புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2012



ரயில்வே அதிகாரி ஒருவர் அடுக்கடுக்காக ஸ்ரீதேவி, சரஸ்வதி, ஷர்மிளா... என்ற மூன்று பெண்களை திருமணம் முடித்து மூன்று பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தினார்....ரகசியமாக காதல் லீலை புரிந்த ரயில்வே அதிகாரி கைது... சென்னையில் பரபரப்பு................!!

சென்னையைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி ஒருவர் அடுக்கடுக்காக மூன்று பெண்களை மணந்து மூன்று பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தது அம்பலமாகி போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.அங்குள்ள எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் வசித்து வருபவர் சிவமணி. 44 வயதான இவர் ரயில்வேயில் அதிகாரியாக இருக்கிறாராம்.

சிவமணிக்கு பெண் பழக்கம் அதிகம் இருந்துள்ளது. காம இச்சை கொண்டு அலைந்த அவர் அடுத்தடுத்து 3 பெண்களை மணந்து, குழந்தைகளையும் கொடுத்து குடும்பமும் நடத்தி கைதாகியுள்ளார்.

சிவமணி முறைப்படி முதலில் திருமணம் செய்த பெண்ணின் பெயர் ஸ்ரீதேவி. இவருக்கு வயது 35. நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்ஸாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

ஸ்ரீதேவியுடன் குடும்பம் நடத்தி வந்த சிவமணி திடீரென 2 வருடங்களுக்கு முன்பு மாயமாகி விட்டார். இதனால் திடுக்கிட்டுத் தவித்துப் போன ஸ்ரீதேவி அவரைத் தேடாத இடம் இல்லை, போகாத இடமி்ல்லை. ஆனாலும் காணவில்லை சிவமணி.

இதையடுத்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ஸ்ரீதேவி. அவர்களும் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையி்ல்தான் சிவமணியின் காதல் லீலைகள் குறித்துப் போலீஸாருக்குத் தெரிய வந்தது. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் அம்பலமானது.

ஸ்ரீதேவியுடன் குடும்பம் நடத்திய நிலையிலேயே சரஸ்வதி என்ற 30 வயதுப் பெண்ணுடனும் குடும்பம் நடத்தி வந்துள்ளார் சிவமணி. இதன் மூலம் 2 குழந்தைகளும் பிறந்துள்ளன. சரஸ்வதியை விசாரித்தபோது சிவமணி தனது கணவர் என்று கூறியுள்ளார். ரேஷன் கார்டையும் தூக்கிக் காட்டியுள்ளார்.

சரஸ்வதி வீட்டுக்கு சிவமணி வந்தால் கோழியை அமுக்குவது போல பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். ஆனால் சிவமணி வராமலேயே எஸ் ஆகி விட்டார். இருப்பினும் போலீஸார் விடாமல் தீவிரமாக வலை வீசியதில் சின்மயா நகரில் அவர் இருப்பதாக தகவல் கிடைத்தது.

சின்மயா நகர் வீட்டுக்குப் போய்ப் பார்த்தால் அது துணை நடிகை ஷர்மிளாவின் வீடு என்று தெரிந்தது. அவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருபவர். அவருக்கு 18 வயதில் மகள் இருக்கிறார் - ஆனால் அப்பா சிவமணி அல்ல. ஷர்மிளாவை கல்யாணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார் சிவமணி.

ஷர்மிளா ராஜபாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். டிவி தொடர்களில் தலை காட்டியுள்ளார். தற்போது கூட படப்பிடிப்புக்காக திருச்சி போயிருந்தார். கூடவே சிவமணியும் போயிருந்தார். இருவரும் ஜோடியாக திருச்சியிலிருந்து திரும்பியபோது போலீஸார் காத்திருந்து மடக்கிப் பிடித்தனர்.

ஸ்ரீதேவி புகாரின் பேரில் சிவமணியை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரை கோர்ட்டுக்குக் கூட்டி வந்தபோது அங்கு நின்றிருந்த ஸ்ரீதேவியும், சரஸ்வதியும், சிவமணியை சரமாரியாக திட்டி சாபமிட்டனர். ஆனாலும் சளைக்காத சிவமணி, இவர்கள் இருவருடனும் சேர்ந்து வாழத் தயார் என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார்ரயில்வே அதிகாரி ஒருவர் அடுக்கடுக்காக ஸ்ரீதேவி, சரஸ்வதி, ஷர்மிளா... என்ற மூன்று பெண்களை திருமணம் முடித்து மூன்று பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தினார்....ரகசியமாக காதல் லீலை புரிந்த ரயில்வே அதிகாரி கைது... சென்னையில் பரபரப்பு................!!

சென்னையைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி ஒருவர் அடுக்கடுக்காக மூன்று பெண்களை மணந்து மூன்று பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தது அம்பலமாகி போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.அங்குள்ள எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் வசித்து வருபவர் சிவமணி. 44 வயதான இவர் ரயில்வேயில் அதிகாரியாக

18 டிச., 2012


செக் மோசடி: கிங்ஃபிஷர் விஜய் மல்லையாவிற்கு பிடிவாரண்ட்


வட பகுதிக்கான ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


மின்வெட்டை எதிர்த்து அறப்போர்: சென்னையில் கருணாநிதி, குஷ்பு! காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு!

சென்னை: மின்வெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் அறப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த 13ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம்

ராமநாதபுரத்தில் நடந்த சாலை விபத்தில் கல்லூரி பேராசிரியர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் பலியானார்கள்.
 
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி சவுந்தரவள்ளி. இவர் ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இன்று மாலை தங்கள்
வரதட்சணை கொடுக்காததால் 20 வயது பெண்ணை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடூரம்
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை சேர்ந்தவர் ராம்கிசான். விவசாயி. இவரது மகள் சுஷ்மிதா (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 15 வயதிலேயே திருமணம் நடந்தது. பக்கத்து ஊரைச்
கால்பந்தாட்ட வீரர் ரூனி சுவிஸ் வருகை
மாண்ட்டெனெக்ரோ அணியின் வீரர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியதால் மூன்றாண்டு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் வேன் ரூனி சுவிட்சர்லாந்துக்கு அங்குள்ள கால்பந்தாட்ட வீரர்களுக்குப் பயிற்சியளித்தார்.
 ]
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 450 ஓட்டங்களும், இலங்கை 336 ஓட்டங்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் அவுஸ்திரேலியா 278 ஓட்டங்கள் எடுத்தது.

கொழும்பு புறநகர் பகுதியில் கைதுசெய்யப்பட்ட பிச்சைக்காரர் ஒரு இலட்சாதிபதி: பொலிஸார் அதிர்ச்சி
கொழும்பின் புறநகர்ப்பகுதியான ராகம பிரதேசத்தில் பிச்சைக்காரர் ஒருவரைக் கைது செய்த பொலிஸார், அவர் ஒரு இலட்சாதிபதி என்ற விபரத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழில் தொழில்நுட்ப பாவனையாளர்களை பதிவெடுக்கும் புலனாய்வாளர்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிலையங்களில தொலைபேசி அழைப்பு மற்றும் இணையத்தள பாவனையாளர்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு  புலனாய்வாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


இலங்கை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழ் பெண்கள் சுற்றுலாவுக்காக திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 11ம் திகதி நள்ளிரவு கிளிநொச்சியில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி முகாமில் 16 தமிழ் பெண்கள் திடீரென மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழக செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவர முயற்சி; படைத் தளபதியுடன் சந்திப்புக்கு ஏற்பாடு; எதிர்ப்பும் கிளம்பியது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் இது தொடர்பான முயற்சிகள் குறித்து விசனங்களும் எழுப்பப்படுகின்றன. 

இரத்மலானையில் நேற்றுக் காலை ஏற்பட்ட தீ வித்தினார் தாயும் அவரது இரு பிள்ளைகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இரத்மலானை ஹல்தேமுல்லை பகுதயிலுள்ள வீடொன்றிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் தீ பரவியதையடுத்து தீ அணைப்புபட படையினர் ஸ்தலத்திற்குச் சென்று தீயை அணைக்க முற்பட்ட போதிலும் இந்த மூவரும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.


புலிகளை நினைவுகூருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: ஜனாபதி

தெற்கில் ஜே.வி.பி.யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலைப் புலிகள் நடத்தய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி. நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை.


நடிகை குஷ்பு மீதான வழக்கு : ஜனவரிக்கு ஒத்திவைப்பு
தமிழ் பெண்கள் கற்பு குறித்து ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, தமிழ் பெண்களை இழிவு படுத்தியதாக கூறி, பா.ம.க., சேலம் மேற்கு மாவட்ட வக்கீல் அணி செயலாளர் முருகன், 2005ம் ஆண்டு சேலம் மாவட்டம், மேட்டூர் குற்றவியல் நடுவர்

சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஷர்மிளா நடிகையுடன் தலைமறைவாக இருந்த காதல் மன்னன் கைது
அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 40. இவர், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், பெரம்பூரில், ரயில்வே அதிகாரியாக வேலை பார்க்கும் கணவர் சிவமணி, 44,யை கடந்

நாடெங்கும் அடை மழை! வடக்கு கிழக்கு உட்பட பத்து மாவட்டங்களில் இயல்புநிலை பாதிப்பு! 6 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களிலும் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் போதை கலந்த கேக்கை உண்ட 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி! இலங்கைத் தமிழ் பெண் தொடர்பு
கனடா, மொன்றியலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் உளிவிழா நிகழ்ச்சியில் தமிழ் பெண் ஒருவரினால் வழங்கப்பட்ட கேக் ஐ உண்டவர்கள் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக வெல்லாவெளி பிரதேசம் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதுடன் செங்கலடி, கிராண் செயலக பிரிவுகளும் மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதிகளும் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.
வெல்லாவெளியின் பல பகுதிகளில் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது

காதல் என்ற பெயரில் சீர்குலையும் சீர்கேடுகள் – யாழில் அதிர்ச்சி ரிப்போட்

யுத்தத்திற்கு பின்னர் யாழில் கலாச்சாரம் என்ற பெயருக்கே இடம் இல்லாமல் போய்விட்டது.
காதல் என்ற பெயரில் இளசுகள் பல சீர்கேடுகளுக்கு உட்படுகின்றனர்.

பேஸ் புக் நண்பியுடன் ஹோட்டல் அறையில் தங்கிய ஆண் மாணவர்கள்!

பேஸ் புக் மூலம் அறிமுகமான மாணவ நண்பியுடன் மொறட்டுவவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரே அறையில் தங்கி இருந்த ஆண் மாணவர்கள் மூவர் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸாரால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு உள்ளனர்.

தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவது தமிழர்களாகிய நமது கையில்தான் உள்ளது – திருச்சியில் சீமான் பேச்சு.


புலம்பெயர் புலிகள் அமைப்பின் இரகசியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்

வெளிநாடுகளில் இயங்கிவரும் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் சிலவற்றின் இரகசியங்களை தாம் கண்டுபிடித்துள்ளதாக, கோட்டபாய தெரிவுத்துள்ளார். இலங்கைக்கு

இங்கிலாந்து அணி 2-வது டெஸ்டிலும், 3-வது டெஸ்டிலும் வெற்றி பெற்றது. இந்தியா முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிற
தமிழகத்தின் தலை எழுத்தை தீர்மானிப்பது அம்மா என்கிறார் நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரடி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் பச்சைமால் தலைமை தாங்கினார்.
ராமதாஸ் தலைமையில் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்!



கலாநிதி மாறன் செய்த தவறுக்கு நாங்கள் தண்டனை அனுபவித்தோம்!
அய்யப்பன், சக்சேனா பேட்டி!




நெல்லை : காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி வெட்டிக் கொலை
நெல்லை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
நான் செய்த மூன்று தவறுகள் : ஆ.ராசா
பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய-மந்திரி ராசா பேசினார்

ராசா குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுவார் : மு.க.ஸ்டாலின்

பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியபோது, 
’’தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. அந்த வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிருபிக்க முடியாமல்,
கோத்தாவுக்கு புனர்வாழ்வு கொடுத்து பல்கலை மாணவரை விடுவியுங்கள்; எதிர்க்கட்சிகள் கண்டனம்
வெலிக்கந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ள கருத்தை ஏற்கமுடியாது எனக் கூறும் எதிர்க்கட்சிகள்,

வடக்கு , கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர்; புள்ளி விபரங்கள் தெரிவிப்பு
யுத்தத்திற்குப் பின்னர் வடக்குக் கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என புள்ளிவிபரத் தரவுகள் மூலம் அறியமுடிகின்றது என தேவைநாடும் மகளீர் அமைப்பின் செயற்றிட்ட இணைப்பாளர் ஆரணி பாலசிங்கம் தெரிவித்தார்.

பி.பி.சி. செய்தியாளரின் ஆங்கில நூல் தமிழில் ஈழம் : சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்; சென்னையில் நேற்றுமுன்தினம் வெளியீடு
பி.பி.சியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதிய 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' என்ற நூல் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நூலாசியர் பிரான்செஸ் ஹரிசன் வெளியிட்டுள்ளார்.
 

எங்களை இங்கிருந்து சீக்கிரமாக அழைத்து சென்றுவிடுங்கள் பெற்றோரிடத்தில் குழந்தைகள் கண்ணீருடன் குமுறல்

 அம்மா அப்பா உங்களிடத்தில் இருந்து ஏன் எங்களை இவ்வாறு பிரித்து வைததிருக்கின்றனர் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. உங்களோடு இருக்கவே எங்களுக்கு ஆவலாக

17 டிச., 2012


England 330 & 161/3 (79.0 ov)
India 326/9d
England lead by 165 runs with 7 wickets remaining

 கேப்டன் குக் `டிரா' செய்யும் நோக்கில் மிகவும் மந்தமாக ஆடினார். 27-வது பந்தில்தான் அவர் தனது முதல் ரன்னை எடுத்தார். 
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்தது. பீட்டர்சன், ஜோரூட் தலா 75 ரன் எடுத்தனர்.

இந்திய இராணுவத் தளபதி புதன் இலங்கை வருகிறார்

 இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை இலங்கை வருகின்றார்.

ஈழ மாணவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: வி. சிறுத்தைகள் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு, கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் 15-12-2012 சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சென்னை, கோயம்பேடு, விஜய் பார்க் விடுதியில் நடைபெற்றது. 

16 டிச., 2012



குழந்தைகளை இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்ற இளைஞன் யார்? - பரபரப்புத் தகவல்கள்
 உலகையே உலுக்கியிருக்கிறது அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் நடந்துள்ள பள்ளிக் குழந்தைகள் மீதான துப்பாக்கிச் சூடு. 
 28 பேரை பலி வாங்கியிருக்கும் இந்தப் பயங்கரச் செயலைச் செய்தவன் ஆடம் லான்சா என்ற இருபது வயது இளைஞன். 
 

1 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணையை புலிகளுக்கு வாங்கினார்: வழக்கின் தீர்ப்பு !

மூன்று இளைஞர்கள் கனடாவின் பயங்கரவாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்க்ள். அவர்களில் இருவர் இலங்கைத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். பிரதீபன் நடராஜாவும் ,சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜாவும்

வவுனியா சாளம்பைக்குளத்திலிருந்து தமிழர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல்: முஸ்லிம்களின் காணியெனவும் தெரிவிப்பு


வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கியிருந்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த 2 உஸ்பெகிஸ்தான் நாட்டு யுவதிகளும் நாளை நாடு கடத்தப்படவுள்ளனர்.
இவர்கள் இருவருடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.


நீதித்துறை எழுச்சியினால் பின்வாங்கினார் ஜனாதிபதி; விஜித ஹேரத் எம்.பி. தெரிவிப்பு
குற்றப் பிரேரணைக்கு எதிராக நீதித்துறை கிளர்ந்தெழுந்ததைக் கண்டு அவ்விடயத்தில் ஜனாதிபதி பின்வாங்க ஆரம்பித்துள்ளார் என்றும், குற்றப் பிரேரணையை திரும்பப் பெற வைப்பதற்கான சக்தி, சட்டத்தரணிகளின் எழுச்சிக்கு இருக்கின்றது என்றும் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் என்பது கட்சி அல்ல: வன்முறை கும்பல் - டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேச்சு
பா.ம.க. சார்பில், தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்துவது குறித்தும், காதல் நாடக திருமணங்களால் பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. மேற்கு மாம்பலத்தில்

 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 87 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்துள்ளது.
ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்து இருந்தது.
இலங்கையில்மாத்தளை  நகரில் கொன்று புதைக்கப்பட்ட 60 பேரின் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டன. இங்குள்ள ஒரு மருத்துவ வளாகத்தில் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றபோது, இந்த 60 பேரின் எலும்புகள் கிடைத்ததாக பி.பி.சி. தெரிவிக்கிறது.

1980-ம் ஆண்டு இப்பகுதியில் அரசுக்கு எதிராக எழுந்த சிங்கள இடது சாரி கொரில்லா கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்றும் அல்லது
உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 3-வது கபடி உலகக் கோப்பை இறுதி போட்டி குருஞானக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக 15 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 16 நாடுகள் கலந்துகொண்டன. இதன் இறுதியாட்டத்தில் இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்தது. 

அப்பி மே நோனவ மெத்தன தியாகென மடவனவா (நாங்கள் இந்தப் பெண்ணை இங்கு வைத்து மேய்ப்போம்), பபா  நேஹே பபா உக்குங் (குழந்தை இல்லை பால்குடிக் குழந்தை), 
பைத்தியக்காரப் பெண்மணி, நீதிமன்றில் நாடகமாடுபவள் என்றெல்லாம் தன்னை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினர் விசாரணையின் போது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள் என்று பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க சபா நாயகருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். 
 
பிரதம நீதியரசரின் சட்ட விவகாரங்களைக் கையாளும் சட்ட நிறுவனம் மூலமே இந்தக் கடிதம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நேற்றுக்காலை இந்தக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ள

நீதித்துறை எழுச்சியினால் பின்வாங்கினார் ஜனாதிபதி; விஜித ஹேரத் எம்.பி. தெரிவிப்பு
குற்றப் பிரேரணைக்கு எதிராக நீதித்துறை கிளர்ந்தெழுந்ததைக் கண்டு அவ்விடயத்தில் ஜனாதிபதி பின்வாங்க ஆரம்பித்துள்ளார் என்றும், குற்றப் பிரேரணையை திரும்பப் பெற வைப்பதற்கான சக்தி, சட்டத்தரணிகளின் எழுச்சிக்கு இருக்கின்றது என்றும் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

5 கிலோ மீற்றர் அகலம் கொண்ட கிரகம் பூமியை அண்மித்தது; ஆபத்து ஏதும் இல்லை
5 கிலோ மீற்றர் அகலம் கொண்ட பெரிய கிரகம் ஒன்று 12 ஆம் திகதி பூமிக்குச் சமீபமாக பயணித்துள்ளது. அதன் மூலம் பூமிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஒரு லட்சம் தமிழர்களை போரின் பின் காணோம்; பி.பி.ஸியின் முன்னாள் செய்தியாளர் விவரிப்பு
இலங்கையில் நடந்த இறுதிப் போரின் பின்னர் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார் பி.பி.ஸியின் முன்னாள் செய்தியாளர் பிரான்ஸிஸ் ஹரிஸன். 

மாணவரை உடன் விடுவிக்க பாதுகாப்புச் செயலாளர் மறுப்பு; கவுன்ஸிலிங் கொடுக்க வேண்டும் என்கிறார்ம் "சில நாள்கள் வைத்து உளவளத்துணை (கவுன்ஸிலிங்) கொடுக்கப்பட்ட பின்னரே மாணவர்கள் விடுவிக்கப்படுவார்கள்'' என்று பல்கலைக்கழக குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது என்று முகாமைத்துவ மற்றும் வணிக பீடாதிபதி க.வேல்நம்பி நேற்றிரவு "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களைவிடுவிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று மேற்கொண்ட முயற்சிகள் சாதகமான பயனைத் தரவில்லை என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Where  I  stand - Ken  Kirupa (Canada)
After 9 years unreliable years of Liberal rule, Ontarians are behind – not ahead. Our provincial debt has doubled since the Liberals took office in 2003.
We are no longer the economic engine we once were. Ontario has slipped and become a “have-not” province with over 600,000 people lacking jobs.
Ontarians deserve a government that is accountable to taxpayers – not a government that wastes public funds and then refrains from answering our questions by proroguing the provincial legislature.
So here is where I stand:
I stand for a stronger Scarborough-Guildwood and a better Ontario.
I stand for a stronger economy. This means reining Ontario’s debt under control.
Our party is laying out a positive conservative vision for a stronger, more prosperous province of Ontario.
Economic recovery starts with better management of our province’s spending. We need quick action to control wasteful and unnecessary spending. We need to find efficiencies that will bring us back to balanced budgets and a more prosperous path forward.
We need broad-based tax relief that creates jobs and attracts investment in our economy.
I stand for a government that is accountable to its people. We need more transparency and accountability at Queen’s Park that will put an end to backroom deals and partisan scandals that cost taxpayers billions of dollars.
Traffic is slowing down Ontario’s economy and the gridlock is hurting commuters, families, and our businesses. I stand for new subways for Scarborough.
Most importantly, I stand with the residents of Scarborough-Guildwood.
Given your support and the opportunity to represent our party in the next election, I will work tirelessly to promote our values and stand up for what is right for Scarborough-Guildwood.
கனேடிய மண்ணின் மற்றுமொரு அரசியல் நட்சத்திரம் கென் கிருபா வெற்றி பெற உழைப்போம்  எம்மவரே 
Ken is a long term member of the PC Party of Ontario and a fiscal conservative who believes in hard work, smaller government and lower taxes. Ken was a financial analyst who was named an Associate of the Institute of Canadian Bankers in 1998 and has 20 years of experience in the financial services industry. He is licensed by the Financial Services Commission of Ontario and is a member of both the Toronto Real Estate Board and the Real Estate Council of Ontario.
Along with being a diligent member of several social, cultural, and political organizations and boards in Toronto, Ken was appointed president of the Canadian Tamil Chamber of Commerce, a voluntary non-profit organization that promotes volunteerism and entrepreneurship in Canada.
Ken has been instrumental in the success of many fundraising activities for charitable and political causes, including Haiti Earthquake Relief, the Scarborough Hospital Foundation, the Providence Healthcare Foundation, and the Heart and Stroke Foundation. Ken also served in various vice president positions in the Scarborough Centre EDA of the Conservative Party of Canada and the Scarborough Centre Provincial P.C. Party Association. In addition, in 2007 he worked as an assistant to the campaign manager for the Scarborough Centre provincial election.
Ken actively participated in many Policy Advisory Council meetings and attended numerous PC Party Annual General meetings as a delegate.
Ken enjoys working on community projects. He regularly volunteers to host Tamil events and TV shows such as Political Desk on the Tamil One TV network. Recently, Ken was presented with a “Ten Years of Community Service Award” by the Ontario Ministry of Citizenship and Immigration.

He is married and a proud father of two children.

Sri Lanka Rebel Wedding Pictures & Photos

ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை இறுதி யுத்தத்தில் காணவில்லை

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை காணவில்லையென இலங்கைக்கான பி.பி.சி.யின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் பிரான்சிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார்

தனியாக நின்ற சிறுமியை ஏமாற்றி வல்லுறவுக்குட்படுத்திய நபர்

      
 

சுன்னாகம் குப்பிழானைச் சோந்த 15 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் யாழ்ப்பாணம் தனியார் பஸ் நிலையத்திலிருந்து இளைஞர் ஒருவரினால் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்க்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமொன்று கடந்த 07 ம் திகதி இடம் பெற்றுள்ளது.

பாம்புடன் பரபரப்பை ஏற்படுத்திய இரவு நாயகியின் புதிய குற்றச்சாட்டு!

  
 

நாட்டில் அண்மைக்காலமாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பாம்புப் பெண் என வர்ணிக்கப்பட்ட நிரோசா விமலரத்ன தனது பாம்பு சரியாக பராமரிக்கவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது பாம்பினை மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த அதிகாரிகள் உரியமுறையில் பராமரிக்கவில்லையெனவும் தான் அதனை நல்ல படியாக வளர்த்து வந்ததாகவும் நிரோசா தெரிவித்துள்ளார்.

அரசுப் பேருந்து லாரி மோதியதில் 4 மாணவர்கள் பலியான சம்பவம்! தலைமறைவான லாரி டிரைவர் சிச்சினார்!
சென்னை அருகே திருப்போரூரில் இருந்து தி.நகருக்கு கடந்த 10-ந்தேதி காலை மாநகர பஸ் சென்றது. பெருங்குடி பஸ் நிறுத்தத்தில் ஆட்களை இறக்கிவிட்டு சென்றபோது சிமெண்ட் ஏற்றிய லாரி பின்னோக்கி வந்து படிக்கட்டில் மோதியது.
புகைப்பழக்கத்தை கைவிட வேண்டுகோள்:
நடிகர் ரஜினிக்குஅன்புமணி ராமதாசு பாராட்டு

பாமக இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 63ஆவது பிறந்த நாள் விழா 13.12.2012 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் "சிகரெட் பிடித்தனால் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
நுரையீரல் பாதிப்பைத் தொடர்ந்து கிட்னியில் பிரச்சனை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது இதுதான். தயவு செய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே,

14 டிச., 2012



நியூசிலாந்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போது ஓய்வு பெற்றவருமான கேத் லாக், சிறிலங்காவில் நடைபெற்றது ருவாண்டாவில், செர்பியாவில், அதைப்போல நடந்த இடங்களில் நடைபெற்றதற்கு ஒப்பானது, அதைப் போன்றதாகும்; பெரு வல்லரசுகளின் தாக்கத்தால் ஐ.நா.வின் தோல்வி ஏற்பட்டது என்றும் கூறினார்.
அனைத்துலக ஊடகம் எல்.டி.டி.இ.ஐ பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதைக் கண்டித்தார். அவர் மேலும் கூறுகையில் இப்போது விடயங்கள் மாறி வருகிறதாகவும், நீதிக்கான முயற்சிகள் புத்தெழுச்சி பெறுகின்றன, பெறும் என்றார். அது மட்டுமின்றி தமிழீழ மக்களின் தன்னுரிமையை

யாழ்.பல்கலை மாணவி மர்மமான முறையில் மரணம்

து தொடர்பாக மேலும் தெரிருகையில்…
யாழ்ப்பாண பல்லைக்க மாவி ஒருவர் இன்று மர்மாமுறையில் உயிரிந்துள்தாக  செய்தியாளர் தெரிவித்துள்ளார். வீட்டில்டித்துக்கொண்டிருந்த மாவியே 

ad

ad