செய்து வர்கிறார்  அவர் முயற்சி தொடர்ந்தால்அவரின்  கணணி  அப்ஸ் இலக்கத்தை அடையாளப் படுத்தி அவ பெயரை   பகிரங்கமாக அறிவிப்போம்  நாம் உலகின் தலை சிறந்த கூகிள் நிறுவன இணைய பதிவைக் கண்டிருக்கிறோம் , .கவனம் 

vidios photos  -thiruma kalaignar 
       ழம் தொடர்பாக, தமிழகக் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவது தொடர்ந்தபடியே இருக்கிறது. அதேநேரத்தில், ஈழச்சிக்கலை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பது பற்றிய அக்கறை இங்கு குறைவாகவே உள்ளது. உலகப் பார்வை குறித்த ஒரு

பிரபாகரனை விமர்சித்து என்.கே.கே.பி. ராஜா பேச்சு! தமக்கு உடன்பாடில்லை என்கிறது தி.மு.க
பிரபாகரன் ஈழத் தமிழர்களைக் கொன்ற ஒரு கொலைகாரன் என்ற கருத்துப்பட பேசியதாக இதழ் ஒன்றில் வெளியான தகவலை மறுத்துள்ள திமுக., அவரின் இந்தப் பேச்சில் திமுகவுக்கு உடன்பாடில்லை என்று கூறியுள்ளது. 

நல்லூர் ரதோற்சவம்! கரைபுரண்டது பக்தர் கூட்டம்! தேரில் பவனி வந்தார் முருகன்
வட தமிழீழத்தின் வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ரதோற்சவம்  இன்று வியாழக்கிழமை  காலை 7 .00 மணிக்கு நடைபெற்றது.
காலைப் பூசைகள் இடம்பெற்று வசந்தமண்டப பூசையை அடுத்து முருகப் பெருமான் தேருக்கு

பிரபாகரனின் போர் மையத்தை கேபியும் 22 புலம்பெயர் தமிழர்களும் பார்வையிட்டனர்!
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் போர் மையமான புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு, கே.பி. என்ற குமரன் பத்மநாதனும் அவருடைய புலம்பெயர் நண்பர்களான 22 பேரும் சென்று பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

16 ஆக., 2012

15 ஆக., 2012


சாலையில் 10 ரூபாய் நோட்டுகளை வீசி விவசாயிடம் 1 லட்சம் கொள்ளை 
கடலூர் அருகே கோதண்ட ராமபுரத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 62). விவசாயி. சம்பவத் தன்று இவர் கடலூர் முதுநகரில் உள்ள வங்கிக்கு வந்தார். அங்கு நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பெற்று அதனை காரின் முன்பக்க

அது ஒரு அவமானகரமான சந்திப்பு : முத்த சர்ச்சைக்கு  நடிகை ஆன்ட்ரியா விளக்கம்
 
நடிகை ஆண்ட்ரியாவும், இசையமைப்பாளர் அனிருத்தும் முத்தமிட்டுக் கொள்ளும் படங்கள் இன்டர் நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. 

பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரேயாவின் அரை நிர்வாணத்தில் போஸ்

நடிகை ஸ்ரேயா அரை நிர்வாணமாக பத்திரிகையில் போஸ் கொடுத்து திரையுலகில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளார். ஸ்ரேயாவுக்கு 29 வயது ஆகிறது. 2001-ல்

விகடன் 
நான் தமிழ்நாட்டுல அரசியல் பண்ண வேண்டாமா? கர்ஜித்த கருணாநிதி! பின்வாங்கிய பிரதமர்
விழுப்புரத்தில் நடத்த விதை போட்டு, பிறகு சென்னைக்கு இடம் மாற்றி, முதலில் தனி ஈழம் கேட்டு கோரிக்கை வைத்து, அதன் பிறகு அதற்கும் தற்காலிகத் தடை போட்டுக் கொண்டு, வெளியுறவுத் துறை 'ஈழம்’ வார்த்தையைக் கட் செய்து, உள்துறை அதற்கு
ஜூனியர் விகடன்
பிரபாகரன்! கொலைகாரன்! திடுக்கிட வைக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ராஜாவின் பேச்சு
வம்புச் சண்டைக்குப் போவது தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு ஆசை ஆசையாக அல்வா சாப்பிடுவது மாதிரி. இப்போது ஈழ ஆதரவுத் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஒரு கொலைகாரர் என்று பகிரங்கமாகப்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு கடன் அடிப்படையில் முச்சக்கர வண்டிகள் வழங்க ஏற்பாடு
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமுகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு முச்சக்கரவண்டிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான கலந்துரையாடல் இன்றைய தினம் யாழ். கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எனது மதத்தின் குருமாரும் சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றார்கள்: பா.உ சுமந்திரன் குற்றச்சாட்டு
நான் ஒரு கிறிஸ்தவன். ஆனால் மிகவும் வெட்கத்துடன் நான் கூற முன்வருவது என்னவென்றால், எனது மதம் சார்ந்த குருமாரும் சிறுவர் துஸ்பிரயோகங்களிலும் பாலியல் வல்லுறவுகளிலும் ஈடுபடுகின்றார்கள் என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்

ad

ad