புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2013



மட்டக்களப்பில் தமிழ்-முஸ்லிம் இனவாதத்தை தூண்ட வேண்டாம் - கூட்டமைப்பிடம் அமீர் அலி கோரிக்கை

மட்டக்களப்பில் தமிழ்-முஸ்லிம் இனவாதத்தை தூண்ட வேண்டாம் - கூட்டமைப்பிடம் அமீர் அலி கோரிக்கை 



14.01.2013 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பத்திரிகை மாநாடு ஒன்றினை நடாத்தி முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீது அமீர்அலி குற்றம் சாட்டினார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, மேற்படி பத்திரிகையாளர் மாநாடு தமிழ் மக்களுக்கு பிழையான வழிகாட்டலையும், தமிழ் முஸ்லிம் உறவை மீண்டும் சீர் குலைக்க எடுக்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார். 

இறைவா!  இந்தக் கொடுமையை யாரிடம் போய்ச் 
சொல்லவொம்.தமிழ்நாட்டு அகதி முகாம்களில்
ஈழத் தமிமிழிச்சிகளுக்கு நடக்கும் கொடுமை! கொடுமை! 
கொடுமை! பல வருடங்களாய் பலமுறை 
சுட்டிக்காட்டிய போதும் கண்டு கொள்ளாத தமிழக அரசியல் சக்திகள்.
----------------------------------------------------------------------------
இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் வசிக்கும் பெண்களை கியூ பிராஞ்ச் போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்து, சாதாரண முகாம்களில் உள்ள தங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதிக்கக் கோரி ஈழத்தமிழ் சொந்தங்கள் 9 பேர் 24 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முகாம்களில் வாழும் பெண்களை புணர்ச்சிக்கு அழைப்பது, அவர்கள் எதிர்க்கும்போது, உங்கள் அண்ணன், தம்பிகளை சிறப்பு முகாம்களில் அடைத்து விடுவோம் என்று மிரட்டுவது என்று கியூ பிரிவினரின் அராஜக நடவடிக்கைகள் இருக்கின்றன. இதுபோன்ற காரணத்தினால்தான் நாங்கள் கடலில் செத்தாலும் பரவாயில்லை என்று  வேறு நாடுகளுக்கு தப்பி செல்கிறோம் என்று நம் சொந்தங்கள் கூறுவதை கேட்க வருத்தமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.

 அவ்வப்போது 4 பேர், 5 பேர் என்று விடுதலை செய்யப்படுகிறார்கள். அடுத்த சில நாட்களிலேயே மேலும் சில ஈழத்தமிழ் மக்களை, குறிப்பாக இளையோரை பிடித்துக் கொண்டு வந்து சிறப்பு முகாம்களில் அடைத்து விடுகின்றனர். எனவே தமிழக முதல்வர் மனிதாபிமான நோக்கோடு இதில் தலையிட்டு, செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அயல் நாட்டவர் சட்டத்தினை ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு எதிராக எப்படி கியூ பிரிவு தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி அறிந்துகொள்ள வேண்டும். 

முதல்வர், கியூ பிரிவினரின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதற்கு விடிவு பிறக்க வில்லையெனில், கடுமையான ஒரு போராட்டத்தில் குதிப்பதைத் தவிர நாம் தமிழர் கட்சிக்கு வேறு வழியில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்."என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
இறைவா! இந்தக் கொடுமையை யாரிடம் போய்ச்
சொல்லவொம்.தமிழ்நாட்டு அகதி முகாம்களில்
ஈழத் தமிமிழிச்சிகளுக்கு நடக்கும் கொடுமை! கொடுமை!
கொடுமை! பல வருடங்களாய் பலமுறை 
சுட்டிக்காட்டிய போதும் கண்டு கொள்ளாத தமிழக அரசியல் சக்திகள்.
----------------------------------------------------------------------------
இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் வசிக்கும் பெண்களை கியூ பிராஞ்ச் போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்து, சாதாரண முகாம்களில் உள்ள தங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதிக்கக் கோரி ஈழத்தமிழ் சொந்தங்கள் 9 பேர் 24 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முகாம்களில் வாழும் பெண்களை புணர்ச்சிக்கு அழைப்பது, அவர்கள் எதிர்க்கும்போது, உங்கள் அண்ணன், தம்பிகளை சிறப்பு முகாம்களில் அடைத்து விடுவோம் என்று மிரட்டுவது என்று கியூ பிரிவினரின் அராஜக நடவடிக்கைகள் இருக்கின்றன. இதுபோன்ற காரணத்தினால்தான் நாங்கள் கடலில் செத்தாலும் பரவாயில்லை என்று வேறு நாடுகளுக்கு தப்பி செல்கிறோம் என்று நம் சொந்தங்கள் கூறுவதை கேட்க வருத்தமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.

அவ்வப்போது 4 பேர், 5 பேர் என்று விடுதலை செய்யப்படுகிறார்கள். அடுத்த சில நாட்களிலேயே மேலும் சில ஈழத்தமிழ் மக்களை, குறிப்பாக இளையோரை பிடித்துக் கொண்டு வந்து சிறப்பு முகாம்களில் அடைத்து விடுகின்றனர். எனவே தமிழக முதல்வர் மனிதாபிமான நோக்கோடு இதில் தலையிட்டு, செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அயல் நாட்டவர் சட்டத்தினை ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு எதிராக எப்படி கியூ பிரிவு தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி அறிந்துகொள்ள வேண்டும்.

முதல்வர், கியூ பிரிவினரின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதற்கு விடிவு பிறக்க வில்லையெனில், கடுமையான ஒரு போராட்டத்தில் குதிப்பதைத் தவிர நாம் தமிழர் கட்சிக்கு வேறு வழியில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்."என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த ஈழத் தமிழர்கள் 9 பேரும் கைது
செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் 9 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.


சவுதியில் இலங்கைப் பணிப்பெண் சிரச்சேதம் செய்யப்பட்டது மரண தண்டனை குறித்தும் ஷரியா சட்ட நடைமுறைகள் குறித்தும் விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
உலகளவில் குற்றவியல் தண்டனை முறைகளின் நோக்கம் பழி வாங்குதல், அச்சமூட்டி குற்றத்தை தடுத்தல் என்பதைத் தாண்டி – சீர்திருத்துதல், மறு வாய்ப்பளித்தல் என்பதை நோக்கி ஏற்கனவே நகர்ந்து விட்டது. ஆனால் சவுதி அரேபியாவோ ஷரியா என்பது எங்கள் அரசால்

கோத்தபாயவின் நேரடி கண்காணிப்பில் இயங்கிவந்த தேசிய பாதுகாப்பு இணையத்தளம் முடக்கம்
இலங்கை  அரசின் முக்கிய பரப்புரை இணையங்களில் ஒன்றான, தேசிய பாதுகாப்புக்காக ஊடகத் தகவல் மையத்தின் இணையத்தளம், “கேம்ஓவர்” என்று அறியப்பட்ட ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றாகச் செயலிழந்துள்ளது.

ஜார்க்கண்டில் குடியசுத் தலைவர் ஆட்சி! மத்திய அமைச்சரவை பரிந்துரை
ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.
அலெக்ஸ் பாண்டியன் புகழ் கார்த்தியின் சன் டிவி ஸ்டுடியோக்களில் விஷயம் அத்தோ டுபாடல்களும் 


1

பிரபாகரனின் அப்பா வேலுப்பிள்ளை உடல்நலமின்றி தமிழகத்தில் இருந்தபோது அவரைப் பார்த்துக் கொண்டவர் முசிறி டாக்டர் ராஜேந்திரன். அவரது மகள் திருமண அழைப்பிதழில் விருந்தினர்களை அழைப்பவர்களாக மேதகு பிரபாகரன், திருமதி பி.மதிவதனி-வல்வெட்டித்துறை என அச்சிடப்பட்டுள்ளது.


          ""ஹலோ தலைவரே... தமிழர் திருநாள்- தமிழ்ப் புத்தாண்டு- பொங்கல் நன்னாள்னு முக்கனி சுவைபோல தித்திக்குது தை 1.''

""பவர்கட்டு, விலைவாசி, வறட்சி மூன்றும் மக்களை வாட்டுது. தை பிறந் தால் வழிபிறக்கும்னு சொல்லுவாங்க. இந்தத் தை கொஞ்சமாவது வலியைக் குறைச்சால் போதும்ங்கிறதுதான் மக்க ளோட எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டோட நிலைமையைக் காட்டு கிற மாதிரி, பொங் கல் நாளில் அரசு அலுவலகக் கட்டிடங்கள் எல்லாம் இருண்டு கிடக் குது. தி.மு.க. ஆட்சியில் தை 1 தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக எல்லா அலுவலகங்களும் ஜெகஜோதியா மின்னிக்கிட்டிருந்தது ஞாபகமிருக்கா?''



            ண்டொன்றுக்கு இரண்டாயிரம் வழக்குகள் வரையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு ஆளாகி விடுகின்றன. அதில் இரண்டாயிரத்து ஒன்றாக "நான்' இருக்கிறேன் என்பது போல இருக்கிறார் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்...

-மெட்றாஸ் ஹைகோர்ட்டில் பிராக்டீஸ் செய்யும் மூத்த வழக்கறிஞர்களின் வேதனையான "கமெண்ட்'தான் இது.

போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராகும்படி ஹைகோர்ட் சொன்னது எதனால்? அது என்ன வழக்கு? குறிப்பிட்ட அந்த வழக்கு பற்றி போலீஸ் வட்டாரத்திலும், கோர்ட் வட்டாரத்திலும்



          மிழகத்திலிருந்து  வந்த  ஒரு புகாரைத் தொடர்ந்து அவருடைய செல்பேசி ஒட்டுக் கேட்கப்பட்டதுதான்  ஆதிபராசக்தி  கல்லூரிக்கு எம்.டிஎஸ். சீட்டுக்கான அனுமதி வழங்க 25 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கும்போது டாக்டர் முருகேசனை கையும் களவுமாக பிடிக்க முக்கியக் காரணம்’ என்று கண் சிமிட்டுகிறது 




            ஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணி,  தற்போது விவசாயிகளின் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில்... அமைச்சர் ஓ.பி.எஸ். தலைமையிலான ஆய்வுக்குழுவை 10, 11 தேதிகளில் டெல்டா பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார் ஜெ.’ அந்தக் குழுவோடு நாமும் பயணிக்கத் தொடங்கினோம்.



            மிழர்களின் பண் பாட்டோடு இரண்டற கலந் திருக்கும் ஜல்லிக்கட்டு விழா விற்கு இந்த வருடமாவது முழுமையான தடை வாங்கிவிட வேண்டும் என்று பிராணிகள் நல வாரியம் துடித்தது. ஆனால், அது நிறைவேறவில்லை. 


சென்னையில் குறைந்த விலையில் 1000 அரசு சிற்றுண்டி உணவகங்கள்! : ஜி. ராமகிருஷ்ணன்  வரவேற்பு!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு சுகாதாரமான முறையில் சலுகை விலையில் தரமான உணவு வழங்க சென்னை மாநகராட்சி மூலம் ஆயிரம் சிற்றுண்டி உணவகங்கள் தொடங்கப்படும் என்றும், முதற்கட்டமாக சென்னையில்

சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் (படங்கள்)


இறுதிப்போரில் இராணுவத்தின் நகர்வுகள்! வரைபடக் கண்காட்சி நிலையம் படையினரால் புதுக்குடியிருப்பில் அமைப்பு
வன்னியில் இடம்பெற்ற இறுதி  யுத்தத்தின் போது இராணுவத்தினரின் நகர்வுகள் குறித்த விளக்க வரைபடக் கண்காட்சி தகவல் நிலையம் என்ற பெயரில் புதுக்குடியிருப்பில் படையினரால் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை. மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இணையவழி மகஜர் கையெழுத்துப் போராட்டம்
அரச படைகளினால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி, இணையவழி மகஜர் கையெழுத்திடும் போராட்டத்தினை நடாத்த சமஉரிமை இயக்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய நாளைய தினம் இராஜகிரிய லயன்ஸ் கழகத்தில் இணையவழி மகஜர் கையெழுத்திடும் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நயினாதீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வு.PHOTOS 


தலை வெட்டப்பட்ட இந்திய வீரர் இவர்தான் 

பாகிஸ்தான் இராணுவத்தால் தலை வெட்டி கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரரின் தலையை கண்டுபிடித்துதரக் கோரி அவரது தாயும் மனைவியும் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. உத்திரபிரதேஷ முதல்வர் அகிலேஷ் யாதவ் வழங்கிய உறுதி மொழியின் பின்னரே உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது.காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் கடந்த 8ம் திகதி பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்திய பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். 

எம்.பி ஸ்ரீதரன் மற்றும் பொன்காந்தனுக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம் !
இன்று கிளிநொச்சியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி ஸ்ரீதரனுக்கு எதிராகவும், மற்றும் அவரது செயலாளர் பொன்காந்தனுக்கு எதிராகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இன்று நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் 30 பேருக்கும் குறைவான மக்களே கலந்துகொண்டனர் என்றும், இதனை இலங்கை

திடுக்கிடும் செய்தி: எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி !



உலகத் தமிழர் பேரவையின்(GTF) முன் நாள் தலைவராக இருந்தவருமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்த பதவிகொடுத்துள்ளார். நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் நீண்ட நாட்களாக பல புலம்பெயர் அமைப்புகளில் ஊடுருவி செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். அதுமட்டுமல்லாது இவரது


யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு !
யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். 

இவ்வாறு தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். திங்கட்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டடத் திறப்புவிழா இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர்,சட்டத் தரணி

16 ஜன., 2013


புலம்பெயர் தமிழர்கள் மீளஇணைகிறார்கள்!இன்னொரு போராளிக்குழு உருவாகும்?-சந்திரிகா குமாரதுங்க

சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் படியேதொடர்ந்து நடக்குமேயானால்இன்னும் சில ஆண்டுகளில்இன்னொரு போராளிக்குழுஉருவாகும் என்றுசிறிலங்காவின்முன்னாள்ஜனாதிபதிசந்திரிகாகுமாரதுங்கஎச்சரித்துள்ளார்.

நான் தான் இன்னும் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட தலைமை நீதியரசர்' BBC 

இலங்கையின் 43-வது தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க
இலங்கையின் 43-வது தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்


'நான் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அல்லது அலுவலக அறையில் தொடர்ந்தும் இருப்பேனானால் வன்முறைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இப்போது தென்படுவதால் சட்டத்தரணிகள் மற்றும் விசுவாசமான சாதாரண பிரஜைகள் உட்பட்ட அப்பாவி பொதுமக்கள் மீது வன்முறைகள்
 என்ட புஜனா­தி­ப­தியே நீங்க ஒரு சரி­யான ஜனா­தி­ப­தியா இருந்தால் இந்த நாட்­டி­லுள்ள எந்­த­வொரு பிள்­ளை­யையும் சவூ­திக்கு அனுப்பக் கூடா. உங்­களக் கெஞ்சிக் கேட்­கிறேன்.
ள்ள ரிசானாக்கு வந்த நிலை வேற யாருக்கும் வந்­துடக் கூடா. குப்பை கொட்­டி­னாலும் பர­வால்ல..இந்த நாட்­டுக்­குள்­ளயே புளப்­புக்கு ஏதா­வது செஞ்சி கொடுங்க.

மூதூர் ஷாபி நக­ரி­லுள்ள ரிசானா நபீக்கின் குடி­சையைச் சென்­ற­டைந்­த­போது சனிக்­கி­ழமை மாலை

15 ஜன., 2013

2-வது ஒருநாள் கிரிக்கெட்: 127 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், ராஜ்கோட்டில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 9 ரன்னில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் செரீனா வெற்றி: காயமடைந்ததால் அடுத்த சுற்றில் ஆடுவது சந்தேகம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், முதல் சுற்றில் ருமேனியாவின் எடினா காலோவிட்ஸ்- ஹால் என்பவருடன் மோதினார். ஆக்ரோஷமாக ஆடிய செரீனா


India 285/6 (50 ov)
England 158/10 (36.0 ov)LIVE
India won by 127 runs

LIVE SCORE  INDIAN TIME 18.15
India 285/6 (50 ov)
England 110/5 (25.3 ov)
England require another 176 runs with 5 wickets and 24.3 overs remaining


2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா பேட்டிங்

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கொச்சினில் நடைபெறும் 2வது ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.


இலங்கையின் 44 வது பிரதம நீதியரசராக பீட்டர் மொஹான் பீரிஸ் இன்று பகல் 12.37க்கு சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
அலரி மாளிகையில், ஜனாதிபதியின் முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்டார்.
ஏற்கனவே இன்று பகல் அவரை பிரதம நீதியரசர் நிலைக்கு நியமிக்க நாடாளுமன்ற சபை அங்கீகாரம் வழங்கியது.

கண் சத்திர சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த இரா. சம்பந்தன் நாடு திரும்புகிறார்!
கண் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாளை புதன்கிழமை  நாடு திரும்பவுள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியூ பிரிவினரின் சித்திரவதையில் இருந்து ஈழத் தமிழர்களை விடுதலை செய்யுமாறு சீமான் கோரிக்கை
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்யுமாறு நாம் தமிழர் கட்சி சீமான் வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து உடமைகளுடன் சிராணி வெளியேற்றம்! ஆவணங்கள் பதிவாளரிடம் கையளிப்பு
ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தனது உடமைகளுடன் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதம நீதியரசர் தொடர்பில், ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸை பிரதம நீதியசராக நியமிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளுக்கு நாடாளுமன்ற பேரவை சற்றுமுன்னர் அங்கீகாரம் அளித்துள்ளது.

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தோன்றியது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் மண்டல பூஜையும், மகர விளக்கு பூஜையும் சிறப்பிடம் பெற்றது. கடந்த மாதம் 26-ந்தேதி
லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம்

                                      

 உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2013



இடம்.லீஸ் கிரீன் விளையாட்டு திடல் 


காலம்.20.01.2013 காலை 09.00 மணி 



* சுவிஸ் ஜெர்மனியின் 27 கழகங்கள்  


* விறுவிறுப்பான 49 போட்டிகள் 


 * மகளிர் அணிகளின் ஆட்டங்கள் 


* 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவின் போட்டிகள் 


* சுவையான தமிழ் சிற்றுண்டி  உஅனவகம் 


*  பரசளிப்பு வைபவம் 


இத்தனையும் ஒருசேர அற்புதமான ஒரு சுற்றுப் போட்டி. காண தயாராகுங்கள்


தமிழ் உள்ளங்களை அன்புடன் அழைக்கின்றோம் 


www.lyssyoungstar.com
078 951 59 22


திருவையாறு : தமிழிசை விழா இன்று தொடக்கம்

திருவையாறு அரசர் கல்லூரித் திடலில் 42 ஆம் ஆண்டு தமிழிசை விழா இன்று (ஜனவரி 14) தொடங்கவுள்ளது. தமிழிசை மன்றம் சார்பில் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ள இந்த விழாவை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்


மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி: ஜெயலலிதா

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகர் 

சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் பதவியேற்றுள்ளார்.

றிஸானாவின் இறுதி நேரத்தில் றிஸானாவுடன் மௌலவி மக்தூம்

மௌலவி A J M மக்தூம்
அஸ்ஸலாமு அலைகும் :றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம்

14 ஜன., 2013


கைது செய்யப்பட்ட யாழ். மாணவர்கள் புனர்வாழ்வு முடிந்ததும் கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவர்: யாழ்.கட்டளைத் தளபதி
வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரும் புனர்வாழ்வுக் காலம் முடிந்த பின்னர் பல்கலைக்கழகத்தில் அவர்களது கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என

குழந்தையின் பெற்றோர் மன்னிக்க தயாரில்லை! நாட்டின் சட்டத்தை மதித்தே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!- சவூதி அரசாங்கம்
ரிசானா நபீக்குக்கு தமது நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்காக உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளமை தொடர்பில் சவூதி அரேபியா தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

பதவி விலகத் தயாரில்லை! பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பிரதம நீதியரசர் ஷிராணி கோரிக்கை
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, தனது பதவி விலகல் கடிதம் கிடைக்கப் பெற்ற போதும், அப்பதவியிலிருந்து விலகுவதற்குத் தயாரில்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


12 வயது மைனர் பெண்ணை கற்பழித்த 58 வயது சமையல்காரர்

சென்னையை சேர்ந்தவர் சீதாராம் (58). இவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத் சென்றார் அங்கேயே தங்கி கைதேர்ந்த சமையல்காரர் ஆனார். வாராசி கூடா என்ற இடத்தில் வாடகைக்கு அறை எடுத்து தனியாக வசித்து வருகிறார்.


மகரஜோதி : சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

மகரஜோதியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதிங்கள்கிழமை மாலை பொன்னம்பல மேட்டில் மூன்று முறை ஜோதி காட்சியளிக்கும். அப்போது பக்தர்கள் ஜோதியை தரிசித்தவாறு எழுப்பும் சரண கோஷம் விண்ணை முட்டும்.
பிரெஞ்சு பிணையக் கைதியை விடுவிக்கும் முயற்சி தோல்வி
பிரான்சு ராணுவம் தன்னுடைய அதிகாரி ஒருவரைப் பிணையக் கைதியாகப் பிடித்து வைத்திருந்த சோமாலியருடன் போராடி தோல்வியடைந்தது.

South Africa 525/8d
New Zealand 121 & 157/4 (f/o) (67.0 ov)
New Zealand trail by 247 runs with 6 wickets remaining

ODI
Sri Lanka won by 8 wickets (with 59 balls remaining)

சிராணி பண்டாரநாயக்க 15ம் திகதி பதவி விலக்கப்படுவார்!சிராணி திலகவர்த்தன பதில் பிரதம நீதியரசராகிறார்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் அமைப்பு தொடர்பான பிரச்சினைக்கு மத்தியி;ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரத்தில் பதில் பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆஸி.யில் கிரிக்கெட் அணிக்கெதிராக போராட்டம் நடத்திய தமிழர்களைப் படம்பிடித்த இலங்கை புலனாய்வாளர்கள்
அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்கக் கோரி போராட்டம் நடத்தியவர்களை இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புடைய புலனாய்வாளர்கள் படம்பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சவூதிக்கான இலங்கைத் தூதுவர் திருப்பியழைக்கப்பட்டதன் காரணம் என்ன?

சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பிரதம நீதியசரை பதவி விலக்கும் அறிக்கையில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

நாடாளுமன்றத்தில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள குற்றப்பிரேரணை அறிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொழுத்திட்டுள்ளதாக


அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல்: சிறிதரனின் எம்.பி.

கிளிநொச்சியில் இருக்கும் தமது அலுவலகத்தில் இருந்து பயங்கரவாதத் தடுப்பு பொலிசார் வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணனிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட


முன்னாள் போராளிகள் 313 பேர் சமூகத்துடன் இணைப்பு

தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு, இன்றையதினம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 313 சமூகத்துடன் இணைக்கப்;பட்டுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சின் ஆலோசகர் சதீஸ்குமார் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


2-வது ஒரு நாள் போட்டியில் இலங்கை வெற்றி
ஆஸ்திரேலியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்கள் குவித்தது.

13 ஜன., 2013


ரிசானாவின் வீட்டு நிர்மாணப்பிற்காக சவூதி இளவரசி ஹிஸ்புல்லாவிடம் 10 லட்சம் கையளிப்பு


சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட ஆலோசகருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் மட்டக்களப்பு, காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். 

DSC09555
றிஸானாவின் வீட்டிற்குச் சென்ற போது பொய்யனாகிய நான்
றிஸானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி கேட்டு அவரின் பெற்றாரின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக மூதூர் ஷhபி நகரில் அமைந்துள்ள வீட்டுக்குச் சென்றேன். அங்கு சென்றதும் அந்தக் ‘குஞ்சி’ வீட்டில் முன்பக்கத்தில் றிஸானாவின் தங்கை தனியாக குந்திக் கொண்டு அழுததையும்

புங்குடுதீவு மடத்துவெளியில் வெள்ளத்தில் பாய்ந்த தனியார் பயனிகள் பேருந்து


குறிகாட்டுவானில் இருந்து யாழ்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பயனிகள் பேருந்து திடிர் என வீதியை விட்டு விலகி வெள்ளம் நிறைந்த தரவையில் இறங்கியது. பயனிகள்  அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் சேதம் தவிர்கப்பட்டது.


கிளிநொச்சிப் பிரதேசத்திலிருந்து அண்மையில் இராணுவத்திலிணைந்து கொண்ட தமிழ் யுவதிகள் இலங்கை இராணுவத்தின் வீராங்கணைகளாக சீருடை அணிந்து கொழும்பில் இராணுத் தலைமையகத்தில் பல்வேறு சந்திப்புக்களையும் மகிழ்வுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். 

கிளிநொச்சி இராணுவத் தலைமையத்தின் ஏற்பாட்டில் கொழும்பு அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள் கொழும்பிலுள்ள இராணுவ முக்கிய தளங்களுக்கு விஜயம் செய்துள்ளதுடன் அங்கு அவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. MORE PHOTOS







அன்று இரவு உண்மையில் என்ன நடந்தது ?


பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து, இரண்டு ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று, அதில் ஒருவரின் தலையை துண்டித்து சென்ற, சம்பவத்தை அடுத்து, எல்லை பகுதியில் கடும் பதட்டம் நிலவுகிறது. எல்லையோர இந்தி


எம்.பி சிறிதரன் லாப்டொப்பில் ஆபாச வீடியோவாம் ATHIRVU-PHOTOS
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சிறிதரன் அலுவலகத்தில் சி- 4 வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது தானே நீங்கள் அறிந்த விடையமாக இருக்கும். ஆனால் புதுக் கதையும் இதனுடன் அதற்போது இணைக்கப்பட்டுள்ளது. அதாவது சிறிதரன் அலுவக வெடிகுண்டு பாட் - 2 (பாகம் 2) 

திருமண ஆசை காட்டி பல முறை கற்பழித்த பாதிரியார் 
 திருமண ஆசைகாட்டி சீரழித்து பலமுறை கர்ப்பத்தை கலைத்துவிட்டு தன்னை ஏமாற்றிய பாதிரியார் மீது நர்ஸிங் மாணவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். விழுப்புரத்தைச் சேர்ந்தவர் காவ்யா(25

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நளினி – முருகன் இன்று சந்திப்பு 
தமிழகத்தின் வேலூர் சிறையில் சில மாதங்களுக்கு முன்னர் பொலிசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முருகன் அறியில் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட 13 வகையான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் குற்றஞ்சுமத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை சந்தேக நபர், முருகன் அறையில் இருந்து சிம்கார்டு, மெமரிகார்டு, ஹெட்போன் என்பன சிக்கியது என்று கூறபடுகிறது. தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியது தொடர்பாக முருகன் மீது சிறைதுறை நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வவுனியா பற்றைக் காட்டில் இராணுவ வீரரின் சடலம் மீட்பு

ஹிங்குராங்கொட பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.பிரியந்த குமார (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.வவுனியா, நாவற்குளம் கிராமத்திலுள்ள பற்றைக் காட்டிலிருந்து இராணுவ வீரரொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் வெடி மருந்து மீட்பு
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து இன்று வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பா.உ. சி.சிறீதரனின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் வினோதமான விசாரணையும்! அம்பலத்துக்கு வந்த சில நடவடிக்கைகளும்-TAMILWIN
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் வரலாற்றில் என்றுமில்லாத வினோதமான விசாரணை நடவடிக்கையொன்றினை இன்று இராணுவத்தினரும், பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரும் நடத்தியிருக்கின்றனர்.

பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் இருபது நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும். செங்கல்பட்டு மற்றும் பூந்த்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரும் ஆர்ப்பாட்டமானது மே-17 இயக்கத்தால் நேற்று செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒருங்கிணைக்கபட்டது.



மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகளை காணவில்லை: ரிஸானாவின் தயார்

மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகள் ஒருவரையும் இப்போது காணவில்லை. என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள். நான் மகளைப்


ஐந்நூறு பேரின் மரணத்துக்கு மத்தியிலேயே புதிய பிரதம நீதியரசரை நியமிக்க வேண்டிவரும்: அசாத்சாலி

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் அரசாங்கம் வெற்றிபெறலாம். ஆனால் முடியுமானால் புதிய பிரதம நீதியரசரை நியமிக்குமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றோம்.


அடுத்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ?

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதானா குற்றப்பிரேரணை பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து நேற்று இரவு குறித்த அறிக்கை ஜனாதிபதியின் ஒப்புதல் கையொப்பத்தினை பெரும் பொருட்டு ஜனாதிபதியிடம்

இலங்கை இளைஞர் ஒருவருக்கு கட்டாரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

வெங்கடாசலம் சுதேஷ்கர் என்ற 22 வயதான இளைஞருக்கே கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் தூதரகத்தின் மூலம் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம்ஜெத்மலானியை மீண்டும் பாஜகவில் சேர்க்க முடிவு
கட்சி மேலிடத்துக்கு எதிராக பேசியதற்காக, பா.ஜ.,விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட, ராம்ஜெத் மலானியை, மீண்டும் கட்சியில் சேர்க்க, பா.ஜ., தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.


நடிகர் ஜெகதிஸ்ரீகுமார் என் தந்தை: ஐகோர்ட்டில் இளம்பெண் வழக்கு
 

பிரபல மலையாள காமெடி நடிகர் ஜெகதிஸ்ரீகுமார். குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் விபத்தில் சிக்கி காயமடைந்தார். வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தற்கொலை செய்ததாக எழுதி வாங்கிவிட்டு மகளை கொன்ற தந்தை
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் 23 வயது மகளை கொலை செய்ததாக பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்த இடத்தை இடித்து தள்ளிய
 மீனவர்கள்- பதற்றத்தால் போலீஸ் குவிப்பு 
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே மீனவக் கிராமத்தை மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிர மித்துக் கட்டியதாகக் கூறப்படும் சுவரை,  இன்று

12 ஜன., 2013


ரிஸானா

OlehArulezhilan
January 11, 2013

30-01-2007
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா.
எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன். ஐய்ரோப்பாவைச் சார்ந்த எவர் ஒருவரும் இப்படியான தண்டனைகளுக்கு சவுதியில் உள்ளாக முடியாது என்பதெல்லாம் தனிக்கதை. எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதையொட்டி சவுதி மன்னராட்சி மேற்குலகோடு செய்து கொண்ட தொழிலாளர், மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சவுதி அரேபியச் சட்டங்களின் படி ஐய்ரோப்பியர்களை தலை வெட்டித் தண்டிக்க முடியாத விலக்கை அளிக்கிறது. ரிஸானா வெள்ளை தேசத்தவராக இருந்தால் நிச்சயம் இந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்காது.
குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.

4 தொகுதிகளில் போட்டியிட்டதை எதிர்த்த  ஜெயலலிதா மீதான குற்றவியல் வழக்கு ரத்தானது.  ஜெயலலிதாவின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது
மேலும் திமுக குப்புசாமி தொடர்ந்த மூல வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரிக்க அனுமதி வழங்கியும், ஜெ.மீதான வழக்கை சென்னை ஐகோர்ட் 4 மாதத்தில்  விசாரித்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  


தயாநிதிமாறன் வழக்கு:
சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக, தயாநிதி பதவி வகித்த போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன் சகோதரருக்கு சொந்தமான, "டிவி' நிறுவனத்துக்கு, 323 தொலைபேசி இணைப்புகளை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, சி.பி.ஐ., மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, சுப்ரீ

பிரேரணை நிறைவேற்றத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறைகள் தவறானவை! அமெரிக்கா
இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஒழுங்குமுறைகள் தொடர்பில் அமெரிக்கா, தமது கவலையை வெளியிட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டே ரிசானாவிடம் குற்றப்பத்திரிகையில் கையொப்பம் பெறப்பட்டது! மரண தண்டனை கண்டிக்கத்தக்கது! – நவநீதம்பிள்ளை
ரிசானா நபீக் சவூதியில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கண்டித்துள்ளார்.

சவுதி அரேபிய சிறைச்சாலைகளில் இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் மரண தண்டனையை எதிர்கொள்ளக் கூடிய அபாயம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்சன் நாமநாயக்க தெரிவித்தார்.
அவர்கள் மீது இப்போது மதரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது ரிசானாவைப் போலவே மரண தண்டனைக்கு வழி வகுக்கக் கூடும் என அவர்கள்

“ரிஸானா”வின் மரணத்துக்கு யார் பொறுப்பு?(Who is responsible for Rizana’s death

ஓர் அப்பாவிப் பெண்ணின் மரணத்தின் பின்னணியில்… 

—”ஓர் அரசு என்ற வகையில், இலங்கை தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்யவில்லை; ரிஸானாவின் மரணத்துக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்” என்ற ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் குற்றச்சாட்டு

—இறந்த குழந்தையின் தாய் மன்னிக்காத படியால் தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சப்பைக்கட்டுக் கட்டும் சவூதி அரசு, எந்தக் கட்டத்தில் அதுசெல்லுபடியாகும் என்பதை கவனிக்கத்தவறிவிட்டது. அதாவது, நடந்தது கொலையாக இருக்கும் பட்சத்திலேயே, உரியவர்களின் மன்னிப்பு பற்றிய பேச்சுக்கே இடமிருக்கும். மாறாக, கொலை என்றே உறுதி செய்யப்படாத நிலையில் விதிக்கப்பட்ட மரணதண்டனை முற்றிலும் அநீதியானது என்பதோடு, சவூதி அரசு நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லும் ஷரீஆ சட்டத்தின் அடிப்படை விழுமியமான “நீதி நிலைநிறுத்தப்படுதல்” என்பதற்கு முற்றிலும் மாறானதும்கூட!

வெளிநாட்டுக்குப் போய்ப் பணியாற்றும் பணிப்பெண்கள் மூலம் மிகப் பெருந்தொகைப் பணத்தை அந்நிய செலாவணியாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு நாடு, தன்னுடைய குடிமகள் ஒருத்திக்கு ஏற்பட்ட கையறு நிலையின்போது இவ்வாறு மனிதநேயமற்றுச் செயற்பட்டமை வெட்கக்கேடானதாகும். அவ்வாறே, இந்த விடயமாகப் பேசுவதற்கென அடிக்கடி சவூதிக்குப் பறந்த அமைச்சர்களில் யாரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை, குறிப்பாக குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிலைமையைத் தெளிவுபடுத்த முனையவில்லை. வெறுமனே அறிக்கை விடுவதன் மூலமே “எல்லாம்” நடந்துவிடும் என்று மனப்பால் குடித்துவந்த இலங்கை அரசும் சரி, அதன் அமைச்சர்களும் சரி வெறுமனே ஒரு நிமிட நேர நாடாளுமன்ற மௌன அஞ்சலி மூலம், தம்முடைய முகத்தில் படிந்துள்ள கரியைத் துடைத்துக்கொள்ளலாம் என்று கருதிவிட்டார்கள் போலும்!



சிறுவர்கள் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்

எங்கள் தமிழ்  பெண் ரிசானாவுக்கு நடந்த கொடுமை  சவூதி அரசின் தண்டனை இதுவா ?

எங்கே  என்ன செய்து கொண்டிருகிறீர்கள் அரசாங்கத்தோடு ஒட்டி இருந்து சுகபோக வாழ்வை  அனுபவிக்கும் முஸ்லிம்களின் சாட்சிகளாக கத்திக் கொண்டிருக்கும்  முஸ்லிம் கட்சிகளே .உங்கள் மனசாட்சி எங்கே இன்னுமா உறவுஅரசோடு.  ஒரு சிங்களப் பெண்ணுக்கு நடந்தால் பார்த்து கொண்டிருகும அரசாங்கம் தனது கஷ்டம்  காரணமாக சவூதி போன பெ ண்ணு க்கு இந்த கொடுமை    எத்தனை பணிப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு அந்த எசமானர்களுக்கு கழுத்து வெட்டகூடாத எங்கே போகிறது உலக நீதி 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியிடவுள்ளமை உறுதியாகியுள்ளது.


தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பு : 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநயக்கவுக்கு எதிரான தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.


தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பு : 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநயக்கவுக்கு எதிரான தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.


மேர்வினின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்பு

 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிரதம நீதியரசரின் வீட்டின் முன் பால்சோறு சமைத்து கொண்டாட்டம்




பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் வீட்டுக்கு முன்பாக குழுமியுள்ளவர்கள் பால்சோறு சமைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நான் வாக்கெடுப்பில் பங்குபற்ற போவதில்லை: டி.யு.குணசேகர

பாராளுமன்றின் மீயுயர் தன்மையும் நீதிமன்றின் சுயாதீனமும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அதன் பொறுப்பை பாராளுமன்றம் மீறியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டி.யு.குணசேகர, நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில்


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 ஓட்டங்களால் போராடி வெற்றிபெற்றுள்ளது.

இன்று ராஜகோட்டில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில்


இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5 போட்டிகளைக் கொண்ட முதலாவது ஒரு நாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களைப்

ad

ad