புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2012


கமலஹாசன் ஒரு சகாப்தம் – கமல்ஹாசனை பற்றிய சில அறிய தகவல் தொகுப்பு

கமல் – இந்த மூன்றெழுத்துப் பெயருக்கு பின்னால் தான் எத்துனை விஷயங்கள் உள்ளன. ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடன இயக்குனராக பொருப்பேற்று, துனை நடிகராகி, கதா நாயகனாக
வழக்கில்  நக்கீரன்  கோபால், இணை ஆசிரியர் காமராஜ் இருவரையும் விடுதலை .  
ஞ்சை முனிசிபல் காலனி பகுதியில் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 23.3.2001- அன்று நக்கீரன் இதழில் சுந்தரவதனம்,  அவரது மனைவி சந்தான லட்சுமி, தினகரன் குடும்பத்தினர்  அ.தி.மு.க. 

2012-ல் உலகம் அழியாது : சிருங்கேரி பீடாதிபதி உறுதி
இந்தியாவில் புகழ் பெற்று திகழும் பீடாதிபதிகளுள் சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகளும் ஒருவர். உலகம் முழுவதிலும் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். அவர் நேற்று ஆந்திர

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இந்தியரான அமிபேரா, பிரதிநிதிகள் சபை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த 3வது இந்தியர் என்ற சிறப்பிடத்தை அவர் அடைந்துள்ளார்.

பொன்முடி மகனை சிறையில் அடைக்க உத்தரவு
அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி மகன், கவுதம சிகாமணி மற்றும் ராஜமகேந்திரன் ஆகியோரை போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்தனர். 

ஜெ., - கமலஹாசன் சந்திப்பு 
 


நடிகர் கமலஹாசன் இன்று தனது பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ஒரு ஊரையே பற்றி எரியவைத்த காதல் திருமணம் : 
தர்மபுரியில் பெரும் பதட்டம்

குடிசைகள் கொளுந்து விட்டு எரிகின்றன.  மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.  25 டூவீலர்கள் மற்றும் 4 வீலர் வாகனங்கள் 15ம் கொளுத்தி எரிக்கப்பட்டுவிட்டன.
தருமபுரி அருகே நாயக்கன்கொட்டாய் என்ற இடத்தில் காதல்
சின்மயி பிரச்சினை : பெண்ணிலைவாதமும் இன்னபிறவும் - யமுனா ராஜேந்திரன்
சின்மயி பிரச்சினை : பெண்ணிலைவாதமும் இன்னபிறவும் - யமுனா ராஜேந்திரன்

 
பெண்ணிலைவாதம் எனும் இடத்தில் எவரும் வர்க்கம், பாலினம், சாதி, இனம், மொழி, சூழலியல் என வேறு வேறு சமூகப் பகுப்புகளை வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் அடையாள அரசியலும் சிறுபான்மையினர் உரிமைகளும்
"மதுரை அகதி முகாம்களில் கவனிப்பாரற்ற நிலையில் வாழும் இலங்கை அகதிகள்"
தமிழ்நாட்டின் மதுரை அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.அகதி முகாம்

களில் வாழ்ந்து வரும் மக்கள் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில்

7 நவ., 2012


இன்றைய வெற்றித் திருமகன் எளிமையான வாழ்க்கையின் வழிகாட்டி ஒபாமா 

நல்லிணக்க பரிந்துரைகள் தொடர்பாக இலங்கையில் ஐ.நா. ஆய்வு: ஸ்டாலினிடம் நவநீதம்பிள்ளை தகவல்
நல்லிணக்க பரிந்துரைகள் தொடர்பாக வரும் ஜனவரி மாதம் இலங்கையில் ஆய்வு மேற்கொள்ளப் போவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.

ரோம்னியின் ஆதரவும் எனக்குத் தேவை! ஒபாமா வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமா சிகாகோவில் வெற்றி உரை நிகழ்த்தினார்.

நாட்டை நல்ல முறையில் ஒபாமா வழிநடத்துவார்! ஒபாமாவுக்கு ரோம்னி வாழ்த்து!


அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமாவுக்கு, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரோம்னி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் வெற்றி!
அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவித்த ஒபாமா!



அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும், பொது மக்களும் அமெரிக்கா முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

உள்ளூர் பொய் ஐநாவில் செல்லுபடியாகுமா

thx.kumarikanam
ஐநாவில் தோசை மாநாட்டு தீர்மானங்கள் கொடுக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன கொடுத்தார்கள் என்றால் “Beats of Bleeding Hearts" என்ற தலைப்பில் மொத்தம் 48 பக்கத்திற்கு ஓர் ஆவணமும் ஒரு சிடியும்.  ஆவணத்தின் முதல் பக்கம் கருணாநிதியின்
FACEBOOK DIVYA KUMAR THX
17.05.2009 மதிய வேளை. உலகெங்கும் உள்ள தமிழ் ஊடகங்களில் ஓர் குரல் கம்பீரமாக ஒலிக்கின்றது. இறுதிக்கட்டத்தை வன்னிப் போர் நெருங்கிவிட்ட வேளையில் ஒலிக்கும் அந்தக் குரலில் ஓர் உறுதி:

''கடைசி மணித்தியாலங்கள் நடந்து கொண்டிருக்கு. கடைசி மணித்தியாலங்கள் நடந்து கொண்டிருக்கு... விளங்குதா? கடைசி மணித்தியாலங்கள் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கு. ஞாயமான சனம் செத்துக் கொண்டிருக்கு. சண்டையும் கடுமையாக நடந்து கொண
்டிருக்கு...



முதல் தேர்தல் முடிவில் ஒபாமா 28 - ரொம்னி 14 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவில் ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமா 28 குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரொம்னி   14 வாக்குகளை பெற்று  இருந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வாக்குப் பதிவுகள் நேற்று நாடு பூராவும் விறுவிறுப்பாக இடம் பெற்றது. பலர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். எனினும்

திவிநெகும சட்டமூலம்:

2/3 பெரும்பான்மை மற்றும் திருத்தங்களுடன் நிறைவேற்றுமாறு உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

சரத்து 8 (2) அரசியலமைப்புக்கு முரண் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறும் தீர்ப்பு
திவிநெகும திணைக்கள சட்டமூலத்தை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்கள் சகிதம் 2/3 பெரும் பான்மையுடன் நிறைவேற்ற முடியுமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
வட மாகாண சபை ஸ்தாபிக்கப்படாத நிலையில் அரசியலமைப்பின்

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை சபையில்

14 குற்றச்சாட்டுகள்
 

* அவுஸ்திரேலியாவிலுள்ள இருவர் சொகுசு வீடுகளை வாங்க எங்கிருந்து பணம் வந்தது?
* பிரதம நீதியரசர் சொத்துக்கள் பற்றிய விபரங்களை அறிவிக்கவில்லை.
* 20க்கும் மேற்பட்ட வங்கி வைப்புகள்.
* கணவன் மீதான இலஞ்ச, ஊழல் வழக்கின் ஆவணங்களை பார்க்க அதிகார துஷ்பிரயோகம்.
* தகுதியுள்ளோரை புறக்கணித்து மஞ்சுள திலகரட்ணவுக்கு நியமனம்.
அரசியல் சாசனத்தை உதாசீனம் செய்து சபாநாயகருக்கு அனுப்பும் தீர்ப்பை பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பினார்.
* பெண் நீதவான் திருமதி கமகே பொலிஸ் அதிபரிடம் பாதுகாப்பு கோரியதற்காக அவரை தண்டிக்க எத்தணித்தார்.
* நீதித்துறையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம்.
* பிரதம நீதியரசருக்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
* நீதித்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை சீர்குலைத்தார்.
* துர்நடத்தை அல்லது பிரதம நீதியரசருக்கு தகாத விதத்தில் செயற்பட்டதனால் இந்தப் பதவியை வகிப்பதற்கு தகுதியை இழந்துள்ளார்.
 

இசையமைப்பாளர் சிற்பி தாயார் மரணம்
பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் தாயார் சுப்பம்மாள் காலமானார்.(வயது 69)அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது.

ஜெ.,வுக்கு குமரி அனந்தன் பாராட்டு மழை: கலைஞர் தாக்கு
முதல்வர் ஜெயலலிதாவை குமரி அனந்தன் பாராட்டியிருப்பது குறித்து திமுக தலைவர் கலைஞர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட
பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி மதுரையில் ம.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம்
ழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி மதுரையில் இன்று ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி பஜார் ஸ்காட் ரோட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 


இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் சுதிர் ஷர்மா என்பவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பிரமாண்ட துர்கா கோவிலை உருவாக்க உள்ளார்.

UNHRC resolution has failed to exert pressure on Colombo: FirstPost

-TamilNet
“If anybody thought Sri Lanka would mend its ways after the United Nations Human Rights Council resolution, they are mistaken,” writes G Pramod Kumar, a senior editor of Indian news portal FirstPost.com on Monday. In a story titled ‘Impeachment of Sri Lankan chief justice is India’s foreign policy failure’, Mr Pramod Kumar notes that “while the international community continues to put pressure on the country to improve its human rights standards and fix accountability for its alleged war crimes, it has become more defiant.” 
ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா விருதை பெற்றார் சச்சின்(வீடியோ இணைப்பு)
உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரரான சச்சன் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா விருது வழங்கப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கடந்த மாதம் அறிவித்தார்.

ராஜபக்ச தலையீடு இல்லாமல் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்! திருமாவளவன் வலியுறுத்தல்
லண்டனில் நடைபெறவுள்ள தமிழர் மாநாட்டில் இலங்கை மீது விசாரணை நடத்த வலியுறுத்தப்படும் எனத் தெரிவித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ராஜபக்ச தலையீடு இல்லாமல் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாநாட்டில்

நட்ட ஈடு கோரக்கூடாது!- பொது மக்களை வற்புறுத்தி பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய கடற்படை
யாழ். பொன்னாலையில் கடற்படையினர் அபகரித்து வைத்திருந்த வீடுகளுக்கு நட்டஈடு கோரக்கூடாது என தெரிவித்த கடற்படையினர், பொது மக்களிடம் வற்புறுத்தி பத்திரங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

100 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டமைக்கு இலங்கை விளக்கமளிக்க வேண்டும்!- ஸ்பெயின் தூதுவர்
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று திங்கட்கிழமை உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட 210 பரிந்துரைகளில் இலங்கையினால் நிராகரிக்கப்பட்ட 100 பரிந்துரைகளுக்கும் இலங்கை விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஸ்பெயின் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.


சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸிற்கு எதிராக நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவிற்கு எதிராக அவதூறு செய்திகளை பிரசுரித்ததாக பிரட்ரிக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அவதூறு குற்றச்சட்டு வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்க எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஒபாமா ஜனாதிபதியானால் இலங்கைத் தமிழர்களுக்கு மாற்றம் வருமா?: தேசிய அளவில் ஒபாமா முன்னணி
பல ஆண்டுகளின் பின்னர்  கடும் போட்டியுடன்  இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், மக்கள் மழை, குளிர் என்பதையும் பொருட்படுத்தாது பெருந்திரளாகச் சென்று வாக்களித்து வருகின்றனர். 

பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணையில் கையெழுத்திட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள
இலங்கையின் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குற்றப் பிரேரணையை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.



முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மனித எலும்புக் கூடுகள் மீட்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இறுதி யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட சடலங்களின் எலுப்புக் கூட்டுத் தொகுதி ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை அண்மித்த பகுதியில் இவை மீட்கப்பட்டுள்ளன.

6 நவ., 2012


ஜெனிவாவில் இந்தியா குத்துக்கரணம்!
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இலங்கைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாதவகையில் செயற்பட்ட இந்தியா, அபாயப் பொறியிலிருந்து கொழும்பைக் காப்பாற்றி
நீதியரசருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டோம் ; நீதியரசர்கள் சங்கம்
பிரதம நீதியரசருக்கு சிராணி பண்டாரநாயவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளையோ அல்லது கருத்துக்களையோ எடுக்கப் போவதில்லை என நீதியரசர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு வாக்களிக்க வ-யுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஜெனீவா மாநாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு வாக்களிக்க வ-யுறுத்தி ராஜபாளையத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

லண்டன் உலகத் தமிழர் மாநாடு : 
மு.க.ஸ்டாலின்,  டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, அருள், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்  பங்கேற்பு 

இங்கிலாந்து தமிழ் பேரவை மற்றும் தமிழர் ஆதரவு இங்கிலாந்து எம்.பி.க்கள் குழு இணைந்து லண்டனில் உலகத்தமிழர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன
வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டு சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை : உயர் நீதிமன்றம் தீர்ப்ப2013 ஆம் ஆண்டுக்கென சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு-செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டு சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்திருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்திருக்கின்றது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை சபையில் அறிவித்தார்.
இலங்கை அகதி படுகொலைதமிழ்நாடு - கரூர் அருகேயுள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கை அகதியான ஜெயபிரகாஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன


கிணற்றில் தவறி வீழ்ந்து 3 வயது சிறுவன் மரணம் சோகத்தில் உறைந்த அல்லைப்பிட்டி



அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தோட்டக் கிணறொன்றில் தவறுதலாக வீழ்ந்து மரணமடைந்துள்ளான். நேற்று மாலை 5.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது. தேவாலய சபை ஒன்றில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு சென்று திரும்பும் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.2 ம் வட்டாரம் அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா(ரமணன்) அபிலாஷ்(யது) 04.11.2012 ஞாயிற்றுக்கிழமை
அகால மரணமடைந்தார்.

வடக்கில் காணாமல் போகும் முன்னாள் போராளிகள் - பின்னணியில் இராணுவம்
இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்திய முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் மீண்டும் காணாமல் போகும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள காடம்பாறை அட்டகட்டி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியம்(வயது56). இவர் அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்த கண்ணம்மாள் என்பவருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர். கண்ணம்மாள் புகார் அளித்ததன் மூலம், என்ஜினீயர் சுப்பிரமணியத்தின் காமலீலைகள் வெளி உலகத்துக்கு தெரியவந்தது. என்ஜினீயர் சுப்பிரமணியம், காமிரா மூலம் பதிவு செய்த ஆபாச பட சி.டி.க்கள், லேப்-டாப் கருவியில் பதிவு செய்து இருந்த ஆபாச படங்களை

Yogeshwaran Velu
Friday
ஆனந்த விகடனின் உண்மை முகம் எது?

*********************************************
அன்பர்களே..அருளினியன் என்பவர் ஆனந்த விகடனில் எழுதிய 'விபச்சாரியாக மாறிய முன்னாள் போராளியின் கதையை' ஒரு நண்பர் சிறிது நேரத்துக்கு முன்புத
ான் எனது முகநூல் சுவரில் பதிவு செய்திருந்தார்.அவருக்கு முதலில் நன்றி.அந்த குறிப்பிட்டபெண்ணின் பேட்டியை முழுவதுமாகப் படித்தேன்.அதிலிருந்து நான் புரிந்து கொண்ட சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து

கடனிலிருந்து மீள்வதற்காகவே நண்பனை படுகொலை செய்தேன்! நகை வர்த்தகர் கொலை குறித்து சந்தேகநபர் வாக்குமூலம்
மனைவியின் நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தன. பெருந்தொகையான கடன் இருந்தது. கடன் தொல்லையிலிருந்தும் பல பிரச்சினைகளிலிருந்தும் மீள்வதற்காகவே நண்பனான சின்னத்துரை இந்திரேஷ்வரன் என்பவரை கழுத்து நெரித்து படுகொலை செய்தேன்.

ஐ.நாவில் இந்தியா மௌனம்: மேற்குலகம் கண்டனம்: சர்வதேசத்தின் 210 பரிந்துரைகளில் 110ஐ ஏற்றுக்கொண்ட இலங்கை
ஜெனிவா- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் இன்று இடமபெற்றிருந்த எனப்படும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் நிறைவடைந்தது
 புங்குடுதீவில் சகல வசதிகளையும் உள்ளடக்கக்கூடிய கட்டடங்களை கொண்ட மாவட்ட மருத்துவமனை ஒன்று உண்டு . ஆனாலும் அங்கு வாழும் மக்கள் வைத்திய சேவையை பெறுவதற்குரிய நிரந்த மருத்துவர் இல்லாமை பெரும் வேதனைக்குரிய விடயமாகும் . இவ் வெற்றிடம் விரைவில் நிரப்பப்பட வேண்டும்
வே . சு . கருணாகரன் ஆலோசகர் - சூழலியல் மேம்பாட்டு அமைவனம் ( சூழகம் ) .

சகல பிரதேசங்களுக்கும் சுகாதார சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் கொழும்பு ,

ஸ்ரீ நிதியின் அசகாய திறமை


கர்நாட இசைப்பிரியர்களுக்கு விருந்தளிக்க குழந்தை ஸ்ரீ நிதியின் அசகாய திறமைகளை கண்டுகளியுங்கள்
பூகோள கால மீளாய்வு அமர்வில் இலங்கை தொடர்பில் 210 பரிந்துரைகள் சமர்ப்பிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பூகோள கால மீளாய்வுஅமர்வுகளில் இலங்கை தொடர்பில் 210 பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
110 அகதிகளுடன் படகொன்று கிறிஸ்மஸ் தீவில் இடைமறிப்பு
110 அகதிகளுடன் படகொன்று இன்று காலை கிறிஸ்மஸ் தீவு கடற்பிராந்தியத்தில் இடைமறிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடற்படையினரிடமிருந்து பொன்னாலை மக்களின் காணிகள், வீடுகள் 22 ஆண்டுகளின் பின்னர் இன்று கையளிப்பு
22ஆண்டுகளுக்கு பின்னர் பொன்னாலை மக்களிடம் அவர்களது காணிகளை சிறிலங்காக் கடற்படையினர் இன்று உத்தியோகப் பூர்வமாகக் கையளித்துள்ளனர்.

குற்றப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மீள சிந்திக்க வேண்டும்: மஹாநாயக்க தேரர்கள்
பிரதம நீதியரசர் ஷரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீள சிந்திக்க வேண்டுமென இலங்கையின் மிக முக்கியமான பௌத்த மஹாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னத்துரை இந்திரேஷ்வரனின் பூதவுடலுக்கு செட்டித்தெருவில் அஞ்சலி! புதன்கிழமை இறுதிக் கிரியை!
நானுஓயா பகுதியிலிருந்து கடந்த 31ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நகைத்தொழில் வர்த்தகரான சின்னத்துரை இந்திரேஷ்வரனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று கொழும்பு செட்டியார் தெருவில் வைக்கப்பட்டிருந்தது.

கே.பியின் வலைக்குள் சர்வதேச இராஜதந்திரமா அல்லது சர்வதேச இராஜதந்திரத்தின் வலைக்குள் கே.பியா?
சர்வதேசத்தின் இராஜதந்திர வலைக்குள் சிக்கித் தவிக்கிறாரா கே.பி அல்லது தனது இராஜதந்திரச் செயல்பாடுகள் மூலமாகச் சிறந்த இராஜதந்திரியாகச் செயற்பட்டு தமிழீழத் தனியரசை உருவாக்க வழியமைக்கிறாரா கே.பி.என்கிற கேள்வி பல தமிழ் மக்களிடம் நிலவுகிறது.

செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனரை கொலை செய்ததாக ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனரான சின்னத்துரை இந்திரேஸ்வரன் என்பவரை கொலை செய்ததாக ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்: பிரித்தானியா எச்சரிக்கை
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய்ந்த பிரித்தானியா, இலங்கை அரசு பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

குற்றப் பிரேரணைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை!– மேல் நீதிமன்ற நீதிபதிகள்
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்மானித்துள்ளனர்.

5 நவ., 2012


பாடசாலைச் சீருடை அணிந்து கையில் மதுபானப் போத்தல்களோடு நின்று இளம் பெண்கள் மற்றும் மாணவிகளுடன் சேட்டையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் பரிதாபம் - ஆஸ்பத்திரியில் இறந்த பெண்; சிகிச்சையில் குளறுபடியா?
மட்டக்களப்பு, பழுகாமத்தில் இருந்து கை உடைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்த குடும்ப பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
முல்லை. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர் சரவணபவன் எம்.பி
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியத் தொண்டு நிறுவனமான சக்தி அறவாரியமும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் இணைந்து அத்தியாவசியப் பொருட்களை இன்று வழங்கி வைத்தனர். 
உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ள நவுரு தீவு புகலிடக் கோரிக்கையாளர்கள்
நவுரு தீவுகளில் உள்ள 300 புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனினும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் நாளிற்கு நாள் மாறுபடுவதன் காரணமாக, 
2013 ஜெனிவாவில் புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் கடும் அச்சத்தில் இலங்கை; ஐ.நாவுடன் பேச முயற்சி
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது என்றும் மாநாடு தொடர்பில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்துப் பேச்சு
ஜெனிவாவில் இலங்கையை கலங்க வைத்த அமெரிக்கா; இந்தியா, கனடா, ஜேர்மன் நாடுகளும் கேள்விக் கணைகள்
உலக நாடுகள் ஒவ்வொன்றும் நேரடியாகவே இராஜதந்திரச் சமரில் ஈடுபடும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரில்  இலங்கை மீது அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் நான்கு திசைகளிலிருந்தும் கூட்டாக

கொள்கையை அடமானம் வைத்துவிட்டது சி.பி.எம்.! புதிய கட்சி தொடங்கியோர் குற்றச்சாட்டு!


குட்டிகள் மீண்டும் புலிகளாக உருவாகலாம்!- இலங்கையினை எச்சரிக்கும் இந்தியா
தமிழர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் செயன்முறையானது மீண்டும் ஒருமுறை விடுதலை போராட்டத்திறகு வழிவகுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை 12வது இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில்

இலங்கை விவகாரம்! ஸ்டாலினுக்கு போட்டியாக கனிமொழியை களமிறக்கிய கருணாநிதி!
இலங்கை தமிழர்களுக்கு, அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஐ.நா., சபையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஒப்படைத்த வேளையில், டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜ்யசபா எம்.பி., கனிமொழி சந்தித்து, ஐ.நா., சபை மனித உரிமைகள் பேரவையில்
டக்வெல்த் லூயிஸ் முறையில் இலங்கை 14 ஓட்டங்களால் வெற்றி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட்டதால் இலங்கை அணி டக்வெல்த் லூயிஸ் முறைப்படி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
 
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்றுவரும் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் இன்று திங்கட்கிழமை இலங்கை தொடர்பான ஆய்வு அறிக்கை பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு பேரவையினால் நியமிக்கப்பட்ட இந்தியா, ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகளே இலங்கை தொடர்பான அறிக்கையை பேரவையில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அது தொடர்பாக இன்று விவாதிக்கப்படவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நாளை வாக்குப்பதிவு
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பதவி அமெரிக்க ஜனாதிபதி பதவி. அமெரிக்காவை ஆள்வது மட்டும் இன்றி பிற நாடுகளிலும் அதிகாரம் செலுத்தும் சக்தி கொண்டது அந்த பதவி. அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தின்
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றியது பூபதி-போபண்ணா ஜோடி
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 'பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்' போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் 5-ம் நிலை ஜோடியான இந்தியாவின் மகேஷ்

ad

ad