தே.மு.தி.க எம்.எல் ஏ கைது!
மறியல் செய்த 36 தொண்டர்களும் கைது!
சேலம் மாவட்டம், ஆத்தூர் பக்கமுள்ள தலைவாசல் பஸ் ஸ்டாண்டில், கடந்த ஞாயிற்று கிழமையன்று இரவு அ.தி.மு.க., அரசைக் கண்டித்து, தே.மு.தி.க., சார்பில், கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
வவுனியாவில் தீபம் ஏற்றியவர்களை புகைப்படம் எடுத்து வருகிறது இராணும்; மக்கள் அச்சத்தில் |
வவுனியாவில் தீபமேற்றியவர்களை இராணுவமும் புலனாய்வும் துருவித் துருவி பல மணி நேரங்கள் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவர்களையும் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
|