புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2012


பிரேமதாசா விளையாட்டரங்கில் நடைபெற்ற SLPL போட்டியில் தென்னாபிரிக்க வீரர் ரில்லி ரூசாவின் முகம் உடைந்து இரத்தகலறி ஆகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையின் மலிங்க 140KM/Hவேகத்தில் வீசிய பவுன்சர் பந்து ரிள்ளியின் முகத்தை நேரடியாக பதம் பார்த்தது. நேரடி வீடியோ காட்சி உங்களுக்காக இணைக்கபட்டுள்ளது.

ஈழத்தமிழர் செந்தூரன் உயிருக்கு ஆபத்து நோ்ந்தால் தமிழக அரசும், காவல்துறையுமே பொறுப்பு: வைகோ
எந்த நேரத்திலும் செந்தூரன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இந்த ஈழத்தமிழ் இளைஞனை, மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும், அவரது உயிருக்கு ஊறு நேர்ந்தால், அதற்குத் தமிழக அரசும், காவல்துறையும் தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர்

இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற யாழ் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் விபத்தில்!- 13 பேர் படுகாயம்
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த 13 பேர் விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

26 ஆக., 2012

Australia Under-19s 225/8 (50 ov)
India Under-19s 227/4 (47.4 ov)
India Under-19s won by 6 wickets (with 14 balls remaining)
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி: இந்திய அணி வெற்றி



ஆஸ்திரேலியா நாட்டின் டவுன்ஸ்வில்லியில் உள்ள டோனி அயர்லாந்து மைதானத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்
இன்று நாடளாவியரீதியில் 2803 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை
5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சக்தி தொலைக்காட்சி பார்க்க வேண்டாம் என்கிறார் ஆளும் கட்சி வேட்பாளர் பூ. பிரசாந்தன்
மட்டக்களப்பு ஆரையம்பதியில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய முக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தற் பிரசாரக் கூட்டத்தின் போது மக்கள் முன்னிலையில் வேட்பாளர் பூ. பிரசாந்தன்
மஹிந்த பேசவிருந்த மேடை திடீரென உடைந்து வீழந்ததால் அம்பாறையில் பெரும் பரபரப்பு
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை இன்று முற்றாக உடைந்து வீழ்ந்துள்ளது. அம்பாறையில் இடம்பெற்ற இச் சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு
பிரித்தானியாவை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என்று இலங்கை அச்சம்
 
இலங்கைக்கு செல்லும் தமது சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானியா வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என்று இலங்கை அரசாங்கம் நேற்று அச்சம் வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என்று இலங்கை அச்சம்
 
இலங்கைக்கு செல்லும் தமது சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானியா வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை ஏனைய நாடுகளும் பின்ப
இன விடுதலைக்கான போராட்டத்தின் வடிவமாக இத்தேர்தலை சந்திக்கிறோம்: தமிழனாக ஒரு தமிழனுக்கு வாக்களிக்கின்றேன் என்கின்ற உணர்வோடு எம்மவர்களை வாக்களிக்க வையுங்கள்.
தாயக மண்ணில் எங்கள் இன விடுதலைக்காக ஜனநாயக வழியில் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்தப் போராட்டத்தின் ஒரு வடிவமாக
 Much Married Woman Extorted Money From Female Friends


 தமிழகம் மற்றும் கேரளாவில் அழகு ராணியாக வலம் வந்து கல்யாண மகாராணியாக உருமாறி பல இளைஞர்களை தவிக்க வைத்திருக்கும் அழகி சகானாவை இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வைகோ, நெடுமாறன், சீமான் மீது எ.வ.வேலு தாக்கு
விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் டெசோ மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் நேற்றிரவு நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜனகராஜ் வரவேற்றார்.
வெள்ளவத்தை முக்கொலை சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்! விளக்கமறியலில் வைக்க உத்தரவு
வெள்ளவத்தைப் பகுதியெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முக்கொலை தொடர்பான பிரதான சந்தேக நபர் குமாரசாமி பிரசான் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று சனிக்கிழமை
டெசே தீர்மானங்களை தி.மு.க. ஐ.நா.வுக்கு எடுத்துச்சென்றால் மத்திய அரசு ஆதரவளிக்கும்! மத்திய அமைச்சர் நாராயணசாமி
 
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா சபைக்கு ௭டுத்து செல்வோம் ௭ன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பது
ஜெனிவா, ஐநா. பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை
 
ஜெனீவா, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில்
கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாதது கூட்டமைப்பு விட்ட தவறு: சட்டத்தரணி ஸ்ரீகாந்தா
 
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாதது ஒரு விபத்து என்று கூறமுடியாது. அது தமி
நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்
 
நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க வி
இந்தியாவில் எங்குமே இலங்கை படையினருக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது!- கனிமொழி எம்.பி.
இலங்கை படையினருக்கு இந்தியாவில் எங்குமே பயிற்சி கொடுக்கக் கூடாது என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

25 ஆக., 2012

‎11/12.08.2012 Winterthur (Swiss) மாநகரில் தமிழர் விளையாட்டு விழாவை தமிழர் இல்லம் நடாத்தியது.Pradeesh ன் இறுதி நேர கோல் Sabi, Micha சிறப்பு ஆட்டம் Tharmin அசத்தல் பனால்டி தடுத்தல் என்பன இணைந்து Lyss Young Star அணியினர் 10 வது வளர்ந்தோருக்கான தமிழீழக்கிண்ணத்தை தம்வசமாக்கினர்.



10 தடவையாக வளர்ந்தோர் பிரிவுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சுவிஸிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 6 கழகங்களும், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து 10 கழகங்களும் மொத்தமாக 16 கழகங்கள் கலந்து கொண்டன. இவ்வருடம் (2012) சுவிஸில் நடைபெற்ற உள்ளரங்க, வெளியரங்க போட்டிகளிற்கு புள்ளிகள் வழங்கப்பட்டு இறுதியில் புள்ளி அடிப்படையில் முதல் ஆறு இடங்களைப் பெற்ற Youngstar (Lyss), Royal (Bern), Bluestar (Lausanne), Young Birds(Luzam), Swissboy (Bern), Illamsiruthaikal (Swiss) ஆகிய கழகங்கள் தெரிவாகின.

பிரான்ஸிலிருந்து 5 கழகங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகவே இருந்தது. Eelawar (2011 தமிழீழக்கிண்ணத்தை தமதாகியவர்கள்-lyss young star




போட்டி முடிவுகள்



1) Young Star - Lyss

2) Yarlton - France

ad

ad