புலிகளைப் பற்றி தெரியாமலேயே சாட்சி சொல்ல வந்தீர்களா? உளவுத்துறை அதிகாரியிடம் சீறிய வைகோ
[விகடன் ]
புலிகள் அமைப்பை முற்றாக அழித்து விட்டோம் என்று, இலங்கை அரசாங்கம் ஆண்டுதோறும் வெற்றி விழாக் கொண்டாட்டங்களை நடத்த... இந்திய அரசாங்கமோ இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, புலிகள் அமைப்பைத் தடை செய்வதையே பெரிய சாதனையாகச் செய்து வருகிறது.