புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2012


LIVE SCORE
Lions 10/4 (4.0/20 ov)
Sydney Sixers
Sydney Sixers won the toss and elected to field
Lions innings (20 overs maximum)RB4s6sSR
View dismissalAN Petersen*c McCullum b O'Keefe160016.66
View dismissalGH Bodic Rohrer b McCullum6301200.00
View dismissalQ de Kockc O'Keefe b Hazlewood170014.28
View dismissalND McKenziec Rohrer b Hazlewood04000.00
Sohail Tanvirnot out120050.00
J Symesnot out120050.00
Extras0
Total(4 wickets; 4 overs)10(2.50 runs per over)
To bat TL TsolekileD PretoriusCH MorrisDP NannesAM Phangiso
Fall of wickets 1-7 (Bodi, 0.4 ov)2-8 (de Kock, 2.2 ov)3-8 (McKenzie, 2.6 ov)4-9 (Petersen, 3.3 ov)

BowlingOMRWEcon
View wicketNL McCullum10717.00
View wicketSNJ O'Keefe20311.50
View wicketsJR Hazlewood11020.00

சூப்பர் சிங்கர் ஆஜீத் வெற்றீ முன்னரே தீர்மானிக்கப்பட்டதா…?? ஏமாற்றப்பட்ட பிரகதி!

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 போட்டியில் ஆஜீத் வெற்றி பெற்றுள்ளார்.அவருக்கு வாழ்த்துகள்.. ஆனால்…இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டதா? என்ற கேள்வி பரவலாய் இருக்கிறது.முந்தைய ஜூனியர் 2
நவம்பர் மாதம் இசைநிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களை சுப. வீரபாண்டியன் சாடியுள்ளார்
கனடாவில் நவம்பர் மாதம் இசைநிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களை திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் சாடியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவைத் தமிழினத் துரோகியாகக் காட்டும் முயற்சியில்
கேரளா நட்சத்திர ஓட்டலில் மரடோனா தங்கிய அறைக்கு திடீர் மவுசு

கடந்த வாரம் மரடோனா இந்தியாவுக்கு வந்தார். கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். கேரளாவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 
கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் திருகோணமலை மூதூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

விபத்தில் மூதூர் நடுத்தீவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சம்மூன் மஹீப் (வயது 42) என்பவரே பலியாகியுள்ளார். காயமடைந்தவர் கட்டாரிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இறந்தவரின் ஜனாஸா நல்லடக்கம் கட்டாரில் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலர் வங்கிகளில் லட்சக்கணக்கான சுவிஸ் பிறங்குகளை, ஈரோக்களை கடனாக பெற்றுக்கொடுத்தனர். மே 17, 18ஆம் திகதிகளில் கூட ஆயுதம் வாங்குவதற்கென சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிதி சேகரிக்கப்பட்டது. அந்த நிதிகள் யாருக்கு ஆயுதம் வாங்குவதற்கு எங்கு சென்றது என்ற விபரம் யாருக்கும் தெரியாது. இந்த கேள்விகளை கேட்பவர்கள் துரோகியாக்கப்பட்டு விடுவார்கள்.
தலைவர் வந்து மீண்டும் போரை ஆரம்பித்தால் பணத்தை கொடுக்க தயாராக இருக்கிறேன் என கூறுபவர்களும் இருக்கிறார்கள். இதேவேளை ஐரோப்பிய நாடு ஒன்றில் விடுதலைப்புலிகளின் நிதிக்கு பொறுப்பாக இருந்த ஒருவரிடம் கணக்கு விபரத்தை கேட்ட போது அவர் சொன்ன பதில் தலைவர் வந்து கணக்கை கேட்டால் அவரிடம் விபரத்தை கொடுப்பேனே தவிர வேறு ஒருவரிடமும் கொடுக்க மாட்டேன் என்றாராம். அந்த நிதிப்பொறுப்பாளரிடம் போரின் இறுதிக்காலத்தில் சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி இருப்பதாக கூறப்படுகிறது. தலைவர் இனி வரமாட்டார், எனவே கணக்கு விபரத்தை காட்டு என கேட்கும் துணிவு யாருக்கும் இல்லை. ஏனென்றால் தலைவர் இனி வரமாட்டார் என சொன்னால் கணக்கு விபரத்தை கேட்கும் தகுதியை இழந்து துரோகி ஆக்கப்பட்டு விடுவார்

புலம்பெயர் தமிழர்கள் வடகிழக்கு தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல- இரா.துரைரத்தினம-Thanks-THINAKATHIR

கொழும்பு அரசியல் மட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய பேச்சு அதிகமாக அடிபட ஆரம்பித்திருக்கிறது. கடந்த காலத்தில் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் மீது கடுமையான கோபங்களை வெளிப்படுத்தி வந்த சிறிலங்கா அரசாங்கம் இப்போது இவர்கள் தொடர்பாக புதிய தந்திரோபாயத்தை கையாள ஆரம்பித்திருக்கிறது.
13 ஆவது திருத்த சட்டத்தை இரத்துச் செய்ய ஆதரவு கோருகிறார் அமைச்சர் விமல

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்ய ஒத்துழைப்பு வழங்கும்படி அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி ஐ.தே. கட்சி உட்பட அனைத்துக்கட்சிகளுக்கும் பதிவுத்தபாலில் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அணி திரளும் அரச கட்சிகள்
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்வதற்கு அரசியல் அங்கம் வகிக்கும் கட்சிகள் அணி திரளுகின்றன. தேசிய சுதந்திர முன்னணி இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கி களத்தில் இறங்கியுள்ளது. 

என்னை கவுரவப்படுத்தவே மந்திரி பதவி : நடிகர் சிரஞ்சீவி 
ஆந்திர மாநிலத்தில் நடிகர் சிரஞ்சீவி உள்பட 5 பேருக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் நேற்று ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். 

மத்திய அமைச்சரவை மாற்றம்: 8 பேர் பதவியேற்பு
மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் புதிய அமைச்சர்கள்

ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு முன் பல கேள்விகள் காத்திருக்கின்றன
எதிர்வரும் வியாழக்கிழமை ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கை தொடர்பான உலகளாவிய காலக்கிரம மீளாய்வு இடம்பெறும் போது இலங்கையிடம் கேட்பதற்காக பல நாடுகள் கேள்விகளை முன்கூட்டியே சமர்ப்பித்துள்ளன.

ஈரானுக்கு இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்களை அமெரிக்கா தடுத்தது
ஈரானில் இருந்து மசகு எண்ணெய்யை தருவிப்பதற்காக இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்கள் ஈரானின் கடல் எல்லையில் வைத்து அமெரிக்க கப்பல்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அந்தக் கப்பல்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில்
இந்தியாவின் விடுதலைப்புலிகளின் தடையை நீக்குமாறு கோரி, இந்திய தீர்ப்பாயத்தில், அவ்வமைப்பின் சுவிட்ஸர்லாந்து இணைப்பாளர் சத்தியக்கடதாசியை சமர்ப்பித்துள்ளார்
இந்த சத்தியக்கடதாசி, சென்னையில் உள்ள சட்டத்தரணி, ராதாகிருஸ்ணன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில், விடுதலைப்புலிகளின் சுவிட்ஸர்லாந்து இணைப்பாளரான பி.சிவநேசன், இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை எதிர்த்து வாதங்களை முன் வைத்துள்ளார்.

ஐ. நா என்கிற கொத்தனக்காரன்.
"இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை குறித்த அறிக்கையை ஐநா மறைக்கிறதா?!-இன்னர் சிற்றி பிரஸ்"

இலங்கையில் இறுதிப் போரில் அரச படையினரால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போது, ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய நியமிக்கப்பட்ட தனி நப
ர் விசாரணைக் குழுவின் அறிக்கை, ஐ.நாவினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

கருணா எப்படி பாதுகாக்கப்படுகிறார் விக்கி லீக்ஸ் தகவல் !ATHIRVU
இலங்கையில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான பிரற்றிக்கா சமீபத்தில், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற செய்தி பலராலும் அறியப்பட்ட விடையம். கோத்தபாயவின் மனைவிக்கு நாய் குட்டி ஒன்றை சுவிஸ் நாட்டில் இருந்து இறக்குமதிசெய்ய கோத்தபாய ஆடிய நாடகத்தை பிரற்றிக்கா

கே.பியின் திரைமறைவுக் கும்பல்.... பெயர்கள் அம்பலம் [KP's cabal group] -athirvu webs

இரகசிய ஈமெயில் ஒன்று அம்பலமானதால், பல விடையங்கள் வெளியாகியுள்ளதாக ஆங்கிலப் ஊடகமான கார்டியன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சில புலம்பெயர் தமிழர்களை அழைத்து தாம் சமரசம் பேசவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது.

27 அக்., 2012

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு போகவில்லை: விஜயகாந்த்
தமிழகத்தில் மின் உற்பத்தி திட்டங்களுக்காக முதல்வர் ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது விஜயகாந்த் இவ்வாறு
அரையிறுதிக்கு முன்னேறினார் சாய்னா-பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டனில்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் : அரையிறுதிக்கு முன்னேறினார் சாய்னா

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக்கை எதிர்கொண்டார். துவக்க்ததில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா, 11-7 முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர்  ரட்சனோக் ஆக்ரோஷமாக ஆடி புள்ளிகளை பெற்றார்.

கனடாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் அவமதிப்பு
கனடாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் அவமதிப்புபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தற்போது இவர் தெக்ரிக் - இ- இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். அக்கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இவர் கனடா தலைநகர் டொரண்டோவில் இருந்து நியூயார்க் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார் தனது கட்சி வளர்ச்சி நிதி திரட்ட லாங் ஐலேண்ட்சிட்டி
அரை இறுதியில் வெற்றி பெற்ற லயன்ஸ் அணியும் சிட்னி சிக்சர்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. அரை இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் எது என்பது தெரிந்து விட்டது. 
நான் தனி ஆளாக நின்று சமாளிப்பேன் :28 பேரும் ஓடினாலும் பரவாயில்லை; விஜயகாந்த் பரபரப்பு பேச்சு
மதுரை கோரிப்பாளையத்தில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் பக்ரீத் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் இலவசமாக ஆயிரம் பேருக்கு ஆட்டுக்கறி  வழங்கப்பட்டது.

பாதியில் நின்றுபோன விஜயகாந்த் நிகழ்ச்சி
மதுரை கோரிப்பாளையத்தில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் பக்ரீத் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் இலவசமாக ஆயிரம் பேருக்கு ஆட்டுக்கறி வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பேச்சாளர்கள் பேசி முடித்து, விஜயகாந்த் பேச ஆரம்பித்ததும் மழை பெய்தது.  பேச்சை பாதியில் முடித்துக்கொண்டார்.

விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்: பத்திரிக்கையாளர் மன்றம்
தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிமுக விரித்த வலையில் சிக்கியபடி உள்ளனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பும், தேமுதிக வட்டாரத்தில் சலசலப்பும் ஏற்பட்டது.

திருமாவளவனுக்கு 90 சவரன் பரிசளிப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு தங்க காசுகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாநில வணிகரணி துணை செயலாளர் கனியமுதன் தலைமை வகித்தார்

கும்பகோணம்: கோவில் யானை ஊழியரை தாக்கி கொன்றது 

கும்கோணம் அருகே உள்ள ஆடுதுறை புதூரைச் சேர்ந்தவர் சேகர். இவர் திருவிடைமருதூரில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மகாலிங்க சுவாமி கோவிலில் பணியாளராக

நடிகர் விஜய் 15 ஏழை பெண்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறார் 
ஓசூர் நகர, ஒன்றிய தலைமை இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கம் சார்பில், 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 15 ஏழைப்பெண்களுக்கு, நாளை (27-ம்தேதி) இலவச திருமணம் நடைபெறுகிறது.

அநுராதபுரத்தில் பெருநாள் தினத்தில் பள்ளிவாசல் தீக்கிரை
அநுராதபுரம் மல்வத்து ஓய சிங்க கனுவ பகுதியில் அமைந்துள்ள தக்கியா பள்ளிவாசல் முஸ்லிம்களின் பெருநாள் தினமான இன்று அதிகாலை 2.30 மணியளவில் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
 

முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக தக்கியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா
இளைஞர்கள் பதவியேற்க இது சரியான நேரம் : எஸ்.எம். கிருஷ்ணா
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,இளைஞர்களுக்கு வழிவிடுவதற்காகவே
தேமுதிக எம்.எல்.ஏக்கள் :விஜயகாந்த் ஆவேசம்
அதிமுக விரித்த வலையில் விழுந்துகொண்டேயிருக்கும்

தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிமுக விரித்த வலையில் சிக்கியபடி உள்ளனர்.

மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன், திட்டக்குடி எம்எல்ஏ தமிழழகன்
ஜெயலலிதாவுடன் சந்திப்பு-பரபரப்பு : மேலும் 2 விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 


மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன், திட்டக்குடி எம்எல்ஏ தமிழழகன் ஆகியோர் தமிழக முதல் அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை நேற்று (26/10/2012) காலை சந்தித்தனர்.

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஈழத்தமிழர் பற்றி முடிவு?
இன்று மதியம் தொடங்கிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் கூறப்படுகிறது.

டெசோ தீர்மானங்கள் பான் கீ மூனிடம் கையளிக்கப்படவுள்ளன

டெசோ மாநாட்டு தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கவுள்ளதாக

பாடகி சின்மயி விவகாரத்தில் திடீர் திருப்பம்! சின்மயி மீதும் போலீஸில் புகார்!!


ஏற்கனவே மீடியாவிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டுள்ள பாடகி சின்மயி விவகாரத்தில், அடுத்த திருப்பம். பாடகி சின்மயி மீது, சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூகங்களுக்கு இடையே பகையுணர்வை ஏற்படுத்துகிறார் என்பது புகார்.
இலங்கை கிரிக்கெட் இருபதுக்கு – 20 அணியின் உப தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் சுமார் ஒரு வருட காலத்துக்கு மாத்திரம; என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நியூஸிலாந்துடனான இருபதுக்கு - 20 போட்டியின் போது இலங்கை அணிக்கு அஞ்சலோ மெத்திவ்ஸ் தலைவராகவும் உப தலைவராக லசித் மாலிங்கவும் செயற்படவுள்ளனர்.

யூனியர் சூப்பர் சிங்கர் போட்டியில் ஆஜித் ரைட்டில் வின்னராக தெரிவுசெய்யப்பட்டார்
யூனியர் சூப்பர் சிங்கர் போட்டியில் ஆஜித் ரைட்டில் வின்னராக தெரிவுசெய்யப்பட்டார். 2வது இடத்தை பிரகதியும்; மூன்றாவது இடத்தை யாழினியும் அடுத்த இடத்தை சுகன்யாவும் கௌதமும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இதர கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸ் சூரிச் மனநல வைத்தியசாலை ஊழியர்கள் கிளிநொச்சி மாவட்ட மாணவர்களுக்கு நிதி உதவி
கிளிநொச்சியில் இந்த ஆண்டு க.பொ.த சாதரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் 100 பேருக்கு சுவிஸ் சூரிச் மனநல வைத்தியசாலை ஊழியர்கள், தங்கள் ஊதியத்தில் ஒரு தொகுதி நிதியை வழங்கியுள்ளனர்.

Titans 163/5 (20/20 ov)
Sydney Sixers 164/8 (20.0/20 ov)
Sydney Sixers won by 2 wickets (with 0 balls remaining)

26 அக்., 2012

ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்க வன்னி மாவட்ட விவசாய அமைப்புக்களுக்கு செல்வம் எம்.பி. அழைப்பு
வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கடனை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி கூறியிருந்த போதும் குறித்த செயற்பாடு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் உள்ளமையினால் உடனடியாக ஜனாதிபதிக்கு தந்தி மூலம்
குழந்தைகளை தாயிடமிருந்து பிரிப்பது மனிதாபிமானமற்ற செயல்: ஒஸ்லோ ஆயர் ஒலே கிறிஸ்டியன் எம். குவார்மி
நோர்வே சிறுவர் காப்பகங்களின் நிலைப்பாடுகளும் அவற்றின் செயற்பாடுகளும் திருப்திகரமற்ற நிலையில் காணப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ள ஒஸ்லோ ஆயர் வண. Ole Christian M. Kvarme இவ்விடயத்தை நோர்வே ஆயர்கள் ஊடாக நோர்வே அரசுக்கு அறிவிப்பதற்கும் அது தொடர்பில் நடவடிக்கைகளை
டெசோ தீர்மானங்கள் பான் கீ மூனிடம் கையளிக்கப்படவுள்ளன
டெசோ மாநாட்டு தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்

Titans 163/5 (20.0/20 ov) LIVE SCORE
Sydney Sixers
Titans won the toss and elected to bat

Titans 163/5 (20.0/20 ov) LIVE SCORE
Sydney Sixers
Titans won the toss and elected to bat

மக்கு பிடிக்காத நபர்கள் ஃபேஸ்புக்கில் ஆன்லைன் சாட்டில் வருவது வழக்கம். இதனை தவிர்த்து நாம் விருப்பப்பட்டவர்களுக்கு மாத்திரம் நாம் ஒன்லைனில் இருப்பதை காட்ட புதிய வசதி Facebook ஆல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எப்படி பயன்படுத்துவது..?
முதலில் Facebook.com இல் வலது கீழ் மூலையில் உள்ள Chat Box மேல் க்ளிக் செய்ய வேண்டும். இதில் Settings என்ற வசதியினை பார்க்கலாம். இந்த Settings என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், Advanced Settings Option கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த ஆப்ஷனை க்ளிக் செய்தால், புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும். இதில் Turn on chat for only some friends… என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
பிறகு இந்த ஆப்ஷன் கீழ் இருக்கும் பாக்ஸில், விரும்பிய நண்பர்களது பெயர் பட்டியலையும் இங்கு கொடுத்துவிட வேண்டும்.
மேட்டட் ஓவர் இப்பவே லொக்கின் குடுங்க??

அமீர் எனக்கு சரியான கெளரவத்தை கொடுக்கவில்லை என்று பாடலாசிரியர் சினேகன் விழா மேடையிலேயே கோபித்துக் கொண்டு வெளியேறினார்.
கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் வருஷங்களாக அமீர் எடுத்து வந்த ஆதிபகவன் படத்தின் பிரஸ்மீட் இன்று மாலை பிரசாத் லேப்பில் நடந்தது. பிரஸ்மீட்டில் படத்தின் புரொடியூசர், ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் அமீர், மியூசிக் டைரக்டர் யுவன் ஷங்கர் ராஜா எல்லோரைப் பற்றியும், அவர்கள் செய்த

இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் கோட்டாபாய ராஜபக்க்ஷ சந்திப்பு!


இந்தியா சென்றுள்ள இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இளையதளபதியின் துப்பாக்கி

துப்பாக்கி தமிழ் தெலுங்கு படங்களின் அமெரிக்க விநியோகஸ்த உரிமையை அட்மஸ் என்டர்டெயின்மென்ட் பெற்றுள்ளார்கள். இதுவரை வெளியான இளைய தளபதி விஜய்யின் படங்களில் துப்பாக்கி தான் அதிக விலைக்கு அமெரிக்காவில் வாங்கப்பட்டுள்ளது.

இலங்கை யுவதிகள் இருக்கும் 51 ஆபாச இணையத்தளங்கள் முடக்கம்



இலங்கை இளைஞர் யுவதிகள் காணப்படும் 51 ஆபாச இணையத்தளங்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழ்ப்படமொன்றில் முழு நிர்வாணாமாக நடித்து பரபரபேர்ப்படுத்திய பிரபல நடிகை


பேராண்மை படத்தில் நடித்த காதல் சரண்யா தனது பெயரின் முதல் பகுதியை விடுத்தது போல, உடையை அவிழ்த்து நிர்வாணமாக நடித்து தமிழ் படவுலகில் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். கலைக்கல்லூரியில் உண்மையாகவே மாடலுக்காக போஸ் கொடுக்கும்

2  தேமுதிக எம்.எல்.க்கள் ஜெயலலிதாவுடன் திடீர் சந்திப்பு. அதிமுகவில் சேருகிறார்களா? விஜயகாந்த் அதிர்ச்சி.

தேமுதிக எம்எல்ஏக்கள் 2 பேர் இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் திடீரென சந்தித்து பேசினர். அவர்கள் இருவரும் அதிமுகவில் சேர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும்

சின்மயி எடுத்த நடவடிக்கைகள்-சரியானவை: நடிகை குஷ்பு
பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார், அதில், டுவிட்டரில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி சிலர் தொந்தரவு செய்கின்றனர், அவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று மனுவில்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி 

HIT NEWS


யுத்தத்தில் 40000 பொது மக்கள் 

கொல்லப்பட்டமைக்கு ஆதாரங்கள் 

உள்ளன: ஐ.நா அறிவிப்பு

டந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 40,000க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு காணொளி ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

அதன் சட்டத்தை மீறிய கொலைகள், யுத்த கால வன்முறைகள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பிலான நிபுனர் கிறிஸ்டொப் ஹெய்ன்ஸ் நேற்று இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் இறுதி யுத்தத்தில் மாத்திரம் 40000 பொது மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலான காணொளிகள் தம்மிடம் உள்ளன. அவை உண்மையானவை என்று நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த காணொளிகள் இதுவரையில் சனல் 4 உள்ளிட்ட எந்த ஊடகத்திலோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகத்துக்கோ காண்பிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளிகளை எதிர்வரும் மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்க உத்தேசித்திருந்த போதும், இந்த மாநாட்டில் இலங்கை தொடர்பில் கருத்து தெரிவிக்க உறுப்பு நாடுகளுக்கு 70 நொடிகளே வழங்கப்படவுள்ள நிலையில், அதனை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஐரோப்பாவுக்கு சென்ற அகதிகள் படகு விபத்துக்குள்ளானது: 14 பேர் கடலில் மூழ்கி பலி
ஐரோப்பாவுக்குள் சட்ட விரோதமாக குடியேற சென்ற மொராக்கோ நாட்டினர் 14 பேர் கடலில் மூழ்கி பலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்ரிக்க நாடுகளிலிருந்து மக்கள் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.

அரசியல் கட்சியாக பதியும் விடயத்தை ஒத்திவைக்க த.கூ. கட்சிகள் இணக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக் கிடையிலான கூட்டம் இன்று மாலை கொழும்பில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற போது முடிவுகள் எதுவும் எடுக்கப்படாது கூட்டம் முடிவடைந்துள்ளது. அரசியல் கட்சியாக பதியும்

மஹேல ஜயவர்தன மாலிங்கவுக்கு ஓய்வு
நியூசிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு இருபதுக்கு 20, ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
 


இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி கண்டி பல்லேகளேயில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என

பிரிட்டன் வீசா விண்ணப்பத்துக்கு புதிய நடைமுறை! கொழும்பு தூதரகம் அறிவிப்பு
கொழும்பில் கையளிக்கப்படும் வீசா விண்ணப்பங்களை சென்னை பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள ஐக்கிய இராச்சிய எல்லை முகவரகம் எதிர்வரும் முதலாம் திகதி வியாழக்கிழமை முதல் கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வெளியாகும் பத்திரிகையொன்றுக்கு எதிராக இராணுவத் தளபதி வழக்குத் தாக்கல்
இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்றிற்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீகுகநேசனுக்கு யாழ். பொலிஸ் நிலையத்தில் பிரியாவிடை

யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செ.ஸ்ரீகுகநேசன் இன்று வியாழக்கிழமை ஓய்வுபெறுவதையிட்டு, யாழ். பொலிஸ் நிலையத்தில் அணிவகுப்பு மரியாதையும் கௌரவிப்பும் நடைபெற்றது.

TIME 20.40 DELHI OUT-GONE LIVE
Lions 139/5 (20/20 ov)
Delhi Daredevils 117/9 (20.0/20 ov)
Lions won by 22 runs

ad

ad