புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2012


ஐ.நா.வின் அறிக்கை கிடைத்த பிறகே நடவடிக்கை! இந்திய அமைச்சர் தெரிவிப்பு!!

இலங்கை போரின் போது ஐ.நா. அதிகாரிகள் அலட்சியமாக இருந்தது குறித்து ஐ.நா.வின் உள்விவகாரத் துறை அறிக்கை முழுமையாகக் கிடைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் இ.அகமது தெரிவித்தார்.
பிரித்தானியப் பிரதமர் இந்த மாநாட்டைப் புறக்கணிக்க முடிவு செய்தால், கொழும்பில் இந்த மாநாட்டை நடத்துவதில் இலங்கைக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்தாலி பலெர்மோ மாநிலத்தில் நடை பெற்ற மாவீரர் கேணல் பரிதி அவர்களின் வீர வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)
கடந்த 8.11.2012 அன்று பிரான்ஸ் பாரிஸ் நகரில் சிறிலங்கா இனவாத அரசின் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவை தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளருமான
பரிதி  படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று கொல்லப்பட்டவரது மகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான நடராசா மதீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட பரிதி (வயது 49) படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை

என்ன விலை கொடுத்தேனும் புலிகளை அழிக்கவேண்டும் என்று அரசு செயல்பட்டது !
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது எத்தகைய விலையை கொடுத்தேனும் இல்லாவிட்டால் பொது மக்களை பலி கொடுத்தேனும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவில் இலங்கை அரசு திடமாகதே இருந்தது.

பரிதி கொலைச் சந்தேக நபர்களின் பெயர் எந்நேரமும் வெளியாகலாம் !புலிகளி தளபதி கேணல் பரிதி அவர்களின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2 நபர்களைப் பொலிசார் கைதுசெய்துள்ளமை யாவரும் அறிந்ததே. இவர்கள் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து

அறிக்கையை ஆராய குழுவை நியமிக்கிறார் பான் கீ மூன்
சிறிலங்காவில் ஐ.நா பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக சாள்ஸ் பெற்றி குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை ஆராய்ந்து, தமக்கு ஆலோசனை வழங்குமாறு மூத்த அதிகாரிகள் குழு ஒன்றை உடனடியாக நியமிக்கவுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அறிவித்துள்ளார். 
திருப்பியனுப்பப்பட்ட 32 புகலிடக்கோரிக்கையாளர்கள் விமான நிலையத்தில் கைது
புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டு அவுஸ்திரேயாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 32 புகலிடக்கோரிக்கையாளர்கள் இன்று இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.- கொழும்புக்கான புகையிரதப் பாதை புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் - கொழும்புக்கான புகையிரதப்பாதை புனரமைக்கும் வேலைகள் யாழ். குடாநாட்டில் ஆரம்பமாகியுள்ளன. இந்த திட்டம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு சுமார் பத்துமாத இடைவெளியின் பின்னர் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இறுதி யுத்தத்தில் மறைந்திருந்த உண்மை நீண்ட காலத்தின்பின் வெளிவருகிறது: சம்பந்தன் எம்.பி.
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் இதுவரையில் மறைந்து கிடந்த பல உண்மைகள் நீண்ட காலத்தின் பின்னர் வெளிவரும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு முக்கியமான விடயமாகும். ஐ.நா.வின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்ததன் பின்னர் அது தொடர்பில்

இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு ஜி.கே.மணி வலியுறுத்தல்
 
இலங்கை போர்குற்றம் ஐ.நா.சபைக்கு ஒரு பாடம்: பொதுச்செயலாளர் பான் கீ மூன் அறிக்கை
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றக் கொடுக்க தமிழக இளைஞர்கள் போராளிகளாக மாற வேண்டும்: தா.பாண்டியன்
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசையும், திமுகவையும் சாடியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழக இளைஞர்கள் போர்க்குரல் எழுப்பி ஒன்றுபட்டு போராடி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆபாச காட்சிகளைக் கொண்ட இணையத்தளங்களுக்கு தடை
இலங்கைப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அடங்கிய இணையத்தளங்களை தடைசெய்வதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் விட்ட தவறுகளை ஐ.நா. இனி விட கூடாது: சனல்
ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் விட்ட தவறுகளை எதிர்வரும் காலங்களில் மீண்டும் விடகூடாது என்ற உறுதி வழங்கப்பட வேண்டும் என்று சனல் 4 செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.



ஐ.நா. பொறுப்பு தவறியது: குற்றத்தை ஏற்றுக் கொண்டார் பான் கீ மூன்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்பினை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இத்தாலியத் தூதுவர், மாஃபியாகும்பல், புலிகளும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழர்களும் செயல்படுவதாக  கூறியுள்ளார்.
இலங்கைக்கான முன் நாள் இத்தாலியத் தூதுவர், ஹமானந்த வர்மகுலசூரிய செயல்பாட்டாளர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பாரிய பிரச்சரம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார். உலகளாவிய ரீதியில் குற்றச்செயல்களுக்கு

வன்னியிலிருந்து ஐ.நா. தானாக வெளியேறியதா? இலங்கை வெளியேற்றியதா?: சர்ச்சையில் 
2009 இல் நடைபெற்ற யுத்தத்தின் போது வன்னியிலிருந்து ஐ.நா. தானாக வெளியேறியதா இல்லை இலங்கை வெளியேற்றியதா என்றரீதியில் இலங்கை தான் தம்மை வெளியேற்றியது என்கிறது ஐ.நா. ஆனால் அதை மறுக்கிறது இலங்கை.

14 நவ., 2012


Is Ban's legacy tarnished by Sri Lanka?

Ban Ki-moon added his voice today to the rising chorus of world leaders denouncing Syrian President Bashar al-Assad's brutal repression of civilians and his failure to listen to his people's demands for democratic change.

"I am gravely concerned about Syria," Ban said in speech this afternoon at Yale University. "Each day in Syria brings new reports of appalling violations of human rights and tragic suffering.

ad

ad