கேகாலை - ரம்புக்கனை வீதியில் ரங்தெனிய, ரட்டகொப்பிவத்த பிரதேசத்தில் ´சுவசெத´ என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
கேகாலை வலய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அலுவலகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்று (04) மாலை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேகாலை வலய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அலுவலகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்று (04) மாலை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.