புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2012


அதிமுக அரசு அலைகழித்ததே வீரபாண்டி ஆறுமுகம் உடல்நிலை மோசமடைந்ததற்கு காரணம்: கலைஞர் பேட்டி
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 23.11.2012 வெள்ளிக்கிழமை காலை

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் காலமானார்
   திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.1957ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். 1970ல் பூலாவாரி ஊராட்சி தலைவராக பதவி வகித்தவர்


டத்தல், கொலை கொள்ளை பாலியல் பலாத்கார செயல்களில் தொடர்ந்தும் ஈடுபடாது ஈ.பி.டி.பி கடத்தி சென்ற லோகேஸ்வரனை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அமைப்பின் தீவக அமைப்பாளரும் யாழ். மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.நிலாந்தன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் முழு விபரத்தையும் இங்கே தருகிறோம்……
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரும் எனது தீவக முக்கிய செயற்பாட்டாளருமான சதாசிவம் யோகேஸ்வரன் (வயது 37) வேலணை வங்களாவடியில் அவரது வீட்டில்


வேலணையில் ஈ.பி.டி.பியினரால் கடத்தி செல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்

யாழ்ப்பாணம் வேலணை வங்களாவடியைச் சேர்ந்த 34வயதுடைய சதாசிவம் லோகேஸ்வரன் என்ற இளைஞர் நேற்று இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் தமிழ் பெண் வாகனத்தில் எரித்து கொலை- ஆணின் சடலமும் மீட்பு


கனடா மொன்றியலில் அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்ற 37வயதுடைய பெண் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. கடந்த மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
எரிந்த நிலையில் இவரின் சடலம் மீட்கப்பட்ட போது இன்னொரு ஆணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆணுக்கும்


Foto
G

மண்டைதீவுக் கிராமத்திற்கு புதிய வைத்தியசாலை விரைவில் அமைக்கப்படவுள்ளது.பிராந்தீய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இத் தகவலை தெரிவித்தார்.

நவீன வடிவமைப்புடனும் முழுமையான ஆளணிகளுடன் ரூ.22 மில்லியன் செலவில் இவ்வைத்தியசாலை அமையும் என அவா் மேலும் தெரிவித்தார்.

போர்கால சூழ்நிலைக்கு முன்பாக மண்டைதீவு அல்லைப்பிட்டி மக்களின் வைத்திய தேவையை முன்பு அமைந்திருந்த வைத்தியசாலையே பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனப்பிரச்சனையினை தீர்க்க பன்னாடுகள் முன்வரவேண்டும்-யாழ் ஆயர்கோரிக்கை!

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை செக் குடியரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறுதி வரை பால் தாக்கரேவின் நிழல் போல் இருந்த ஆறு பேரும் ஈழத் தமிழர்கள் !“மராட்டியம் மராட்டியருக்கே… வேற்று மொழியினருக்கு இங்கே இடம் இல்லை” என்றார் ஒருசமயம். இன்னொருசமயம், ”தமிழர்களை மிகவும் நேசிக்கிறேன். ஈழத் தமிழர்கள், இந்தியாவின் குழந்தைகள்…” என்றார்.


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ரூ.25 கோடி நட்டஈடு வழங்குமாறு 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு கல்கிஸை நீதவான் நிதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. பாதுகாப்பு செயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்ட

கனடா மொன்றியலில் அனலைதீவு பெண் மற்றுமொரு ஆணுடன் வைத்து வாகனத்துடன் எரித்து கொலை 
கனடா மொன்றியலில் அனலைதீவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டது தற்கொலை அல்ல என கனேடியப் பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடைய அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன்

பிரிட்டனில் கடும் வெள்ள அபாயம்: கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 


பிரித்தானியாவின் புறநகர்ப் பகுதிகள், மிட்லன்ஸ் மற்றும் வேல்ஸ் போன்ற பகுதிகளை கடும் மழை தாக்க இருக்கிறது. இன்னு முதல் இன்னும் 2 வாரங்களுக்கு மழை நீடிக்கும் என வாநிலை அவதானிப்பு நிலையம் அறிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவின்

ஜனாதிபதி ராஜபக்‌ஷவை நெருங்கும் ஐந்து பெண்கள்! ஜோதிடத்தை நம்பி யோசனையில் மஹிந்த
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஜோதிடப்படி ஒரு பெண்ணால் அவரின் ஆட்சிக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என தெரியவந்ததால் யாரால் என் ஆட்சிக்கு அழிவு வரும் என யோசனையில் உள்ள மஹிந்த ராஜபக்‌ஷ ஐந்து பெண்களை நினைத்து யோசனையில் மூழ்கிப் போவார்

நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஒரு சாபக்கேடாக இருப்பவர் அஸ்வர்;சாடுகிறார் சரவணபவன் எம்.பி
 நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஒரு சாபக்கேடாக இருப்பவர் ஆளும் கட்சி உறுப்பினரான அஸ்வர். அவர் எங்களுக்கு தொல்லை கொடுப்பதற்காகவே இந்த சபைக்கு வருகின்றார் என சாடிய யாழ் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் சரவணபவன்,தைரியம் இருந்தால் அஸ்வரும் ஒரு பத்திரிகை ஆரம்பிக் கட்டும்
கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிகுமாறு இலங்கை அரசுக்கு வலியுறுத்து
இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களை மீண்டும் விரைவில் தொடங்குமாறு மேற்கு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் நெருக்கடிகள் தொடர்பான சர்வதேசக் குழு தனது நீண்ட அறிக்கை ஒன்றில் கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உள்ளது.

மது கிண்ணம் உடைந்து குத்தியதில் மணமகன் சாவு: திருமண நாளிலேயே இந்த சோகம்
லண்டனை சேர்ந்த பேபியோ ஜெபர்சன் (வயது 33) என்பவருக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் விருந்து நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது மணமகன் பேபியோ ஜெபர்சன் விருந்தினர்களுக்கு தானே மது சப்ளை செய்தார். மது கிண்ணம்

ஆபாச நடிகை கொடூர கொலை!
உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை!

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் நாடு, கால்பந்து போட்டிகளுக்கு மிகவும் புகழ்பெற்றது. இங்கு உலகப் புகழ்பெற்ற பல வீரர்கள் உருவெடுத்துள்ளனர். அவர்களில் புருனோ பெர்னான்டஸ் என்பவரும் ஒருவர். இவர் அந்நாட்டில் புகழ்பெற்ற


மத்திய அரசை காப்பாற்றவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்துள்ளனர்: மம்தா தாக்கு
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முயற்சித்தது. 

தற்கொலைக்கு முன் வீடியோ வாக்குமூலம்! தலைமறைவான அதிமுக கவுன்சிலரை தேடுகிறது போலீஸ்
திருச்சியைச் சேர்ந்த மினரல் வாட்டர் தொழில் அதிபர் சரவணன் 20.11.2012 அன்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில் அவர், தற்கொலைக்கான காரணத்தையும், தற்கொலைக்கு காரணமானவர்களையும்
கழக அணியின் உரிமையாளராக இருப்பதே எனது விருப்பம் : டேவிட் பெக்கம
லொஸ் ஏஞ்சல்ஸ் கலக்ஸி" கழகத்திலிருந்து விலகி ஏதாவது ஒரு கழக அணியின் உரிமையாளராக இருப்பதே எனது விருப்பமென இங்கிலாந்து அணியின் கால்பந்தாட்ட ஜாம்பவான் டேவிட் பெக்கம் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : கிளார்க் இரட்டைச்சதம்
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அணித் தலைவர் மைக்கல் கிளார்கின் இரட்டைச்சதம் கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 482 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் : ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்
விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் எங்கும் திரையிடக் கூடாது. மீறி திரையிட்டால் குறிப்பிட்ட திரையரங்குகளை முற்றுகையிட்டு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுப்போமென ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் : கரலியத்த
பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது அதற்கு அதிகமான தூக்குத் தண்டனை விதித்து அது நிறைவேற்றப்படும் என மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இன்று சபையில் தெரிவித்தார்
இலங்கை வங்கியின் தலைவர் இராஜினாமா செய்துள்ளார்
இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். தனக்கு வங்கியின் தலைவர் பதவியிலிருந்து விலக அனுமதி வழங்குமாறு நிதியமைச்சிடம் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக
பெண்கள் இராணுவத்திற்கு எந்தடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்?: சிறிதரன் எம்.பிவடக்கில் பெண்கள் இராணுவத்திற்கு எந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். அதற்காக இந்த பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதா என கேள்வியெழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எஸ். சிறிதரன், எவ்விதமான வர்த்தமானி அறிவித்தலும் இல்லாமல்
ஆஸி. செல்ல முயற்சித்த 17 இலங்கையர்கள் இந்தோநேசியாவில் கைது
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 17 இலங்கையர் இந்தோநேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுமத்தராவின் தென்மேற்கு பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்தோநேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
சர்மிளாவின் பாலர் பாடசாலைக்கு தீ வைக்க முயற்சி
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என்கிற யோசனை தொடர்பில் தமது கருத்தை தெரிவித்த ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் சமூக ஆய்வாளர் ஷர்மிளா சயீத்தின் நிர்வாகத்திற்குரிய பகல் நேர பாலர் பராமரிப்பு நிலையத்திற்கு வியாழக்கிழமை அதிகாலை தீ வைக்க முயற்சிகள்

22 நவ., 2012

இலங்கை தொடர்பில் திருப்தியில்லை; நடவடிக்கை எடுக்க அமெ.தயங்காது

இலங்கையின் அரசியல் மற்றும் இதர நிலைவரங்கள் குறித்து முழுமையாகத் திருப்தி அடைய முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

யுத்தத்திற்குப் பின்னர் யாழ். நிலமை எப்படி; கேட்டறிந்தனர் செக் குடியரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
செக் குடியரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு தற்போதைய நிலமை தொடர்பில்  கேட்டு அறிந்து கொண்டனர். 
ஐ.நாவில் நிறைவேறியது மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் 110 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு

கடந்த 08.11.2012 அன்று சிறீலங்கா அரசின் பயங்கரவாத கொடுங்கரங்களால், பரிசில் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் பருதி அவர்களின் வித்துடலிற்கு எதிர்வரும் 24.11.2012 சனிக்கிழமை காலை 10.00 தொடக்கம் மாலை 16.00 மணிவரை DOCK EIFFEL 282 Eurosites,  50 Av President wilson, 93210 La Plaine Saine Denis என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் பொதுமக்கள் வீரவணக்கத்தைச் செலுத்தலாம் என்பதை அறியத்தருகின்றோம்.
(போக்குவரத்து: Bus 302 Arrêt : Pont Hainguerlot  / M° porte de la chapelle – Bus 153 Arrêt : Pont Hainguerlot )
- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்ஸ்
தொலைபேசி இல – 01 43  58 11 42
நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்
டெல் அவிவ்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்த சண்டை, நேற்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வந்தது. பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக விரோதம் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் சில பகுதிகளை, இஸ்ரேல் இன்னும்,

வீராசாமி பெருமாள்.

படத்தில் காணப்படும் தம்பியின் பெயர்.23 வயது.வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஆடிக்கொண்டு இருக்கிறார்.பெயர் ஒன்று போதும் பச்சைத் தமிழன் என்பதற்கு சான்று.

இதே போன்ற மண் மணக்கும் பெயருடன் தமிழர் யாரேனும் என்றாவது இந்திய அணியில் இடம்பெற்றால் அன்றுடன் நான் கிரிக்கெட் பார்ப்பதை விட்டு விடுகிறேன்.

இது கவாஸ்கர் மீது சத்தியம்.
வீராசாமி பெருமாள்.

படத்தில் காணப்படும் தம்பியின் பெயர்.23 வயது.வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஆடிக்கொண்டு இருக்கிறார்.பெயர் ஒன்று போதும் பச்சைத் தமிழன் என்பதற்கு சான்று.

இதே போன்ற மண் மணக்கும் பெயருடன் தமிழர் யாரேனும் என்றாவது இந்திய அணியில் இடம்பெற்றால் 


ரஜினி பிறந்தநாளன்று 'சிவாஜி 3D' !

டிசம்பர் மாதம் பல்வேறு படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில், ரஜினி நடிப்பில் 3Dல் தயாராகியிருக்கும் 'சிவாஜி 3D' படம் வெளியாக இருக்கிறதாம்.

ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி 'சிவாஜி 3D' படத்தினை

ஜெயலலிதாவுக்கு எதிரான தேர்தல் வழக்குகள் ரத்து

தமிழ்நாட்டில் 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது, பொய்யான தகவல்களை அளித்ததாகக் கூறி அவர் மீது தேர்தல்

தேவையின்றி மூக்கு நுழைக்கவேண்டாம்! பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கருணாநிதி பதில்
ஐ.நா. சபைக்கு தொலைநகல் மூலம் டெசோ தீர்மானங்களை அனுப்பினாலே போதுமே, நேரில் சென்றுதான் கொடுத்து வரவேண்டுமா என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் கேட்ட கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் பதில் அளித்துள்ளார்.
துகிரி சுப்பாராவ் சாஸ்திரி பாலகிருஷ்ணன்- இவர்தான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ-சசி வகையறாக்களுக்கு எதிராக நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதி. சுருக்கமாக, எம்.எஸ்.பாலகிருஷ்ணன். 

கடந்த 16-ந் தேதி நீதிபதி சோமராஜூ தனது இருக்கையில் அமர்ந்திருக்க, ஜெ-சசி தரப்பு வழக்கறிஞர்களான அசோகன், பன்னீர்செல்வம் மற்றும் ஓர் ஆடிட்டர்

21 நவ., 2012

நாடு திரும்பிய 100 புகலிடக்கோரிக்கையாளர்கள் கைது
ஆவுஸ்திரேலிய கிறிஸ்மஸ்தீவிலிருந்து இன்று புதன்கிழமை பிற்பகல் 3.25 மணியளவில் 100 புகலிடக்கோரிக்கையாளர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இராணுவத்திற்கு தமிழர்களை இணைப்பது நல்லிணக்கமல்ல: மனோ
வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக போரில் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை அரசு முன்னெடுக்கின்றது. எனவே அராசங்கத்தின் நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அல்ல என்று ஜனநாயக
நாட்டில் விபசாரத்தை அனுமதிப்பதா? உலமா கட்சி கடும் கண்டனம்
நாட்டில் விபசாரத்துக்கு அனுமதியளிப்பதன் மூலமே சுற்றுலாத்துறையை வளர்க்க முடியும் என்ற முஸ்லிம் பெண் ஊடகவியலாளரின் கருத்து மிகவும் கண்டிப்புக்குரியதாக இருப்பதுடன் இக்கருத்தை அவர் வாபஸ் பெறுவதற்கான அழுத்தங்களை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொள்ள வேண்டும்
யாழில் போலிச் சாமியாரின் கபட நாடகம்: நம்பியோருக்கு ஆறரை இலட்சம் ரூபா இழப்பு
அப்பாவிக் குடும்பமொன்று போலிச் சாமியாரின் விசித்திரமான ஏமாற்று வித்தையை நம்பி ஆறரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை இழந்த சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
2013 ல் பாதை முலம் நயினாதீவுக்கு பயனிக்கலாம்
குறிகாட்டுவான் நயினாதீவுக்கிடையிலான பாதை பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் குறிகாட்டுவான் இறங்கு துறையில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளது.நயினாதீவு இறங்கு துறையிலும்இப்பணிகள் மிகவும் துரித கதியில் நடைபெற்றுவருகின்றது.2013 பங்குனி மாதம் அளவில் இப்பணிகள்

ஐ.நா. பொதுச்சபையில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா எதிர்த்து வாக்கு அளித்தது
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மரண தண்டனை அமலில் உள்ளது. இந்த நிலையில், மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் வரைவு தீர்மானம், ஐ.நா. பொதுச் சபையின் மூன்றாவது கமிட்டி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கமிட்டிதான்,
உலக அழிவிலிருந்து தப்பிக்க பிரான்ஸ் கிராமத்திற்கு இடம் பெயரும் மக்கள்
மாயன் காலாண்டரின் அடிப்படையில் வரும் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியப்போகிறது என்ற தகவல் அண்மையில் வெளியானது.

கடைசி ஆசை என்று எதுவும் இல்லை: அஜ்மல் கசாப்

 தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிடும் முன்பு அவனது கடைசி ஆசை குறித்து கேட்டதற்கு அப்படி எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளான். 26/11 தீவிரவாத


வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தின் இரண்டு முன்னாள் பெண்போராளிகள் தமது எதிர்ப்பை குளோபல் தமிழ் செய்திகள் ஊடாக தெரிவிக்கின்றனர்
நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!’ ஒரு முன்னாள் பெண்புலியின் வாக்குமூலம் என்று ஒரு நேர்காணலை வெளியிட்டிருந்தது தமிழகத்தின் பிரபல வெகுசன வார இதழான ஆனந்தவிகடன். அந்த நேர்காணலை ஒரு புனைவு என்றும் அது ஈ
மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்ற தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காதலித்த வாலிபரை வீட்டைவிட்டு ஓடி திருமணம் செய்தபிறகு, காதலன் ஊனமுற்றவர் என்பது தெரிந்ததும் காதலி தப்பியோடி தலைமறைவான சம்பவம் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் அரங்கேறி உள்ளது.
முன்பெல்லாம் 'கண்டதும் காதல்' என்பதுதான் பெரும்பாலான காதல்கள் உருவான கதையாக இருந்தது. ஆனால் இன்று பார்க்காமலே காதல் என்பது அதிகமாகிவிட்டது. செல்போன்,

டி.ஆர்.காங்கோ நாட்டிலுள்ள கோமா நகரை கைப்பற்றியது எம்-23 போராளிக்குழு
டி.ஆர்.காங்கோ நாட்டிலுள்ள கோமா நகரை கைப்பற்றியது எம்-23 போராளிக்குழுடி.ஆர்.காங்கோ நாட்டின் வளம் மிகுந்த பகுதியான கிழக்குப்பகுதியில் உள்ள கோமா நகரை எம்-23 போராளிக்குழுப் படையினார் கைப்பற்றியுள்ளனர். ராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப்படையின் தடையையும் மீறி அந்த நகரை போராளிகள் கைப்பற்றியுள்ளனர். பழங்குடியின டுட்சிஸ் இனம் ஆளும் பக்கத்து நாடான ருவாண்டா நாட்டின் ஆதரவு இந்த எம்-23 போராளிகளுக்கு உள்ளது என்று கூறப்படுகிறது.

 
ஊவா மாகாண பதில் முதலமைச்சராக மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் நேற்று (20) காலை மாகாண ஆளுநர் சீ. நந்தாமத்தியூ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட போது பிடிக்கப் பட்ட படம்.


இலங்கைப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம்: கருணாநிதி

இலங்கைப் பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.டெசோ உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை மற்றும் வேலணைப் பகுதிகளில் பொழுது சாயும் வேளையில் பிரதான வீதிகளில் நிற்கும் இரு காக்கியுடை தரித்த ‘மன்மதராசாக்கள்’ மோட்டார் சைக்கிளில் செல்லும் இளம் பெண்களை வழிமறிக்கின்றனர்.
அவர்களை வழிமறித்து சோதனை என்ற பெயரில் நீண்ட நேரம் காக்க வைத்து அசடு வழியும் இந்த இரு இளசுகளும் ‘மன்மத லீலை’களைக் காட்ட முனைகின்றனர் என்று பெண்கள்

அப்பா கொஞ்ச நாளாவது ஜெயிலில் இருந்தால் தான் திருந்துவார் என்றாள் மகள் !
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெலிகடைச் சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக நாம் பல செய்திகளைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாம் அறிந்திராத ஒரு உண்மைச் சம்பவமும் இங்கே புதைந்து கிடக்கிறது. பரிதாபமான இச் சம்பவம் இடம்பெற இலங்கை
கேணல் பரிதியின் இறுதி நிகழ்வு: பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் !
ஜென்மனி, சுவிஸ், நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க், பெல்ஜியம் மற்றும் லண்டனில் இருந்து தமிழர்கள் பிரான்ஸ் நோக்கி படையெடுக்க இருக்கிறார்கள். பலர் வெள்ளிக்கிழமை, புறப்பட்டு சனிக்கிழமை காலை பிரான்ஸ் செல்ல ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.
வரும் 24ம் திகதி சனிக்கிழமை காலை நடைபெறவுள்ள கேர்ணல் பரிதியின் இறுதி நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று அறியப்படுகிறது. விடுதலைப் புலிகளின்

மே 18 க்குப் பின்னர் புலத்தில் உருவாகியுள்ள புதுப் படை 
2009ம் ஆண்டு மே மாதத்தில் தாம் விடுதலைப் புலிகளை யுத்தரீதியாக வென்றுவிட்டதாக இலங்கை அரசு சர்வதேசத்துக்கு பறைசாற்றியது. ஆனால் அந்த நாள் முதல் புதிய படை ஒன்று உருவாகி வருவதை இலங்கை அரசு கவனிக்க தவறிவிட்டது

கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைப்பு நிகழ்வு 24.11.2012

சிங்கள அரசின் எல்லை தாண்டிய நயவஞ்சகச் சதியால் 08.11.2012 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகரத்தில் வீரச்சாவை தழுவிக் கொண்ட தளபதி கேணல் பரிதி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வும் வித்துடல் விதைப்பும் எதிர்வரும் சனிக்கிழமை 24.11.2012 அன்று
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிட்சர்லாந்து 
                                    கண்ணீர் அஞ்சலி 
                                   தர்மலிங்கம் மனோன்மணி



புங்குடுதீவை 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் தூணை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் மனோன்மணி அவர்கள் 15-11-2012 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார் எமது ஒன்றியத்தின் நீண்டகாலம் பிராந்திய பிரதிநிதியாக சேவையாற்றும் த.சிவகுமார் அவர்களின் தாயார் ஆவார் . இவரது அன்னையின் மறைவையொட்டி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் . அதேவேளை புங்குடுத்ழீவு மக்களின் சார்பிலும் ஒன்றியத்தின் சார்பிலும் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வணங்குகிறோம் . விபரங்கள் எமது இனிய தலைப்பில் உள்ள  மரண அறிவித்தலை அழுத்தி காணலாம் 


தமிழீழ விடுதலைப் புலிகள், 
தமிழீழம்.
20-11-2012.

ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம்!

எமது அன்புக்குரிய தமிழ்மக்களே, போராளி நண்பர்களே,

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமதமைப்புக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாரிய அழிவுகளின் பின்னர், இன்று புலம்பெயர் நாடுகளிற் தமிழர்கள் மத்தியிற் பல பிரிவினைகள் உருவாகியுள்ளனளூ எதிரியாற் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

20 நவ., 2012


ஐ.நா. உள்ளக அறிக்கை தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்: ஐ.தே.க
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஐ.நா. உள்ளக குழு பான் கீ. மூனுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு பாராளுமன்றத்துக்கும் நாட்டு
தமிழகத்துக்கு சுற்றுலா சென்ற பெண் விபத்தில் பலி
தமிழகத்தின் திருவண்ணாமலை கோவிலுக்கு சுற்றுலா சென்ற இலங்கைப் பெண்ணொருவர் விபத்தில் பலியாகியுள்ளார்.இலங்கை கதிரேக வீதியை சேர்ந்தவர் ரோகினி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தமிழகத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
கந்தரோடை அம்மன் ஆலயத்தில் மூன்று விக்கிரகங்கள் திருட்டு
கந்தரோடை வற்றாக்கை அம்பாள் ஆலயத்தில் பாதுகாப்பாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பிள்ளையார், அம்பாள், நடேசன் ஆகிய எழுந்தருளி விக்கிரகங்கள் இரவோடிரவாக திருடப்பட்டுள்ளன. 
 
வடக்கில் இளைஞர்கள் குண்டு, செல்களினது துகள்களை சுமந்துக்கொண்டு வாழ்கின்றனர்: த.தே.கூ.
வடக்கில் இளைஞர்கள் புத்தக பைகளை சுமப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் 737 மாணவர்கள் இன்னும் தமது உடல்களில் குண்டுகளினதும், செல்களினதும் துகள்களை சுமந்துக்கொண்டு பரிதாப வாழ்க்கை வாழ்கின்றனர். இதிலிருந்து அவர்களை மீட்க இன்றுவரை

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த 1008 லிங்கங்களும் இடித்து தரைமட்டம்!
திருவண்ணாமலை நித்தியானந்தா ஆசிரமத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை எதிர்த்து நித்தியானந்தா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.


தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி
திருமங்கலம் அருகே உள்ள நடுக்கோட்டையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் முருகன் (வயது 33), கூலி தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (30). இவர்களுக்கு ரூபா (5),
கணவன் மனைவியாக 2 நாள் வாழ்ந்த காதல் ஜோடி தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த தோணிமுடி 3வது பிரிவை சேர்ந்த தர்மஜெயம் மகள் பரண்யாதேவி(18). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பேஷன் டெக்னாலஜி முதலாண்டு படித்து வந்தார். 


மன்மோகன் சிங் - ஒபாமா சந்திப்பு
கம்போடியா தலைநகர் நாம்பின்னில் பிரதமர் மன்மோகன் சிங்கை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்துப் பேசினார். தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்க வந்த இரு தலைவர்களும் தனியே சந்தித்துப் பேசினர். தேர்தலுக்குப் பிறகு மன்மோகன் சிங்கை ஒபாமா சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தே.ஜ.கூ. கட்சிகளின் கூட்டத்தில் முடிவு: பா. ஜனதா 
பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரின் போது மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திரிணாமுல் காங்கிரஸ் முயன்று வருவது குறித்து விவாதிப்பதற்காக இன்று (20.11.2012) காலை புதுடெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின்

காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்;: உயிரிழப்பு 92 ஆக உயர்வு

இஸ்ரேல் தொடர்ச்சியாக 6வது நாளாகவும் காசா மீது நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் மேலும் பல அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனால் உயிரிழந்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை நேற்றை தினத்தில் 92

உள்ளக விசாரணை அறிக்கை வெளியாகும் முன்னர் ஊடகங்களுக்கு கசிந்தது எவ்வாறு?

ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை கடும் ஆட்சேபம்

ஐக்கிய நாடுகள் சபையின் குறைநிறைகளை கண்டறிவதற் காக பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழுவின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வ மாக வெளியிடப்படுவதற்கு முன்னமே அதிலுள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு
அமெரிக்க கிராண்ட் பீரி -மெக்லரன்- மெர்சிடஸ் அணி வீரரான அவர் பந்தய தூரத்தை ஒரு மணி 35 நிமிடம் 55.209 வினாடியில் கடந்து வெற்றி பெற்றார்.
கார் பந்தய போட்டிகளிலேயே மிகவும் பிரசித்து பெற்றது. 'பார்முலா 1' கார் பந்தயம் ஆகும். இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
19 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதா? என்று மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பிரமுகரும், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரியுமான மனீஷ் திவாரி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது

பால்தாக்கரேவை விமர்வித்த பெண்கள் கைது! முதல்வருக்கு முன்னாள் நீதிபதி எச்சரிக்கை கடிதம்! 

சிவசேனா தலைவர் பால்தாக்கரே 17.11.2012 சனிக்கிழமை மரணம் அடைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின் போது, மும்பையின் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பால் தாக்கரேவின் உடல் தகனம் செய்யப்பட்ட சிவாஜி பார்க் பகுதியில்

ad

ad