புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2012


WEST INDIES  WIN BY 36  RUNS 
FULL SCORE CARD

தமிழ் தேசிய கூட்டமைப்பு - இலங்கை அரசு பேச்சுக்கு இந்தியா உத்தரவாதமளிக்கும்!
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இருதரப்புப் பேச்சுக்களை  இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்: சொல்ஹெய்ம் கோரிக்கை
இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மே. தீவுகள் கிரிக்கெட் இறுதிப்போட்டியை முன்னாள் புலிப் போராளிகளும் கண்டுகளிக்க வாய்ப்பு
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ள 20 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட உலக கிண்ண கிரிக்கட் இறுதிப்போட்டி காரணமாக கொழும்பு நகரம் தயாராகியுள்ளது..


இனந்தெரியாத நபர்கள் இன்று கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து, மஞ்சுள திலகரட்னவை தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த மஞ்சுள திலகரட்ன தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன தாக்கப்பட்டுள்ளார்.

 
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள் தவிர வேறு யார் பிறந்தநாளாக இருந்தாலும் அடக்கிதான் வாசிக்கணும்.
வைரவிழா கொண்டாடும் தமிழக சட்டப்பேரவையின் தலைவரான சபாநாயகர், ஆட்சிக்குத் தலைவரான முதலமைச்சரின் வெறுப்புக்கு ஆளாகி தனது பதவியை ராஜினாமா
அன்பான புங்குடுதீவு மக்களே நான் நடத்தி வரும் புங்குடுதீவு சுவிஸ் கொம் என்ற இணையதளம் பற்றி அறிந்திருப்பீர்கள் .இந்த இணையத்தை மேலும் சிறப்பக்குமுகமாக நீங்களும் உங்கள் ஆக்கங்களை எழுதி உதவலாம் உங்கள் வசம் உள்ள நிழல் படங்களை  தகவல்களை எமக்கு அனுப்பி வைக்கலாம் குறைகள் இருப்பின் சுட்டிக் காட்டலாம் ,பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் கிராமங்கள் எனப் பல உப இணையங்களை  உருவாக்கி உள்ளேன் .ஐரோப்பிய இயந்திரமயமான வாழ்க்கை ஓட்டத்தில் வெகு சிரமத்தின் மத்தியில் நான்  செய்கின்ற இந்த  புனிதமான மண்பற்றுள்ள பணிக்கு நீங்களும் என்னோடு சேர்ந்து பணியாற்றலாம் .இணைய அறிவு இல்லாதவர்களுக்கும் மிக இலகுவாக பயிற்ச்சி வழங்கி தர காத்திருக்கிறேன் தயவு செய்து இந்த மண்ணின் வாசம் மிக்க இணையத்துக்கு உங்கள் ஆதரவும் பங்களிப்பும் கிடைக்கட்டும் நன்றி 

பிரதமரின் உத்தரவை கண்டித்து கர்நாடக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக சனிக்கிழமை நடத்திய தர்னா போராட்டத்தில் கலந்துகொண்டு எடியூரப்பா பேசியது:

ர்

கர்நாடக முதல்வர் இல்லம் முற்றுகை: வாட்டாள் நாகராஜ் கைது

காவிரியில் நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று நிகழ்ந்த முழு அடைப்புப் போராட்டத்தில், வன்முறை ஆங்காங்கே தலைதூக்கியது. மேலும், கர்நாடக முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தப்பட்டது.
கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள்
16 சிக்சர் அடித்து முதலிடம்: உலக கோப்பையை வெல்வோம்- கெய்ல் நம்பிக்கை
20 ஓவர் உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக இருந்தது.
நாளை இறுதிப்போட்டி: கோப்பையை வெல்வது யார்?- இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் பலப்பரீட்சை
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் வங்காளதேசம், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான்
கர்நாடகத்தை சேர்ந்த மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை தடுத்து நிறுத்துங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. போராட்டம் உச்சகட்டத்தை


இன்று காலை பொன்முடி வந்தார். அப்போது கலைஞர் அறிவாலயத்திற்குள் நுழைந்த போலீசார், அவரை கைது செய்தனர்.
வானூர் அருகே பூத்துறையில் குவாரியில் அனுமதித்த அளவைவிட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாக, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும்

அதிமுக தலைமை கழகத்தின் புதிய கட்டளை:அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு
 அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை சார்பில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும்,
சானியா-நூரியா ஜோடி 2-ம் இடம் பிடித்தது
 சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி 2-ம் இடம் பிடித்தது. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் இறுதிப்போட்டியில்


"உலகக் கிண்ணம் எங்களுடையது, இலங்கையர்கள் மன்னிக்க வேண்டும்"கிறிஸ் கெய்ல்
 




இலங்கையிலிருந்து செக்குடியரசிற்கு இரண்டு யானைக் குட்டிகள்
இலங்கையிலிருந்து செக்குடியரசிற்கு இரண்டு யானைக் குட்டிகள் இன்று காலை 6.15 மணியளவில் அனுப்பிவைக்கப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

புலிகளின் முன்னாள் போராளிகளில் போர்க்குற்றம் புரிந்த 60 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து மிகவும் தீவிரமான முறையில் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக 60 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ள

யாழ். விஜயம் செய்த ஐ.நா துணைச்செயலாளர்! பூட்டப்பட்ட அறைக்குள் இரகசிய சந்திப்புக்கள் நடைபெற்றன

ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ் சென்ற ஐ.நா துணைச் செயலாளர் அஜய் சில்பர் அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
அங்கு சென்ற ஐ.நா துணைச்செயலாளர் சில்பர், யுத்தத்தின் பின்னரான நிலைமைகள்

வன்னியில் அவலப்படும் தமிழ் பெண்களின் துன்பங்களை மறந்துவிட்டு எவரும் பெண்ணுரிமை பற்றி பேச முடியாது! ஜமமு
போரினால் சொல்லொணா துன்பங்களை அடைந்து இன்று வன்னியில் நிர்க்கதியாக வாழும் தமிழ் பெண் சகோதரிகளின் துன்பங்களை கணக்கில் எடுக்காமல்,  இந்த நாட்டில் எந்தவிடத்திலும் எவரும் பெண்ணுரிமை

ad

ad