-
23 ஆக., 2012
22 ஆக., 2012
ஐ.தே.கவுடன் கூட்டணி சேர்ந்தால் கிழக்கு ஆட்சியை கைப்பற்றலாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங் களையும் திருகோணமலையில் 4 ஆசனங் களையும் அம்பாறையில் இரண்டு ஆசனங் களையும் கைப்பற்ற முடியுமென நாம் நம்பு கிறோம்.
கிழக்கு மாகாண சபையில் ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம் பிக்கை வெளியிட்டுள்ளார்.
போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்லப் போகிறீர்களா? தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப் போகிறீர்களா?- சம்பந்தன் கேள்வி
போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்ல போகிறீர்களா அல்லது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வைக் கொடுத்து அதன் மூலமாக ஏற்படுகின்ற நல்லிணக்கம் புரிந்துணர்வு மூலமாக நாட்டில் சமத்துவத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தப் போகின்றீர்களா என்பதற்கு
த.தே.கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது! ஹக்கீம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்தப் பயத்தை எமது சமூகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு நாம் பயன்படுத்த வேண்டும். என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான
21 ஆக., 2012
இயந்திர போராட்டத்தில் ஈழம் கிடைத்தால் உலகம் அங்கீகரிக்கும்! இது அரியம் சிந்தனை
இன்று அ, ஆ, இ, ஈ, உ என்பது தமிழ் மக்களின் ஐந்து தலை எழுத்தாகும். இந்த ஐந்து தலை எழுத்தும் மஹிந்த சிந்தனையல்ல அரியம் சிந்தனையாகும். இந்த சிந்தனையில்,என்கின்ற இராஜதந்திரப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)