நாடு திரும்பிய 100 புகலிடக்கோரிக்கையாளர்கள் கைது
ஆவுஸ்திரேலிய கிறிஸ்மஸ்தீவிலிருந்து இன்று புதன்கிழமை பிற்பகல் 3.25 மணியளவில் 100 புகலிடக்கோரிக்கையாளர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
ஆவுஸ்திரேலிய கிறிஸ்மஸ்தீவிலிருந்து இன்று புதன்கிழமை பிற்பகல் 3.25 மணியளவில் 100 புகலிடக்கோரிக்கையாளர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.