-
15 நவ., 2012
பிரித்தானியப் பிரதமர் இந்த மாநாட்டைப் புறக்கணிக்க முடிவு செய்தால், கொழும்பில் இந்த மாநாட்டை நடத்துவதில் இலங்கைக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்தாலி பலெர்மோ மாநிலத்தில் நடை பெற்ற மாவீரர் கேணல் பரிதி அவர்களின் வீர வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)
கடந்த 8.11.2012 அன்று பிரான்ஸ் பாரிஸ் நகரில் சிறிலங்கா இனவாத அரசின் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவை தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளருமான
கடந்த 8.11.2012 அன்று பிரான்ஸ் பாரிஸ் நகரில் சிறிலங்கா இனவாத அரசின் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவை தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளருமான
பரிதி படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று கொல்லப்பட்டவரது மகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான நடராசா மதீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட பரிதி (வயது 49) படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை
|
இறுதி யுத்தத்தில் மறைந்திருந்த உண்மை நீண்ட காலத்தின்பின் வெளிவருகிறது: சம்பந்தன் எம்.பி.
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் இதுவரையில் மறைந்து கிடந்த பல உண்மைகள் நீண்ட காலத்தின் பின்னர் வெளிவரும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு முக்கியமான விடயமாகும். ஐ.நா.வின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்ததன் பின்னர் அது தொடர்பில்
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் இதுவரையில் மறைந்து கிடந்த பல உண்மைகள் நீண்ட காலத்தின் பின்னர் வெளிவரும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு முக்கியமான விடயமாகும். ஐ.நா.வின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்ததன் பின்னர் அது தொடர்பில்
ஈழத்தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றக் கொடுக்க தமிழக இளைஞர்கள் போராளிகளாக மாற வேண்டும்: தா.பாண்டியன்
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசையும், திமுகவையும் சாடியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழக இளைஞர்கள் போர்க்குரல் எழுப்பி ஒன்றுபட்டு போராடி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தாலியத் தூதுவர், மாஃபியாகும்பல், புலிகளும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழர்களும் செயல்படுவதாக கூறியுள்ளார்.
இலங்கைக்கான முன் நாள் இத்தாலியத் தூதுவர், ஹமானந்த வர்மகுலசூரிய செயல்பாட்டாளர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பாரிய பிரச்சரம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார். உலகளாவிய ரீதியில் குற்றச்செயல்களுக்கு
14 நவ., 2012
Is Ban's legacy tarnished by Sri Lanka?
Ban Ki-moon added his voice today to the rising chorus of world leaders denouncing Syrian President Bashar al-Assad's brutal repression of civilians and his failure to listen to his people's demands for democratic change."I am gravely concerned about Syria," Ban said in speech this afternoon at Yale University. "Each day in Syria brings new reports of appalling violations of human rights and tragic suffering.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)