புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2012

 டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்து அணி வெற்றியீடி உள்ளது - லிஸ் யங் ஸ்டார்  அணி வீர்கள் நான்கு பேர் இந்த அணியில் இடம்பெற்று இருந்தனர்


செங்கல்பட்டு அகதி முகாம் முற்றுகைப் போராட்டம்: திருமாவளவன் உட்பட 500 பேர் கைது
பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமையும், செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமையும் மூடக்கோரி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை இராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்புமாறு மத்திய அரசிடம் ஞானதேசிகன் வேண்டுகோள்
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ  முகாமில்  பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை முஸ்லிம் சமூகத்தை விற்க தலைமை முயல்கிறது: பைஸர் முஸ்தபா
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து இன்றைய தலைமை பணத்திற்காகவும் பதவிக்காகவும் முஸ்லிம் சமூகத்தை விற்பதற்கு தயாராகி விட்டது என பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நிந்தவூரில் வாகன விபத்து: 6 பேர் ஸ்தலத்திலே பலி
அம்பாறை மாவட்டத்தில், நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி மீது பஸ் ஒன்று மோதியதால், முச்சக்கர வண்டியில் பயணம் செய்த வாகன சாரதி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டார்கள் என்பது தவறான கருத்து!- அரியநேத்திரன் பயங்கரமான புலி: ஹிஸ்புல்லா உறுமல்
தமிழீழ விடுதலைப் புலிகள் எல்லாம் அழிந்துவிட்டார்கள் என்பது தவறான கருத்து தமிழ் கூட்டமைப்பிற்குள் இருக்கும் “அரியம்” என்கின்ற அரியநேத்திரன் பயங்கரமான புலி என கிழக்கு மாகாண சபைத்
கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் நடத்திய ஒன்றுகூடல் -விளையாட்டு போட்டியில் சில காட்சிகள் 


புங்குடுதீவு பழைய மாணவா் சங்கம்(கனடா) அமைப்பினால் வழங்கப்பட்ட மூன்று லட்சம் ரூபா நிதி உதவியுடன் போரினால் தனது இடது காலை துடையுடன் இழந்து வறுமையில் வாடும் கார்த்திகேஸ்வரி அவா்களுக்கு சுயதொழில் செய்வதற்காக 455000பெறுமதியான

28 ஆக., 2012


செங்கல்பட்டு முகாமிலிருந்து 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை! தமிழக அரசு உத்தரவு
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 7 இலங்கைத் தமிழ் அகதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இவர்களின் குடும்பத்தாரும், ஈழத் தமிழ் ஆதரவு அமைப்புகளும், கட்சிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாந்தி ௭டுத்த தங்கைக்கு மீண்டும் தூக்க மருந்தை வாயில் ஊற்றினேன்! முக்கொலை சந்தேகநபர்
தூக்க மருந்துக்கள் கலந்த பழச்சாற்றை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கொடுத்தபோது அம்மா மளமளவென பருகிவிட்டார். அப்பாவோ கொஞ்சம் குடித்து விட்டு கசக்கிறது ௭ன்றார். புதுப் பழங்கள் ௭ன்றால் அப்படித்தான் இருக்குமென்று கூறவே அவரும் குடித்துவிட்டார்.


மதுரை ஆதீனம் உடல் நிலை மோசம் ; சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க
விமானம் மூலம் அழைத்துவரப்படுகிறார்


ஈழத் தமிழர்களுக்கான அந்த அமைதி திட்டத்தை நிறைவேற்றாமல் போனதற்கு வைகோவுக்கும் பங்கு உண்டு: க.அன்பழகன்
ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்யும் அமைதித் திட்டத்தை தடுத்ததில் வைகோவுக்கும் பங்கு உண்டு என்று திருப்பூரில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மான விளக்கக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களும்!
கலர் கலராக போஸ்டர்கள்... நினைத்துப் பார்க்க முடியாத வாக்குறுதிகள்... துண்டுப் பிரசுரங்கள்.... என பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது கிழக்கு மண்ணில் மாகாண சபைத் தேர்தலை நோக்கி...!

அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானங்கள்!
தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தலைமையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை அதிமுக தலைமையகத்தில் இன்று மதியம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானங்கள் வருமாறு:

மாகாண தேர்தலில் ஒதுங்கியிருந்தால் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கே வாக்களித்திருப்பேன்! கருணா
தமிழன் ஒருவன் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறோம் என்றும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் கூட்டமைப்பினர் கூறியிருந்தால் நான் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத் தான் வாக்களித்திருப்பேன் எ

புலிகளின் தலைவரின் இருப்பிடத்தை பார்வையிட ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் சிங்கள மக்கள
புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இருப்பிடம் என கூறப்படும் இடத்தினை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள்

நீதிபதி அச்சுறுத்தல் விவகாரம்: அமைச்சர் றிஷாட் பிணையில் விடுதலை! 20 சட்டத்தரணிகள் சகிதம் ஆஜர்
மன்னார் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இன்று நீதிமன்றத்தில் 20 சிரேஷ்ட சட்டத்தரணிகள் சகிதம் ஆஜரான அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொலை குற்றவாளிக்கு மரண தண்டணை
ஐக்கிய தேசியக் கட்சயின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தி.மகேஸ்வரன் கொலை சம்பத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் மரணதண்டை

தமிழ்நாடு எதிர்த்தாலும் இலங்கை படையினருக்கு பயிற்சிகளை இந்தியா வழங்கும்! பள்ளம் ராஜூ
தமிழக கட்சிகள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற பொழுதிலும், இலங்கை பாதுகாப்பு படைத்தரப்பினருக்கான பயிற்சிகளை இந்தியா வழங்கும் என இந்திய பாதுகாப்பு ராஜாங்க
அதிமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் கபட நாடகத்திற்கு கண்டனம்
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தலைமையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை அதிமுக தலைமயகத்தில் இன்று மதியம் நடைபெற்றது.

ad

ad