புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2013


மு.கா vs தே.கா: கிழக்கு மாகாண சபை கூட்டத்தில் அமளி!


கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் இடம்பெற்ற கடும் வாக்குவாதத்தை அடுத்து அங்கு அமளிதுமளி ஏற்பட்டது.
 


பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் நிர்வாணமாக உல்லாசம்: அதிர்ச்சி வீடியோ

பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் நிர்வாணமாக உல்லாசம்: அதிர்ச்சி வீடியோ

வால்பாறை அடுத்துள்ள காடம்பாறையில் பணிபுரிந்து வந்த மின்வாரிய இன்ஜினியர் சுப்ரமணியம், சமீபத்தில், செக்ஸ் புகாருக்கு உள்ளாகி கைதானார். 

pungudutivu club




தமிழ்நாட்டின் புதுவை அருகே உள்ள அனுச்சைக் குப்பம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அகதி முகாமில் வசித்து வரும் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுச்சை குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் முகாமில், அஜன் (வயது 21), சாருஷாஜன் (20) ஆகியோர் தங்கியிருந்தனர். இந்த ஊருக்கு அருகே உள்ள நம்பிக்கை நல்லூரை சேர்ந்தவர் சதீஷ் (24).


புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு, வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் விடுதலை 
இன்று விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.


இந்தியா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் இலங்கையும் மாற்றத்தைக் கொண்டு வராது என்கிறார் இலங்கை எம்.பி. 
இலங்கையின் முக்கிய எம்.பி-யான சுரேஷ் பிரேமசந்திரன் இன்று ஒரு பத்திரிகைக்கு தொலைபேசியில் பேட்டியளித்துள்ளார்.

திண்டுக்கல் :கணவனுக்கு விஷமாத்திரை கொடுத்து மனைவி தற்கொலை
 திண்டுக்கல் அடுத்த குஜிலியம்பாறை அருகே உள்ள தி. கூடலூர் ஊராட்சிக் குட்பட்ட திருமக்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது55). இவரது மனைவி லட்சுமி (52). இவர் களுக்கு மணிவேல் என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக

மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனிதத் தலைகள் 79!!

மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தில் இதுவரை 79 மனித தலைகளும் 78 மனித உடற் பாகங்க எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தில் புதிய கட்டடத் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்காக மண்ணை அகழும்


சுவிஸில் இலங்கையரின் உணவு விடுதி மீது தாக்குதல்! மூவர் கைது!

 சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் சூரிசில் உள்ள இலங்கையரின் உணவு விடுதிக்கு சேதம் ஏற்படுத்தி உரிமையாளரையும் தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் மது போதையில் உணவு விடுதியையும் உரிமையாளரையும் தாக்கியுள்ளதா

21 ஜன., 2013



புலிகளை வெற்றி கொள்ள ஒருங்கிணைக்கப்பட்ட புலனாய்வே காரணம்: நிமால் லெகே

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு, அனைத்துப் புலனாய்வுப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டது முக்கியமானதொரு காரணம்


1200 புலிகள் மக்களோடு மக்களாக இருக்கின்றனர்

பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடையாத மற்றும் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படாத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 1200 பேர் தற்போதும் மக்களுடன் மக்களாக மறைந்து வாழ்ந்து வருவதாக பாதுகாப்பு பிரிவு தகவ


89 தமிழ்க் கிராமங்கள் சிங்களப் பெயர்களாக மாற்றம், தமிழர் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்: கருணாநிதி

இலங்கை அரசு இதுவரை 89 தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றியுள்ளது. 367 ஹிந்து மதக் கோயில்களை இடித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 148 சிறிய ராணுவ முகாமு


வட, கிழக்கின் தோற்றத்தினை மாற்றியமைக்க அரசு பல கோணங்களில் முயற்சி: சம்பந்தன்

 

வட, கிழக்கின் தோற்றத்தினை மாற்றியமைப்பதற்காக அரசாங்கம் பல கோணங்களில் பல விதங்களில் செயற்பட்டுவருகின்றன. இவை எமக்கு ஆபத்திலேயே முடியும். இதனை தொடர அனுமதிக்கமுடியாது. இந்த நிலைமை தொடருமாகவிருந்தா


பிரபாகரனின் தமிழீழக் கனவை நனவாக்க அமெரிக்கா அனுப்பும் திரிசூலக்குழு! தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மூவரடங்கிய இராஜதந்திரக் குழுவின் இலங்கைப் பயணம் குறித்து கருத்து வெளியிடும்போதே குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.புலிகளின் தலைவர் பிரபாகரனின்

உங்கள் வாக்குகளால் ஈழத் தமிழ் மாணவனை விண்வெளிக்கு அனுப்பி வையுங்கள்

இவருடன் இருபது மாணவர்கள் போட்டியில் உள்ளார்கள். அனைவரும் வாக்குப்பதிவின் மூலமாகவே தெரிவு செய்யப்படவுள்ளனர்.இருபது வயதான பல்கலைக்கழக மாணவரான ஏரோ நாட்டில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் கபிலன் துரைராசா அவர்கள்

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான மற்றொரு கண்டனத் தீர்மானம்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் பெரியளவிலான முன்னேற்றத்தைக் காண்பிக்காததன் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜெனிவாவில் வரும் மார்ச்


கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில்  செஞ்சோலை சிறுவர் இல்லம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 
கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் ஏற்பாட்டில் இந்த சிறுவர் இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி, விசுவமடுவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
விசுவமடு 12 ம் கட்டை பகுதியில் எரியுண்ட நிலையிலேயே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலத்துக்குரிய பெண் தொடர்பாக எந்தவொரு தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. 
எனினும் குறித்த  இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் விசுவமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க அரசு முயற்சி! தடுக்குமாறு மன்மோகன், சோனியாவுக்கு கருணாநிதி கடிதம்
இலங்கையில் தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் அழிக்க நடைபெறும் முயற்சிகளை தடுத்து நிறுத்தக் கோ‌ரி தி.முக. தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் கடித‌ம் மூல‌‌ம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. 

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றுள்ளது

ad

ad