புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2012

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் விடுவிக்க கோரி கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பு இன்று (10) ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் காலை 11 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமசந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பென்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்
 காணமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சமாசம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை மன்னாரில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் காணமல்போன மற்றும் கடத்தப்பட்ட உறவுகள் கண்டறியப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மன்னார் பிரஜைகள் குழு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை ஆகியவற்றின் அனுசரணையுடன் காணமல்போன உறவுகளைத் தேடும்

சென்னையில் பஸ் மீது லாரி மோதல்: 4 மாணவர்கள் பலி: தந்தை இறந்த நாளில் மகனும் உயிரிழப்பு  photos
திருப்போரூரில் இருந்து தி.நகருக்கு தடம் எண். 519 மாநகர பஸ் 10,12,2012 திங்கள்கிழமை காலை புறப்பட்டு சென்றது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஏராளமானோர் பஸ் படிக்கட்டில்
போர் முனைக்கு சென்று கவனிக்க வேண்டிய ஐ.நாவின் மிக உயர் அதிகாரி விஜய் நம்பியார் இனப்படுகொலை நடந்த நாள்களில் கொழும்பு நகரினை விட்டுவெளியேறவில்லை. ஏன் என கேட்டத்ற்கு “வெளியே தட்பவெப்பம் சரியில்லை” எனக் கூறினார்.
“…the latest UN report documents how UN staff members were in possession of reliable information that showed that the Sri Lankan government was responsible for the majority of deaths. And that two-thirds of the killings were inside safe zones unilaterally declared by the Sri Lankan government purportedly to protect civilians. This was information senior UN managers decided not to share with diplomats when they briefed them.”
[Canada's The Globe and Mail on 19 November, Frances Harrison, a former BBC correspondent in Sri Lanka and author of Still Counting the Dead: Survivors of Sri Lanka's Hidden War]
ஐ.நா-வின் உயர் அதிகாரிகள் இனப்படுகொலையை செய்ய இலங்கை அரசிற்கு உதவியாக நின்றது அம்பலமாகி உள்ளது
1.    இனப்படுகொலைக்கு 3 நாட்களுக்கு முன்பே (15-05-2009) இனப்படுகொலை நடக்கப் போகிறது என இனப்படுகொலைக்கான தடுப்பு ஆலோசகர் பிரான்சிஸ் டெங்  எச்சரிக்கை செய்து அறிக்கை அனுப்புகிறார். இது புறக்கணிக்கப்படுகிறது. இதன் மீது இதுவரை விவாதம் நடத்தவில்லை.
 2.    இலங்கைக்கான ஐ.நா-வின் உயர் அதிகாரி ஜான் ஹோம்ஸ் என்பவர் இனப்படுகொலை நடந்த பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் “அபயக் குரல் எழுப்பி தமிழர்கள் அனுப்பும் மின்னஞ்சலை படிக்காமலேயே அழித்து விடுவேன்” என சொல்கிறார்.
 3.    ஐ. நா தலைவர் பான் கீ மூனின் உதவியாளர் மிச்சல் மோண்டாஸ் போரில் எத்தனை தமிழர்கள் உயிரிழந்தார்கள் என கேட்டதற்கு  “ உடல்களை எண்ணுவது எங்கள் வேலையில்லை” என்றார். ஆனால் பாலஸ்தீனம், சிரியா முதல் எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள் என்கிற புள்ளி விவரங்களை ஐ.நாவே வெளியிடுகிறது,
4.     போர் முனைக்கு சென்று கவனிக்க வேண்டிய ஐ.நாவின் மிக உயர் அதிகாரி விஜய் நம்பியார் இனப்படுகொலை நடந்த நாள்களில் கொழும்பு நகரினை விட்டுவெளியேறவில்லை. ஏன் என கேட்டத்ற்கு “வெளியே தட்பவெப்பம் சரியில்லை” எனக் கூறினார்.
5.    எந்த ஒரு நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறலை கட்டுப்படுத்த அந்த நாட்டின் அண்டை நாட்டினை சேர்ந்தவரை அங்கு அனுப்புவது இல்லை என்னும் ஐ. நாவின் விதியினை மீறி இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் அதிகாரி விஜய் நம்பியாரை மிக முக்கியப் பொறுப்பில் நியமித்தார் பான் கீ மூன். விஜய் நம்பியாரின் உடன்பிறந்த தம்பி சதீஸ் நம்பியார் தான் இலங்கையின் ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசகராக போரில் ஈடுபட்டு இருந்தார்.
 6.   உலக அளவில் இனப்படுகொலையை தடுப்பதில் செயல்பட்ட இலங்கைக்கான ஐ.நாவின் அதிகாரி சார்லஸ் பெட்ரியை 2008இல் இலங்கையை விட்டு வெளியேற்றினார்கள்.
 7.    இனப்படுகொலை முடிந்த பிறகு ஐ.நாவின் மனித உரிமைக்கான தலைவர் நவிபிள்ளை இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்ற போது அதை கடுமையாக எதிர்த்து தடுத்தவர்கள் பான் கீ மூன், விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ். உள் நாட்டு விசாரனை (அதாவது குற்றவாளியே தன்னை விசாரித்துக் கொள்ளட்டும்) மட்டுமே போதும் என்கிற இந்தியாவின் கோரிக்கையை முன் நகர்த்தினார்கள்.
ஐ.நா வின் முகத்திரை கிழிக்காமல் ஈழம்  சாத்தியமில்லை, போதுவாக்கெடுப்பை தவிர வேறெதற்கும் சமரசமில்லை.
ஐ.நா-வின் உயர் அதிகாரிகள் இனப்படுகொலையை செய்ய இலங்கை அரசிற்கு உதவியாக நின்றது அம்பலமாகி உள்ளது
1. இனப்படுகொலைக்கு 3 நாட்களுக்கு முன்பே (15-05-2009) இனப்படுகொ
லை நடக்கப் போகிறது என இனப்படுகொலைக்கான தடுப்பு ஆலோசகர் பிரான்சிஸ் டெங் எச்சரிக்கை செய்து அறிக்கை அனுப்புகிறார். இது புறக்கணிக்கப்படுகிறது. இதன் மீது இதுவரை விவாதம் நடத்தவில்லை.
2. இலங்கைக்கான ஐ.நா-வின் உயர் அதிகாரி ஜான் ஹோம்ஸ் என்பவர் இனப்படுகொலை நடந்த பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் “அபயக் குரல் எழுப்பி தமிழர்கள் அனுப்பும் மின்னஞ்சலை படிக்காமலேயே அழித்து விடுவேன்” என சொல்கிறார்.
3. ஐ. நா தலைவர் பான் கீ மூனின் உதவியாளர் மிச்சல் மோண்டாஸ் போரில் எத்தனை தமிழர்கள் உயிரிழந்தார்கள் என கேட்டதற்கு “ உடல்களை எண்ணுவது எங்கள் வேலையில்லை” என்றார். ஆனால் பாலஸ்தீனம், சிரியா முதல் எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள் என்கிற புள்ளி விவரங்களை ஐ.நாவே வெளியிடுகிறது,
4. போர் முனைக்கு சென்று கவனிக்க வேண்டிய ஐ.நாவின் மிக உயர் அதிகாரி விஜய் நம்பியார் இனப்படுகொலை நடந்த நாள்களில் கொழும்பு நகரினை விட்டுவெளியேறவில்லை. ஏன் என கேட்டத்ற்கு “வெளியே தட்பவெப்பம் சரியில்லை” எனக் கூறினார்.
5. எந்த ஒரு நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறலை கட்டுப்படுத்த அந்த நாட்டின் அண்டை நாட்டினை சேர்ந்தவரை அங்கு அனுப்புவது இல்லை என்னும் ஐ. நாவின் விதியினை மீறி இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் அதிகாரி விஜய் நம்பியாரை மிக முக்கியப் பொறுப்பில் நியமித்தார் பான் கீ மூன். விஜய் நம்பியாரின் உடன்பிறந்த தம்பி சதீஸ் நம்பியார் தான் இலங்கையின் ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசகராக போரில் ஈடுபட்டு இருந்தார்.
6. உலக அளவில் இனப்படுகொலையை தடுப்பதில் செயல்பட்ட இலங்கைக்கான ஐ.நாவின் அதிகாரி சார்லஸ் பெட்ரியை 2008இல் இலங்கையை விட்டு வெளியேற்றினார்கள்.
7. இனப்படுகொலை முடிந்த பிறகு ஐ.நாவின் மனித உரிமைக்கான தலைவர் நவிபிள்ளை இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்ற போது அதை கடுமையாக எதிர்த்து தடுத்தவர்கள் பான் கீ மூன், விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ். உள் நாட்டு விசாரனை (அதாவது குற்றவாளியே தன்னை விசாரித்துக் கொள்ளட்டும்) மட்டுமே போதும் என்கிற இந்தியாவின் கோரிக்கையை முன் நகர்த்தினார்கள்.
ஐ.நா வின் முகத்திரை கிழிக்காமல் ஈழம் சாத்தியமில்லை, போதுவாக்கெடுப்பை தவிர வேறெதற்கும் சமரசமில்லை.


கைது செய்யப்பட்ட விஞ்ஞான மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் விடுதலை?

பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலீசாரினால் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ மற்றும்விஞ்ஞானபீட மாணவர்கள்விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பீடாதிபதி பாலகுமாரன்தெரிவித்தார்.
  கைதான மூன்று யாழ். பல்கலை. மாணவர்கள  பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 மாதங்கள் வரை தடுத்து வைத்திருக்க முடியும்.
இலங்கையின்  பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் மூவர் மூன்று மாதகாலத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதுதொடர்பாக காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி கொழும்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைக்க 9 கட்சிகள் கூட்டாக பேச முடிவு
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் தீர்விற்காக முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒன்பது கட்சிகள் முடிவு செய்துள்ளன. 

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிரந்தரதீர்வு கிடைக்கும் வரை ஐ.நா. படையை நிறுத்துங்கள்; யாழ்ப்பாணம் வந்த வதிவிடப் பிரதிநிதிகளிடம் சிவில் சமூகம் வலியுறுத்து



நிரந்தரமான தீர்வு ஒன்று ஏற்படும் வரை தமிழர் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகளின் படையை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிகள் குழுவிடம் யாழ்ப்பாணத்தின் சிவில் சமூகம் வலியுறுத்தி உள்ளது.

சீமான் புதியதலைமுறை  தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்-காணொளி


இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக மாவீரர் தின நிகழ்வினை புலம் பெயர் நாடுகளில் இருந்து நேரடியாக GTV SPV  தொலைக்காட்சி அண்மையில் வழங்கியிருந்தது.


இது எம் தேசத்துக்காக எம் இனத்துக்காக தம் உயிரைக்  கொடையாக வழங்கிய மாவீரர் செல்வங்களின் தியாகத்திற்குக்  கிடைத்த கெளரவமாகும். மாவீரர்களை ஒரு தனிப்பட்ட மனிதரோ ஒரு பிரதேசமோ உரிமை கொண்டாட முடியாது. மாவீரர்கள் ஒட்டு மொத்த தமிழ்
காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் அம்பேத்வளவன் படுகொலை - வன்னிய சாதி வெறியர்கள் வெறியாட்டம் 
-------
இன்று (9.12.12) இரவு 9.15 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது வன்னிய சாதி வெறியர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.  கொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யகோரி காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.கா.விடுதலைச் செழியன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியலில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் அம்பேத்வளவன் படுகொலை - வன்னிய சாதி வெறியர்கள் வெறியாட்டம் 
இன்று (9.12.12) இரவு 9.15 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது வன்னிய சாதி வெறியர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். கொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யகோரி காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.கா.விடுதலைச் செழியன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியலில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
L

எம்.ஜி.ஆர். நினைவிடத்தை அவசர அவசரமாக திறந்தது ஏன்? : கலைஞர் பதில்

கலைஞர் தலைமையில் புதுச்சேரி, புதுச்சேரி- காரைக்கால் மாநில திமுக நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை இன்று  மாலை  அண்ணா

மு.க. ஸ்டாலின் பின்னால் சென்ற கார் மோதி டிரைவர் பலி

 தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நெல்லையில் நேற்று முன்தினம், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில், காரில் குற்றாலம் சென்றார். அவரது காரை பின் தொடர்ந்து, கட்சியினர் கார்களில் சென்றனர். 

எனது முகநூலுக்குள் விசமிகள் ஊடுருவி தவறான கருத்துக்களை வெளியிடுகின்றனர்: பா.உறுப்பினர் சி.சிறீதரன்
ஊடக விழுமியங்களையும் தர்மங்களையும் மீறி, தமிழின விரோத ஊடக சக்திகள் சிவஞானம் சிறீதரன் என்ற பெயருடைய எனது முகநூல் புத்தகத்துள் ஊடுருவி அண்மைய நாட்களாக என்னால் வெளியிடப்படாத கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

அலரி மாளிகையில் இருந்து வந்த அவசர அழைப்பின் மர்மம் என்ன?
ஒரு கட்டத்தில் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அரசாங்கத்திற்கு அவசியமாகவே இருக்கும். அவசர சந்திப்புக்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமிருந்து கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது

யாழில் கைது நடவடிக்கை தொடர்கிறது! நேற்றிரவு அச்சுவேலி பொலிஸாரினால் 15 பேர் கைது
யாழ்ப்பாண குடாநாட்டில் கைது நடவடிக்கைகள் தொடர்கிறது இதனால் பிரதேச மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். நேற்று சனிக்கிழமை இரவு யாழ்.  புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார்

8 டிச., 2012



”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?


கமல்ஹாஸன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் விஸ்வரூபம். ஜனவரி 11-ஆம் தேதி தைத்திருநாள் கொண்டாட்டமாக வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, நேற்று(08.12.12) மதுரை,கோவை, சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றது. மதுரை, கோவை ஆகிய இட


வைரமுத்து வரக்கூடாது :
கமலிடம் ஜெயலலிதா போட்ட  கண்டிஷன்?
 
 விஜய் டிவியை விட  ஜெயா டிவி இரண்டு மடங்கு காசு கொடுத்ததால் விஸ்வரூபம் ஜெயா டிவியின் கையில் ஒப்படைக்கப்பட்டதாம். அதனால் தான் முதலமைச்சரை கமல் நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது

புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக புதிய பட்டயப் படிப்பு!
புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக தனியாய புதிய பட்டயப் படிப்பு ஒன்றினைத் தொடங்கவுள்ளதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரதம நீதியரசருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன: அரசாங்கம்

இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
34-வது சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தொடர்ந்து 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை சந்தித்தது.
 3-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 509 ரன்கள் எடுத்தது. பிரையர்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 316 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 



எச்சரிக்கை சனி ஞாயிறு தினக்களில் உங்களை வாகனப்பயனத்தை தவிர்க்கவும் கடும் பனி வீழ்ச்சியால் வீதிகள் ஆபத்தானவையாக காணப்படும் 

சுவிட்சர்லாந்தில் இன்று மிகக்கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. வீதிப்போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுவிஸ் நாடு முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. பேர்ண் மாநிலத்தில் மட்டும் 70 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன.   பேர்ண், மற்றும் சூரிச் மாநிலத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
சூரிச் அப்போல்டெர்ன் என்ற இடத்தில் இன்று பிற்பகல் 2.30மணியளவில் நடந்த விபத்தில் 6 கார்களும் ஒரு ரக்கும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன. ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்தினால் இச்செய்தி எழுதப்படும் வரை அவ்வீதி மூடப்பட்டிருந்தது.
சூரிச் கூப்ரிஸ் சுரங்கப்பாதை உட்பட பல சுரங்கவழி பாதைகளின் ஊடான பயணங்களுக்கு

பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் -thanks thinakatir

Published on November 25, 2012-6:38 pm   ·   No Comments
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட ஆயுதக்குழுக்களாலும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தனர்.
1990களின் பின்னர் இது உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கும் தமிழ்


கமல் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகைகளை பார்க்க முண்டியடித்த ரசிகர்கள்: போலீசார் லேசான தடியடி

நடிகர் கமலஹாசன் கதாநாயகனாக நடித்து டைரக்ட் செய்துள்ள படம் விஸ்வரூபம்.
நடிகர் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகைகளை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால், போலீசார் லேசான தடியடி நடத்தி

யாழில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய வீட்டுத்திட்டத்திலும் ஈ.பி.டிபியினர் கைவரிசை
யாழ். நெடுந்தீவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் ஈ.பி. டி.பி யினரால் தமக்குள் பகிரப்பட்டுள்ள நிலையில் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கிளிநொச்சி, வவுனியாவில் 6 கட்சிகள் இணைந்து போராட்டங்கள் நடாத்த தீர்மானம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்களினதும், வடக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களின் விடுதலையை வலியுறுத்தியும் எதிர்வரும் 10ம், 14ம் திகதிகளில் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெறும்

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் வெளிப்படைத் தன்மையை பேணுமாறு அமெரிக்கா வலியுறுத்தல்
பிரதம நீதியரருக்கு எதிரான நாடாளுமன்றத் தெரிவுக்குழு வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய ஒழுங்கு முறைமையை பேண வேண்டும் என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
உயிர்நீத்த தனது அண்ணனை நினைத்து சகோதரர், மகளை நினைத்து தாய், கணவனை நினைத்து மனைவி விளக்கேற்றுவது தவறா என கேள்வி எழுப்பிய சம்பந்தன் 

வடக்கில் ஒரு சிவிலியனுக்கு மூன்று இராணுவ சிப்பாய் என்ற வீதம் 1 லட்சத்து 50 ஆயிரம் இராணுவ சிப்பாய்கள் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


ஜேர்மனியில் தமிழரின் நகைக் கடையில் துணிகரக் கொள்ளை!! (வீடியோ இணைப்பு)

நகைக்கடைக்கு வந்த இருவர் கடையின் கதவைப் பூட்டாதபடி குடையினைக் கொழுவிவிட்டு கடைக்குள் இருந்த கடை உரிமையாளரின் நண்பனுக்கு இருவருள் ஒருவர் ஒருவகையான மருந்தை ஸ்பிறே அடித்துவிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
ஜேர்மனி Dortmund பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரின் ஸ்ரீசக்தி ஜுவலறி நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகரக் கொள்ளை நேற்று பகல் 1:00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
பிறகு மற்றையவர் நகைகள் இருந்த கண்ணாடி பெட்டகத்தை உடைத்து பல பெறுமதிமிக்க நகைகளைக் எடுத்துச் சென்றுள்ளனர்.
கடை உரிமையாளர் ஜேர்மனி பொலிஸில் முறைப்பாடு செய்தபோதும், களவாடப்பட்ட நகைகளை மீட்க முடியவில்லை என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சியினர் வாபஸ்

பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையானது அரசியல் ரீதியானதும் பதவிகளை பாதுகாத்துக் கொள்வதுமான முழுக்க
கலைஞருக்கு நன்றி! தே.மு.தி.க., மாநில துணை செயலாளர் ஏ.ஆர் இளங்கோவன்!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறு பேசியதாகவும், சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கெங்கவள்ளி தொகுதி எம்.எல்.ஏ., சுபா, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., மோகன் ராஜ்

திருச்சி விழாவிற்கு வரவில்லை :  வைகோ கட்சியில்
வடிவேலு இணைவதாக பேசப்பட்ட செய்தி பொய்யாகிவிட்டது
நடிகர் வடிவேலு. கடந்த, 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதிலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியதால், அவருடைய பேச்சுக்கும்,
தமிழகத்துக்கு தண்ணீர் தர காவிரி நதிநீர் கண்காணிப்புக்குழு உத்தரவு
டெல்லியில் நடந்த காவிரி நதிநீர் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் டிசம்பர் மாதம் முழுவதும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும் என கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

7 டிச., 2012


 மாலை சுமார் 4.00 மணிக்கு லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமானநிலையத்தில் இருந்து, இரகசியமாக ஒரு தனியார் விமானம் சுமார் 150 ஈழத் தமிழ் அகதிகளை ஏற்றிக்கொண்டு இந்த தனியார் விமானம் கொழும்பு செல்லவுள்ளது.
இன்று மாலை சுமார் 4.00 மணிக்கு லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமானநிலையத்தில் இருந்து, இரகசியமாக ஒரு தனியார் விமானம் புறப்பட ஏற்பாடாகியுள்ளது  சுமார்

கப்பல் ஓட்டிய தமிழர்கள்: பிரித்தானியாவுக்கு மீன்பிடிக் கப்பலில் வந்த இலங்கையர்கள் இதுவரை காலமும் அவுஸ்திரேலியாவுக்கும், கனடாவுக்கும் ஈழத் தமிழர்கள் அகதிகளாக கப்பலில் சென்றுவந்தனர். இதனால் இந் நாடுகள் பாரிய பொருட்செலவில் தமது
காணாமல் போயுள்ள 10 தமிழ் இளைஞர்கள் முன் நாள் புலிகள் உறுப்பினர் என்றும், தாமே இவர்களைக் கைதுசெய்ததாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றுதெரிவித்துள்ளார்கள்.
கடந்த 2 தினங்களில் யாழில் சுமார் 10 தமிழ் இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள் என்ற செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியுள்ளது யாவரும் அறிந்ததே. யாழில் சில
சர்வதேச போட்டிகளில் தெண்டுல்கர் இன்று 34 ஆயிரம் ரன்னை கடந்தார். 
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் சேர்த்து அவர் 34 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை புரிந்தார்.இன்று 2 ரன்னை எடுத்தபோது அவர் 34 ஆயிரம் (657 போட்டி) ரன்னை எடுத்தார். தெண்டுல்கர் 193 டெஸ்டில் 15,564 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் 10 ரன்னும் எடுத்துள்ளார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து அணியை சந்திக்கும். 
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்ற
இந்தியா 105 ஓவரில் 316 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது.இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் மோசமான ஆட்டம் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்

24 ஆண்டுகளாக விளையாடும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து எழுந்தது. இந்த நிலையில் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொல்கத்தா

6 டிச., 2012


தன் முயற்சியில் மனம் தளராத கமல்… விஸ்வரூபத்தை முதலில் டிவியில் வெளியிடுகிறார்!!

கமல் திட்டப்படி, விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு மெகா படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!




சிங்கள இனவாத அரசின் அடக்குமுறையினைக்கண்டித்தும் கைதான மாணவர்களை உடனடியாகவிடுதலை செய்யும்படி வலியுறுத்தியும்

ம.தி.மு.க.வில் நடிகர் வடிவேலு?: வைகோ கூட்டத்தில் பங்கேற்பதாக பரபரப்பு

காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இதனால் தேர்தலுக்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இயக்குனர்கள் ஓரம் கட்டினர்.

ஜெனீவாவில், சிறிலங்காவை காப்பாற களமிறங்கும் ரஷ்யா

இச்சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ரஷ்ய உயர்ஸ்தானிகர்,
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வில் தனது நாடு பங்கு கொள்ளாவிடினும் சிறிலங்கா அரசினைப் பாதுகாப்பதற்கான அனைத்து உதவிகளையும்

சிங்கள இனவாத அரசின் அடக்குமுறையினைக் கண்டித்தும் கைதான மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி வலியுறுத்தியும்யாழ். பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டிருக்கும் படையினரை வெளியேறும்படி தெரிவித்தும் கனடாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களும் ஏனைய இன மாணவர்களும் இணைந்து இன்று (04-11-2012) போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். யோர்க் பல்கலைக்கழகம், றையர்சன் பல்கலைக்கழகம், ரொறன்ரோ பல்கலைக்கழக சென். ஜோர்ஜ்


சிறையில் புவனேஷ்வரியை நன்றாக கவனித்துக்கொள்ளும்படி சொன்ன காவல்துறை அதிகாரி யார்? தீவிர விசாரணை
சென்னை நீலாங்கரையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு சினிமா பார்க்க சென்றபோது ரகளை செய்து அடிதடியில் ஈடுபட்டார் என நடிகை புவனேஷ்வரி மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கடந்த 27.11.2012 அன்று நடிகை புவனேஷ்வரி

விசாரணைக்காக புவனேஷ்வரியை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார்!
 
சென்னை நீலாங்கரையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு சினிமா பார்க்க சென்றபோது ரகளை செய்து அடிதடியில் ஈடுபட்டார் என நடிகை புவனேஷ்வரி மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கடந்த 27.11.2012 அன்று நடிகை புவனேஷ்வரி

சாப்பிட்ட இலையில் உருண்டு ஏராளமானோர் நேர்த்திக்கடன்
இந்த நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம், ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும். வியாழக்கிழமை அதிகாலை அம்பாளுக்கு ருத்ர ஜபம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது

முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற 107 பேர் கைது
புதுச்சேரியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் சுழற்சி முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி வீடு முன்பு உண்ணாவிரத போராட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது: கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்
தமிழகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வரை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என்று கர்நாடக சட்டசபை கூட்டத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும்

பிரதம நீதியரசர் சிராணி திடீர் வெளிநடப்பு


விசாரணைகள் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்த பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையிலிருந்து திடீர் என வெளிநடப்புச் செய்துள்ளார்.




 

எமது இளைஞர்களின் உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலை தற்போது உருவாகியுள்ளது-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 
 புனர்வாழ்வளிக்கப்பட்ட எமது இளைஞர்கள் காணாமல் போகின்றனர். கடத்தப்படுகின்றனர் இதனாலேயே அவர்கள் ஆஸி. நோக்கி செல்கின்றனர். எனவே அவுஸ்திரேலிய அரசாங்கம் எமது இளைஞர்களை திருப்பி அனுப்ப வேண்டாம். அவ்வாறு அனுப்பப்பட்டால்

13ஆவது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு வழங்க ஆரதவு கிடைத்துள்ளதா?: தயாசிறி


தேசிய பிரச்சினைக்கு பதின் மூன்றாவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று தீர்வை வழங்குவதற்கு அரசாங்கத்திலுள்ள அனைத்து பங்காளிக் கட்சிகளினதும் ஆதரவு கிடைத்துள்ளதா என பாராளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பிய ஐ.தே. கட்சி எம்.பி. தயாசிறி

யாழில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் தொடர்பு: ஜயக்கொடி


 காரணமும், அறிவித்தலும் இன்றி விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 9 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்டவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

"தலைவர் பிரபாகரன் வருவார் என்கிற நம்பிக்கையில் ஒரு கிராமம்"
=========================
புலியூர் குடியருப்பாளர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு வாழும் இருப்பாக உள்ளனர்கடந்த செவ்வாய் மாலையில் மிகவும் நேரம் கழித்து, 100 பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட சுமார் 400 க்கும் மேற்பட்ட மக்கள் சேலம் மாவட்டத்திலுள்ள அதிகம் பிரசித்தமடையாத கிராமமாகிய புலியூரில் ஒன்றுகூடி கடலுக்கு அப்பால் யுத்தம் செய்து உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் விதமாக மெழுகுவர்த்திகளை ஏற்றினார்கள்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள்(எல்.ரீ.ரீ.ஈ) ஸ்ரீலங்காவிலிருந்து துடைத்தழிக்கப்பட்டு விட்டது, அனால் இங்குள்ள கிராமவாசிகளுக்கு புலிகள் ஒரு வாழும் இருப்பாகவே இன்னமும் உள்ளார்கள். அன்றைய தினம் புலியூர் பிரிவிலுள்ள பொன்னம்மான் நினைவு பேரூந்து தரிப்பிடத்தில் புலியூர், மேட்டூர் அணை, கொளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் கடந்த 21 வருடங்களாகச் செய்து வருவதைப் போலவே மூன்று தசாப்தங்களாக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இனப் போராட்டத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்துடன் போரிட்டு மடிந்துபோன தமிழர்களை நினைவுகூரும் வகையில் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியவண்ணம் வரிசையாக நின்றார்கள். அவர்கள் அந்த வீரர்களையும் மற்றும் தமிழீத்தையும் புகழ்ந்து பாடல்களைப் பாடினார்கள்

நவம்பர் 26, வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள். எல்.ரீ.ரீ.ஈ அந்த நாளுக்கு அடுத்த நாளை மாவீரர் தினமாக கொண்டாடுவது வழக்கம், அதன் தலைவரின் தலைமையின் கீழ் அந்த இயக்கம் இறந்துபோன அதன் அங்கத்தவர்களுக்கு அன்றைய தினம் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அந்த வழக்கத்தை புலியூர் மக்களும் பின்பற்றுவது மரபு. ஸ்ரீலங்கா தமிழர்களின் உரிமைகளுக்காக எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் போராடி தமது உயிரை அர்ப்பணித்தார்கள். அவர்களின் தியாகத்துக்கு நாங்கள் தலை வணங்குகிறோம், எனத் தெரிவித்தார் மேட்டூர் அணையை வதிவிடமாக கொண்ட 37 வயதான எஸ் கனகரத்தினம் என்ற பெண், அவர் தனது கணவர் முல்லைவேந்தனுடன் மாவீர் தின நிகழ்வுக்கு சமூகமளித்திருந்தார்.
 
ஈழத்துடனான அந்தக் கிராமத்தின் சந்திப்பு எல்.ரீ.ரீ.ஈ யினருக்காக ஒரு பயிற்சி முகாம் அந்தக் கிராமத்தில் 1983ம் ஆண்டு அமைக்கப்பட்டபோது ஆரம்பமானது. சுமார் 3 வருடங்களாக எல்.ரீ.ரீ.ஈ யின் லெப்.கேணல் பொன்னம்மானினால் 800 க்கும் மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் இந்த முகாமில் பயிற்றுவிக்கப்பட்டனர். 1983ல் 130 க்கும் மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் கும்பாரபட்டி கிராமத்தில் பயிற்சி பெற்றார்கள். இவர்களுக்கான பயிற்சி பொன்னம்மானினால் வழங்கப்பட்டது. கும்பாரபட்டி,கொளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்களுக்கு அரிசி தானியங்கள் போன்றவற்றை வழங்கினார்கள். எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களும் பொதுமக்களுடன் கலந்து பழகி ஸ்ரீலங்காத் தமிழர்களின் நிலையை அவர்களுக்கு எடுத்து விளக்கியிருந்தார்கள். புலியூர் வாசியான பி.எஸ் பழனிசாமி என்பவர் கூறுகையில், அந்தப் பயிற்சிநெறி எனது பண்ணையில்தான் நடைபெற்றது,நான் பெரும்பாலான நாட்களை அவர்களுடனேயே கழித்துள்ளேன். அந்தப் பயிற்சி முகாமின் பின்னர்தான் இந்தக் கிராமத்தின் பெயர்கூட புலிகளின் ஊர் என்கிற அர்த்தத்தில் புலியூர் என மாற்றப்பட்டது. கிராமத்தின் பேரூந்து தரிப்பிடத்துக்கும் பொன்னம்மான் நினவாக பெயரிடப்பட்டது.
 
கிராமவாசிகளின் தகவல்களின்படி 1983 முதல் 1985 வரை மூன்று தொகுதி அங்கத்தவர்கள் புலியூரில் பயிற்சி பெற்றார்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டார்கள். “ நான் வழக்கமாக எல்.ரீ.ரீ.ஈ யினருக்காக உணவுப் பொருட்களை வாங்கி வருவது வழக்கம், மற்றும் மூன்று வருடங்களாக நான் அவர்களுடன் இருந்துள்ளேன். முகாமுக்கு பிரபாகரன் வருகை தந்தபோது அவரை நான் சந்தித்துள்ளேன். தனது அங்கத்தவாகளுக்கு உதவி செய்த பொதுமக்களை பிரபாகரன் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அங்கத்தவர்கள் தங்கள் பயிற்சிகளை நிறைவு செய்து பின்னர் கிராமத்திலிருந்து யுத்த களத்துக்கு அனுப்பப் படவிருந்தபோது அவர்களைக் காண்பதற்காக பிரபாகரன் புலியூர் வந்தார். எனத் தெரிவித்தார் கொளத்தூரை சேர்ந்த ஏ. பாலசுப்ரமணியம் என்பவர்.
 
பாலசுப்ரமணியம், பிரபாகரன் என்கிற மனிதர்மீதும் அவரது லட்சியங்கள்மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருந்ததால் தனது மகனுக்கு தம்பி பிரபாகரன் என்றே பெயரிட்டுள்ளார். தம்பிக்கு இப்போது 20 வயதாகிறது. அவரது வயதை ஒத்த அநேகர் யுத்தத்தில் கொல்லப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களின் நினைவாக அவர்களின் பெயர்களைக் கொண்டுள்ளனர்.
 
இந்தக் கிராமத்தவர்களுக்கு பிரபாகரனும் ஈழமும் வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமல்ல. உண்மையில் அந்தக் கிராமத்திலுள்ள பெரும்பாலானவர்கள் எல்.ரீ.ரீ.ஈயின் பெருந் தலைவர் பிரபாகரன் இன்னமும் உயிரோடுதான் உள்ளார், எந்த நேரத்திலும் போரை மீண்டும் ஆரம்பிப்பார் என நம்புகிறார்கள். “பிரபாகரன் உயிரோடுதான் உள்ளார் என்றே நாங்கள் நம்புகிறோம், மற்றும் உலகத்தின்முன் அவர் விரைவில் தோன்றுவார்” என்றார் பழனிசாமி.
‎"தலைவர் பிரபாகரன் வருவார் என்கிற நம்பிக்கையில் ஒரு கிராமம்"
=========================
புலியூர் குடியருப்பாளர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு வாழும் இருப்ப
ாக உள்ளனர்கடந்த செவ்வாய் மாலையில் மிகவும் நேரம் கழித்து, 100 பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட சுமார் 400 க்கும் மேற்பட்ட மக்கள் சேலம் மாவட்டத்திலுள்ள அதிகம் பிரசித்தமடையாத கிராமமாகிய புலியூரில் ஒன்றுகூடி கடலுக்கு அப்பால் யுத்தம் செய்து உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் விதமாக மெழுகுவர்த்திகளை ஏற்றினார்கள்.

கர்நாடகா அரசு, காவிரியிலிருந்து உடனடியாக, தமிழகத்துக்கு, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரி கண்காணிப்பு குழு, உடனடியாக கூடி, தமிழகத்துக்கான தண்ணீர் தேவை குறித்து ஆலோசித்து, வரும், 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு:காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகளுக்கு இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகளுமே
கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதிவிட்டு தப்பியோடிய தனியார் பஸ்ஸை தேடி விசாரணைகளை -மாங்குளம் பொலிஸார் 
. ஏ- 9 வீதியின் முருங்கன் ஆலயத்திற்கு அருகில் இச்சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது என மேலும் அறியப்படுகிறது. மாங்குளம் பொலிஸ் நிலையத்தில்
 இலங்கையில் சுமுகமான நிலை இல்லை என்பதற்கான,பதற்றம் அதிகரித்து வருவதற்கான அறிகுறி என்று ஏஎவ்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர், அரசுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்து யாழ்ப்பாணத்தில்போராட்டம் நடத்தினர். இது அங்கு


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. 
அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் காணப்படும் மனித உரிமை மீறல் மற்றும் நீதிச் சுதந்திரத்துக்கு சவால்விடப்படும் சம்பவங்கள் தொடர்பில் தமது அக்கறையை வெளிப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் தனிநபர்களின் சுதந்திரம் போன்ற விடயங்களில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய
உலகளவில் மக்கள் வாழ்வதற்கு வசதியான நகரங்களை மெர்செர் என்ற ஆய்வு நிறுவனம் கணக்கெடுத்ததில் முதல் பத்து நகரங்களில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜுரிச், ஜெனீவா, பெர்ன் ஆகிய மூன்று நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
அரசியல் நிலைப்பாடு, குறைவான குற்றங்கள், நல்ல மருத்துவ வசதி ஆகியன வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தொழில் நடத்துவோர், பணிபுரிவோர், படிக்கும் மாணவர் ஆகிய
சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் உள்ள எம்பிராச் நகராட்சியில் உள்ள புகலிட மையத்தில் தங்கியிருந்த டுனீஷியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரைச் சுட்ட சில நிமிடங்களில் காவல்துறைக்கு தொலைபேசித் தகவல் வந்தது.
சூரிச் காவலர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது துப்பாக்கியால் சுட்ட காயங்களுடன்

புலனாய்வுப் பிரிவினரால் வல்வெட்டித்துறை மாணவன் கடத்தல் - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
வ்ல்வெட்டித்துறையில் தண்ணீர் எடுக்கச் சென்ற பாடசாலை மாணவனை படைப்புலனாய்வாளர்கள் வீட்டாருக்குத் தெரியாமல் கடத்திச் சென்ற நிலையில் குறித்த மாணவனைக் காணாத பெற்றோர் யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர்.
]
யாழ்ப்பாணத்தில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் 10 பேர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சாவகச்சேரி மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தந்து, குறித்த நபர்களை அழைத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
கிராண்ட்பாஸில் நடந்தது முக்கொலை?: மீட்கப்பட்ட கடிதத்தின் கையெழுத்து கணவன் மனைவியுடையது அல்ல!
கடந்த 26ம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் தாய், தந்தை மற்றும் இரண்டு வயது குழந்தை ஆகியோர் சடலங்களாக பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பேராதனை பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் மாணவர்களின் கைதுஇ பெண் மாணவர்களின் விடுதிக்குள் இராணுவத்தினர் நுழைந்தமை ஆகியவற்றை கண்டித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பகல் பாரிய எதிர்ப்பு
இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 273 ரன்கள் சேர்த்தது. 
கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தி
மணமகன் கொலை: மனைவியுடன் தொடர்பு என்பதால் நண்பன் வெறிச்செயல்?
செய்யாறு அடுத்த செய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (25). இவர் தனது திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக ஆம்பூருக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

அவதூறு வழக்கு:விஜயகாந்த் ஆஜராக உத்தரவு
முதல்வர் ஜெயலலிதாவை விருதுநகரில் அவதூறாக பேசிய வழக்கில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 2013 ஜனவரி 18-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை உத்தரவிட்டார்.

இனியும் பாமகவில் தலித்துக்கள் இருப்பது நியாயம் இல்லை என்பதை உணர்ந்து விலகுகிறோம்: பாமக மா.செ. பேட்டி
 

பாமக நிறுவனர் ராமதாசின் தலித் விரோத போக்கை கண்டித்து பாமவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது ஏன்?: சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் விளக்கம்
லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த ஓட்டெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது. 
நெதர்லாந்தில் சரக்கு கப்பல்கள் மோதல்: சிப்பந்திகள் 23 பேரை தேடும் பணி தீவிரம்
ஐரோப்பா கண்டத்தில் உள்ள நெதர்லாந்து நாட்டிலிருந்து பின்லாந்து நாட்டிற்கு கார்களை ஏற்றிக்கொண்டு பஹாமஸ் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று வடக்கு கடல் வழியாக சென்றுக்கொண்டிருந்தது. டச்சு கடற்கரை அருகே
 பா.ஜனதா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்து மத்திய அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது.
மத்திய அரசின் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று பாராளுமன்றதில் பாரதீய ஜனதா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடந்தது. 545 உறுப்பினர்கள்

ad

ad