புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2013



ஜ.நாவின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும்-ஐ.நாவில் ஈழத் தமிழர் மக்களவை மனுக்கையளிப்பு!


 முள்ளிவாய்க்கால் முற்றுகைப்போருக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் இலங்கையில் நடைபெற்ற



ஜ.நாவை அதிரவைத்த புலம்பெயர் தமிழர்களின் குரல்!


ஜெனீவா ஜ.நா முன்றறில் திரண்ட தமிழ் மக்கள் பாததைகளை கையில் ஏந்தியவாறு மகிந்தறாஜபக்ச போர்க்குற்றவாளி,தமிழரிற்கு தீர்வு தமிழீழம் என்ற கோசங்களை எழுப்பியவாறு பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
10ஆயிரத்திற்கம் அதிக மக்கள் ஜெனீவா முன்றலில் திரண்டு தங்கள் பேராட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள் ஜ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடத்துகொண்டிருக்கம் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
தமிழின படுகொலைக்கு நீதிகேட்டு பன்னாடுகளின் கதவினை தட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் பல நாடுகளில் இருந்து சென்ற தமிழர் பிரதிநிதிகள் அமைப்புக்களின் தலைவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.



geneva004சுவிஸ் தலைநகர் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்றலில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இளைஞனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா தலைமையிலான குழு சந்தித்துள்ளது.

தெல்லிப்பளை கல்விக்கோட்ட பாடசாலை அணிகளுக்கிடையே இடம்பெற்ற 17 வயதுப் பிரிவினருக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி கோட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.



4 மார்., 2013


மாமல்லபுரம் அருகே மனைவி மீது கொண்ட சந்தேகத்தின் பேரில் கழுத்தை அறுத்து மனைவியையும் இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு மணிகண்டன் என்பவர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாமல்லபுரம் கோவளம் சாலையில் வசித்து வருபவர் மணிகண்டன் வெல்டிங் வேலை பார்த்து வந்தார். மாமல்லபுரம் அண்ணாநகரில் வசித்து வருபவர் சாரங்கன். இவர் மாமல்லபுரம் பேரூராட்சியில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மகள்

தமிழக மீனவர்களுக்கு வரும் 18ம் தேதி வரை நீதிமன்ற காவல்! இலங்கை கோர்ட் உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் 3 விசைப் படகுகளில் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படை 3-தேதி

போர் குற்றவாளி மகிந்த ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி மரணம்
இலங்கையில் போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்ச மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீக்குளித்த மணி, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

ஜெனீவாவில் நவநீதம்பிள்ளையுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு
ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது அலுவலக அதிகாரிகளுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நவநீதம்

மகிந்த ராஜபக்ச தலைக்கு ரூபா ஒரு கோடி பரிசு: மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு!
 இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூபா ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Australia 237/9d & 74/2 (32.0 ov)
India 503
Australia trail by 192 runs with 8 wickets remaining

அமைச்சர் டக்ளஸிற்கு திடீர் மாரடைப்பு! யாழ். மருத்துவமனையில் அனுமதி
ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் யாழ். அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் டக்ளஸிற்கு திடீர் மாரடைப்பு! யாழ். மருத்துவமனையில் அனுமதி
ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் யாழ். அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வியட்நாம் புரட்சிக்கு ஹோசிமின்;ஈழப்புரட்சிக்கு கலைஞர்- ராசா பேச்சு
 

 


வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்துகொண்டு பேசியபோது, 

ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த இளைஞர் மணியின்
 கடிதங்கள் - படங்கள்
 
இலங்கையில் போர்க்குற்றவாளி ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூரில் சமூக ஆர்வலர் மணி தீக்குளித்தார். கடலூர் ஆட்சியர் அலுவலம் முன்பு தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளித்த  நல்லவாடு கிராமத்தைச்சேர்ந்த மணி, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.
மணி எழுதிய கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.thx nakeeran
 
புலிப்படை கண்ட புரட்சி தமிழரே .புறப்பட்டு விட்டோமா ஐ நா  சபை நோக்கி 
சர்வதேச அரசியல் நகரமான ஜெனீவா தமிழ் மக்களின் உணர்வலையால் இன்று குலுங்க போகிறது .
சுவிசில் தற்போது தாகி உள்ள த.தே .கூட்டமைப்பு பாதுகாப்பு காரணங்களுக்காக பேரணியில் கலந்து கொள்ள மாட்டார்கள்.இருந்தாலும் உள்ளே மறைமுகமாகவும் நேரடியாகவும் பல வேலை திட்டங்களில் பங்கு பற்றி வருகிறார்கள்பாரிஸ் நகரில் இருந்து விசேசமாக ஒழுங்கு செய்யபட்ட ஒருதொடர்ரோந்து வண்டியே வருகிறது.சுவிசின் அணைத்து நகரங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பேரூந்துகள் புரபடுகின்றன.ஐரோப்பாவின் நகரங்கள் தோறும் பேரூந்துகள் புரபட்டுவிட்டன  இந்திய இலங்கை தமிழ் தலைவர்கள் அநேகமானவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கலந்து கொள்ள இருக்கின்றனர் . தாயக விடுதலையை நேசிலே சுமந்து அனல் பறக்கும் போராட்டங்களை நடத்தி வரலாறு படைத்த சுவிஸ் தமிழர் ஐரோப்பிய தமிஉலரொடு இணைந்து இன்று மாபெரும் பேரணியை நடாத்தி ஐ நா முன்றலை முற்றுகையிடுகின்றனர் .உலகமே இந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றது ,உலக அரசியல்வாதிகள் ,ஐ நா அதிகாரிகள் ,அரசியல் தந்தரவாதிகள், ஊடக குழுமங்கள்  அனைத்தும் அங்கே கூடியுள்ளன .தமிழரின் புலிக்கொடிகளும் தேசியத் தலைவர் பிரபாகரனின் பதாகைகளும் பார்த்த இடம் எங்கணும் செந்நிற வானமாய்  காட்சி தர போகின்றன . கடந்த 2 வாரங்களாக உலக தமிழர்களின் அனைத்து அமைப்புக்களும் பாரிய ஒழுங்கு படுத்தப்பட்ட அரசியல் பிரசாரப் பணிகளை ஜெனீவ நகரில் இருந்து செய்து வெற்றி கண்டுள்ளன.இதன் விளையு இன்னும் சில தினங்களில் வெளிவரப் போகிறது.இன்றைய தினம் அமெரிக்க ஐ நா உள்ளே பிரேரணைய கொண்டுவர இருக்கும் அதே நேரத்தில் ஐரோப்பிய தமிழரின் போராட்டம் வெளியே நடை பெறவுள்ளது வியப்பை தரும் 

ஐரோப்பிய வாழ் இலங்கையர்கள் ஜெனீவாவில் போராட்டம்

எதிர்வரும் 15ம் திகதி ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு காரியாலயத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.ஐரோப்பிய வாழ் இலங்கையர்கள் ஜெனீவாவில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தங்களது சுய உரிமையை வென்றெடுக்க முடியுமா என்ற அச்சத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: சகாதேவன்

இது தொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகள் காரணமாக தமிழ் மக்கள் தங்களது சுய உரிமையை வென்றெடுக்க முடியுமா என்ற அச்சத்தை போரினால்

ஐநா முன்றலில் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள இளைஞனை மாவை சேனாதிராஜா தலைமையிலான ததேகூ குழு சந்திப்புஇன்று சில செய்திகள் திரிபுபட்டு வருவதனால் தான் எம்மிடம் சில வேறுபாடு. இதனால் யாரும் குழம்பவும் இல்லை எம்மிடம் குழப்பமும் இல்லை . மாவை 


ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு!

இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்தார். அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்

பாலச்சந்திரன் உடலும் எரிக்கப்பட்டிருக்கலாம் ?

2009ம் ஆண்டு மே மாதம் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த கேணல் ரமேஷ் அவர்கள் விசாரிக்கப்படும் வீடியோ ஏற்கனவே வெளியாகி அதிர்வலைகளைத் தோற்றுவித்தது. பின்னர் அவரது உடல் எரியூட்டப்பட்ட நிலையில் உள்ள புகைப்படங்களும் வெளியானது. முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையில் உள்ள, ஒரு இடத்தில் வைத்தே இவரது உடல் எரியூட்டப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சரணடைந்த பாலச்சந்திரனையும் இலங்கை அரச படைகள் சுட்டுக்கொன்றுள்ளதும் வெளியாகியுள்ளது.

'யுத்த சூனிய வலயம்" ஜெனீவாவில் திரையிடப்பட்டபோது நடந்தது என்ன?

எனக்குத் தனிப்பட்ட ரீதியில் இலங்கைக்கு எதிராக எந்தவிதமான நிகழ்ச்சி நிரலும் கிடையாது. ஒரு செய்தியாளன் என்ற வகையில் இது வரையில் செய்து வந்திருப்பது போன்று அதுவும் மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் நான் எனது கடமையை இப்போது



சென்னையில் பழ.நெடுமாறன் கைது


சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போது பழ.நெடுமாறன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


பா.ம.க. எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்து கொள்ளாது: காடுவெட்டி குரு 
ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியில் மாநிலத் துணைத் தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. 
புஜாரா இரட்டைச்சதம் 
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான் டெஸ்டில் இரட்டைச்சதம் விளாசினார் புஜாரா.  ஐதராபாத்தில் 328 பந்துகளில் 200 ரன்களை கடந்தார்.டெஸ்ட்  கிரிக்கொட்டில் சேதேஸ்வர் புஜாரா வீழும் 2வது இரட்டைச்சதம்  இது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இலங்கைத் தூதரகம் முற்றுகை!- வைகோ, பழ.நெடுமாறன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

தனிமையில் வாடிய பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்!- பாதுகாவலர் பேட்டி
இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன், வீட்டில் பெரும்பாலும் நண்பர்களின் துணையின்றி தனியாகத்தான் இருப்பார் என்று அவருடன் இருந்த பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான கண்துடைப்பு அறிக்கையை பான் கீ மூன் ஏற்றுக்கொண்டார்!- இன்னர் சிட்டி பிரஸ்
ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகளால் தயாரித்து வழங்கப்பட்ட இலங்கை தொடர்பான கண்துடைப்பு அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவின் திருத்தப்பட்ட பிரேரணை இன்று சமர்ப்பிப்பு
அமெரிக்காவின் திருத்தப்பட்ட பிரேரணை இன்று மனித உரிமைகள் மாநாட்டில் சமர்பிக்கப்படுகிறது. அமெரிக்காவினால் இந்த முறை மனித உரிமைகள் மாநாட்டில் சமர்பிக்கப்படவிருந்த பிரேரணை கண்டிப்பாக

 
சுவிஸ், துர்கா வாழ் தமிழ் உறவுகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.உறுப்பினர்கள் அரசியல் கலந்துரையாடல்
சுவிற்ஸலாந்து நாட்டின் துற்கா வாழ் தமிழர் கலை, கலாச்சார மன்றம் ஒழுங்கு செய்த அரசியல் கருத்தாடல் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். 
சுவிஸ் பேர்ண்  நகரில் இருந்து பேரூந்து புறப்படும் நேரம் 12.30 

தொடர்புகள் 0787390379,0786316692 ,0793287456


காந்தி சிலை அருகே உண்ணாவிரதத்தை
முடிக்கிறார் சசிபெருமாள்! திருமாவளவன் தகவல்!
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் 33வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சசிபெருமாளை 03.03.2013 ஞாயிறு மாலை போலீசார் வலுக்கட்டாயமாக அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். 

கொழும்பு ஆனந்தா - நாலந்தா கல்லூரிகளுக்கிடையே மோதல்!- காவற்துறை கண்ணீர் புகைவீச்சு

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளான ஆனந்தா மற்றும் நாலந்தா ஆகிய கல்லூரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது
சிக்கலில் அணித்தலைவர் மேத்யூஸ், சங்கக்காரா: இலங்கை வீரர்களுக்கு செக் வைத்த வாரியம்
இலங்கை கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் ஏஞ்சலா மேத்யூஸ், டி20 அணித்தலைவர் சந்திமால் மற்றும் மூத்த வீரர் சங்கக்காரா உட்பட 60 வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் திடீரென செக் வைத்துள்ளது.

வெல்லட்டும் ஜெனீவா நோக்கிய தமிழர் பேரணி: தமிழர் நடுவம் பிரான்ஸ்

எமது தாயக மக்களிற்கான நீதி வேண்டி ஜெனீவா நோக்கிப் புறப்படுவதும், ஜ.நா. மனித உரிமைச் சபை முன்றலிலே திரண்டு நின்று, தமிழ்மக்களின் அபிலாசைகளை வலியுறுத்துவதும், தமக்கான பெரும் கடமையாக புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களும் உலகத் தமிழ் மக்களும் வரித்துக் கொண்டுள்ளனர்.  

வடக்கு தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பு! பிரிட்டன் ஆலோசனை!

வடக்கில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் போது, அங்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.
 பூரண மதுவிலக்கு வேண்டி உண்ணாவிரதம் இருக்கும் சசிபெருமாளுக்கு மருத்துமனையில் கட்டாய சிகிச்சை
தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி, சென்னை மைலாப்பூரில் 33 வது நாளான இன்றும் காந்தியவாதி சசிபெருமாள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். இதனால் சசி பெருமாளின்
இங்கிலாந்து ராணி எலிசபெத் (86), வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது ரோம் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ராணியின் இந்த வார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு 30 நாடுகள் ஆதரவு : ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இன்று தாக்கல் ஆகிறது
இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சண்டை கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
Australia 237/9d
India 311/1 (93.0 ov)
India lead by 74 runs with 9 wickets remaining in the 1st innings
Stumps - Day 2

கொக்குத் தொடுவாயில் 500 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! பறிபோகும் தமிழர்களின் கிராமங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், முழு வீச்சில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள மாவட்ட மக்கள், கொக்குத்தொடுவாய் வடக்கு,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒத்ததாக காணப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் பாட்ரிக் வென்ட்ரெல், ஊடக சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின் மீது இந்தியா என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி நாங்களும் அக்கறையோடு கவனிக்கிறோம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணிவிழா மலர் வெளியிட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மணி விழா மலரை வெளியிட்ட,

3 மார்., 2013


ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 237 ஓட்டங்கள் எடுத்து “டிக்ளேர்” செய்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என்று தொடரி



           வதூறு வழக்குகளைப் போட்டு கோர்ட் கோர்ட்டாய் அலைக்கழிக்கும் இலைத் தரப்பிற்கு, பாடம் புகட்ட நினைக்கும் விஜயகாந்த், அந்த நீதிமன்ற பயணங்களை, தொண்டர்களைச் சந்திக்கும் பயணங்களாய் மாற்றிக் கொண்டிருக்கிறார்



          ஞ்சையில், டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய விழாவில் மைக் பிடித்த அமைச்சர் வைத்திலிங்கம், தன் பேச்சுக்கு கை தட்டாத விவசாயிகளைப் பார்த்து, ""உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? நீங்களெல்லாம்



           ந்திய அரசியல் கட்சிகளை ஒட்டுமொத்தமாக உலுக்கியிருக்கிறது அந்தக் கொடூரத்தை அம்பலப்படுத்திய புகைப்படம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய 12 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினர் பிடித்துவைத்து, சுட்டுக் கொன்ற



            தவி ஏற்ற 21 மாத காலத்தில் எட்டாவது முறையாய் அமைச்சரவையை மாற்றி கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார் ஜெ.’

கடந்த பௌர்ணமி அன்றே அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வரும் என்று மந்திரிகள் மத்தியிலேயே எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. ஆனால் பௌர்ணமி முடிந்த இரண்டாம் நாள் அமைச்சரவை மாற்றப்பட்டது



       ""ஹலோ தலைவரே... ப.சிதம்பரம் தாக்கல் செய்த மத்திய அரசின் பட்ஜெட்டைப் பார்த்தீங்களா?''

""பார்த்தேம்ப்பா.. எம்.பி. தேர்தல் எப்ப வந்தாலும் சமாளிக்கிறதுக்குத் தகுந்த மாதிரி ஜாக்கிரதையா பட்ஜெட் போடப்பட்டிருக்குது.''

2 மார்., 2013


ஐநா மனித உரிமைகள் மகாநாட்டிற்கு முன்னேற்பாடான தமிழர் உரிமை மகாநாடு ஜெனிவாவில் ஆரம்பம்! மகஜர் கையளிப்பு

இலங்கைத் தீவில் இடம்பெற்ற இன அழிப்பின் சம்பவத்தை விளக்கமளிக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் உரிமை மகாநாடு 9.30 மணியளவில் ஜெனிவா நகரில் ஆரம்பமானது.

இலங்கையில் நான் தமிழர்களுக்கு தனி மாநிலம் வாங்கித் தருவேன்: சுப்பிரமணியம் சுவாமி

இலங்கையில் நான் தமிழர்களுக்கு தனி மாநிலம் வாங்கித் தருவேன். அது என்னால்தான் முடியும். வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் இங்குள்ளவர்களால் முடியாது என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஐநா மனிதவுரிமை ஆணைக்குழுவின் முன் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையின் உள்ளடக்கம்!
ஐக்கிய நாடுகளவையின் மனிதவுரிமை ஆணைக்குழுவின் முன் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையின் வரைபு வெளிவந்துள்ளது.

Australia 237/9d
India 5/0 (3.0 ov)
India trail by 232 runs with 10 wickets remaining in the 1st innings

சுதந்திர மனிதனின் இறுதிப்பயணம் - இதயச்சந்திரன் !
தன் விருப்பத்தின் வழியில் மட்டுமே பயணித்திருக்கிறார் தோழர் .ந.சத்தியமூர்த்தி.இனத்தின் விடுதலை வேட்கை அவருள் தீவிரமாக பதிந்திருக்கிறது. கருத்துக்களோடு உடன்படாத மனிதர்களுடனும், இன்முகத்துடன் உரையாடும் ஆளுமை

"முழுப்பூசணியை மறைக்கிறார் மஹிந்த சமரசிங்க"BBC


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசசிங்க கூறியுள்ள கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூறுகின்றன.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும், அது ஐநா மனித

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக் கொல்லவில்லை என அதிபர் ராஜ்பக்ச திட்டவட்டமாக மறுத்துள்ளார். இவ்வாறு இந்திய ஊடகமொன்று  செய்தி வெளியிட்டுள்ளது
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஓட்டளிப்பதில் இந்தியா எடுக்கும் முடிவு குறித்து நான் இந்தியாவிடம் விவாதிக்கவில்லை எனவும் கூறினார்.


சிறிலங்கா அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைச் சபையில் திரையிடப்பட்ட சனல்-4 தொலைக்காட்சியின் 'போர் தவிப்பு வலயம்' ஆவணப்படம், பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அத்தோடு  பெருத்த வரவேற்பினையும் பெற்றுள்ளதாக ஜெனீவாவில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பாலச்சந்திரன் படுகொலை!- சென்னை கடற்கரையில் மாபெரும் நினைவேந்தல் மற்றும் கண்டனக் கூட்டம்

இலங்கை இராணுவத்தால் பாலச்சந்திரன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது உலகெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இன்று சென்னை மெரீனா

1 மார்., 2013


இலங்கை விவகாரத்தை வைத்து காங்கிரஸ் உறவை முறிக்குமா திமுக

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசை பகிரங்கமாக திமுக விமர்சிக்கத்
தொடங்கியிருப்பதால் அனேகமாக ஆளும் கூட்டணி அரசிலிருந்து அந்த கட்சி
வெளியேறக் கூடும் என்று கூறப்படுகிறது.

காயமடைந்த 5000 போராளிகள் சீரழிக்க பட்டு நிர்வாணமாக வீசபட்ட கொடூரம் 
இறுதி போர் உக்கிரம் பெற்று கொண்டிருந்த வேளை கட்டம் கட்டமாக இலங்கை படைகளினால் அங்கவீன முற்ற போராளிகள் கைது செய்ய பட்டனர் கைதானவர்களில் பெரும்பாலனவர்கள் இராணுவ முகாமுக்கு கொண்டு செல்ல பட்டனர் இதில் சிலர் அவ்விடத்திலேயே சிங்கள
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக  தொடங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு  அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் சென்னையில் நடந்த முதல்

2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சி

வரும் 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது.
கடந்த 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட் இடம்பெற்றது.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு 
பிரித்தானியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள பல பாலச்சந்திரன்களை மஹிந்தவால் என்ன செய்ய முடியும்; வைகோ ஆவேசம் மஹிந்த ராஜபக்சவால் ஒரு பாலச்சந்திரனை மட்டுமே கொல்ல முடிந்தது. ஆனால் தமிழகத்தில் பல பாலச்சந்திரன்கள் உள்ளனர். அவர்களை ராஜபக்சவால் என்ன செய்ய முடியும் என ஆவேசமாக
புலம்பெயர்ந்து வசிப்பவரால் இரு காணிகள் நன்கொடை; கிளிநொச்சி அரச அதிபர் ஊடாக
புலம்பெயர்ந்து வசிக்கும் ஒருவர் தமக்குச் சொந்தமான காணியை நன்கொடையாக வழங்கியுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து லண்டனில் வசிப்பவருமான
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு
பிரித்தானியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனது ஆட்சியில் ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை : சந்திரிக்கா

என்னுடைய ஆட்சி காலத்தில் இன்று போன்று ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை


கணவன் கள்ளக் காதலியுடன் இருப்பதை நேரில் பார்த்த மனைவி நஞ்சு விதை உட்கொண்டு மரணம்

கணவன் தனது கள்ளக்காதலியோடு குடும்பம் நடத்துவதை நேரில் பார்த்த குடும்பப்பெண் நஞ்சு விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குடும்பப் பெண் ஒருவரே அரலி விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். பல்சுட்டி பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் சரோஜாதேவி (வயது33) என்ற பெண்ணே இவ்வாறு அரலி விதை உட்டுகொண்டு உயிரிழந்துள்ளார்

.


இலங்கை சிறையில் வாடிய 14 தமிழர்கள் விடுவிப்பு! திருச்சி சிறையில் அடைக்க முடிவு!
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை சேர்ந்த சில வியாபாரிகள் சென்றனர். அவர்களில் ராமநாதபுரத்தை சேர்ந்த 8 பேர், தஞ்சாவூரை சேர்ந்த 2 பேர், தேனியை சேர்ந்த 2 பேர், நாமக்கல், திண்டுக்கலை

பிரபாகரனின் மகன் பாலசந்திரன் உருவ முகமூடியுடன் மாணவர்கள் போராட்டம் 
 

சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் உருவ முகமூடியுடன் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அமெரிக்கா Procedural Resolution கொண்டுவரவுள்ளதா ?
அமெரிக்க அரச்சனது இலங்கைக்கு எதிராக மறுக்கமுடியாத நிப்பந்தத்துடன் கூடிய நிபந்தனை ஒன்றைக் கொண்டுவரவுள்ளதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதாவது Procedural Resolution என்று சொல்லப்படும், தடுக்க முடியாத பிரேரணையாக இது அமையும். ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இது சென்றாலும் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா அல்லது ரஷ்யா போன்ற நாடுகள் தமது அதிகாரத்தைப்

தே.மு.தி.க.வை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்!
 

தேமுதிக எம்எல்ஏக்களான மைக்கேல் ராயப்பன், தமிழழகன், அருண்பாண்டியன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தனர். பின்னர் அவர்கள் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாகவும்,
இந்திய நாடாளுமன்ற மேலவையை கலக்கிய சிறிலங்கா விவகாரம் – உரைகளின் தொகுப்பு
புதினப்பலகை 
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் சிறிலங்கா தொடர்பாக, அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் கொண்டு வந்த கவனஈர்ப்புத் தீர்மானம், இன்று இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இனி இலங்கை? - ஆனந்தவிகடன்
எந்த இந்திய அரசு தமிழீழப் போராட்டத்தைச் சிதைத்ததோ, எந்த காங்கிரஸ் அரசு தமிழீழப் போராட்டத்தை முடித்துவைத்ததோ, எந்த இந்திய அரசு விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டியதோ... அதே இந்திய அரசிடம் நியாயம் கேட்பது அவலத்திலும் அவலம்.

இவ்வாறு தமிழ்நாட்டு வார இதழான ஆனந்தவிகடனில் - பாரதி தம்பி, ஓவியம்: பாரதிராஜா - எழுதப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

அதன் முழுவிபரம்:
கொலைகளையும் சடலங்களையும் சலனமற்றுப் பார்க்க இலங்கைப் போர் நம்மைப் பயிற்றுவித்திருக்கிறது.

பிரான்சில் நடைபெற்ற வன்னிமயில் விருது 2012 போட்டி

முடிவுகள்.படங்கள் 
பிரான்சுதமிழ்ப்பெண்கள் அமைப்புநடாத்தும் வன்னிமயில் விருது 2012விடுதலைபாடல் நடனப்போட்டிமிகவும் சிறப்பாகநடைபெற்றது.
யாழ். பல்கலைப் பட்டமளிப்பில் ஊடகங்களுக்கு தடை; ஊடகவியலாளர்களையும் மிகக் கேவலமாக நடத்தினர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 
யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் அவர்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்  மேற்கொண்டிருந்த சம்பவம் யாழ்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளைய தினம் ஜெனிவா நோக்கி பயணமாகவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், அரியநேத்திரன், மற்றும் ஸ்ரீதரன் ஆகியோருடன் தானும் ஜெனீவா செல்லவிருப்பததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

சிறுவர் காப்பக கெடுபிடிகளால் நோர்வேயை விட்டு வெளியேறிவரும் வெளிநாட்டு வதிவிடவாளர்கள்

நோர்வே அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளால் விரக்தியுற்றுள்ள வெளிநாட்டு வதிவிடவாளர்கள் குடும்பம் குடும்பமாகவும்


அவுஸ்திரேலிய கெசினோ சூதாட்ட மன்னன் ஜேம்ஸ் பெக்கர் இலங்கையில் முதலீடு

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல 'கெசினோ' சூதாட்ட வர்த்தகரான ஜேம்ஸ் பெக்கர் இலங்கையில் தனது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று  செய்தி வெளியிட்டுள்ளது.


பாணந்துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் மீட்பு

பாணந்துறை, சாகரவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.


தமிழர்களுக்கு என்றொரு நாடு இது வரையில் எங்குமே இல்லை : கெஹெலிய

உலகத்தில் எழுபது மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கென்றொரு சொந்த நாடு இல்லையென ஊடகத்துறை


இலங்கையில் ஏற்பட்ட மனித உயிரிழப்புக்களுக்கு சீனா, பாகிஸ்தான் ஆயுதங்களே காரணம்! சர்வதேச மன்னிப்பு சபை

2000ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான இலங்கைத்தீவில் நடந்தேறிய யுத்தத்தில் ஏற்பட்ட மனித இழப்புக்களுக்கும் பாரிய மனித உரிமை மீறல்களுக்கும் பிரதான காரணியாக சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆயுத வழங்கல்களே பிரதான காரணமாக அமைந்திருந்ததென சர்வதேச

“நோ பயர் சோன்” ஐ.நாவில் திரையிடுவதை தடுக்கமுடியாது!- ஐ. நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம்
சனல்- 4 தொலைக்காட்சியின் “நோ பயர் சோன்” என்ற ஆவணப்படத்தை ஐக்கிய நாடுகள் ஜெனீவா கட்டிடத்தில் திரையிடுவதை நிறுத்தமுடியாது என்று என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

சுப்பிரமணிய சுவாமி ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு!
[இந்திய ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்பிரமணிய சுவாமி இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இத் தகவலை அரச தரப்பு ஊடகம் வெளியிட்டுள்ளது.

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தாயக விடுதலைக் கனவுடன் விடாமூச்சாக இயங்கிய எமது விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து விட்ட ஒரு விடுதலை விரும்பியை எமது நாடு இன்று இழந்து விட்டது.
 ஒரு அற்புதமான ஆளுமை நிறைந்த இனிய மனிதரை இழந்து உலகத்தமிழரெல்லோரும் சோகக்கடலிலே மூழ்கிக் கிடக்கின்றனர்.

உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர்..! 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்..!

ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

28 பிப்., 2013



எம் தமிழ்இனத்தின் துளிர் என் ஊரவன் அவன்தான் நற்குணசிங்கம் றதிவதனி (மஞ்சுளா) தம்பதிகளின் புதல்வன் சுயன். சென்றவருடம் இவர் சுவிஸ் பாசெல் மாநிலத்தில் நீளம்பாய்தலில் முதலாவதாக வந்தார் . ஆனால் இந்த வருடம் அதையும் மீறி சுவிஸ் ரீதியாக 18 வயதிற்கான நீளம் பாய்தல் போட்டியில் (7m நீளத்தைப் பாய்ந்து) முதல் இடத்தைத் தனக்காக்கிக் கொண்டுள்ளான். இந்த சந்தோசமான விடையத்தை இத்தருணத்தில் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதில் எமக்கு எல்லாம் மிகப்பெருமையாகும்.இவரது அடுத்த குறிக்கோள் ஜரோப்பா அளவிலான போட்டியில் கலந்து வென்று உலகளவில் வெற்றி பெறுவதே. நாமும் அவரோடு நின்று வாழ்த்தி உரமூட்டுவோமா

பிரித்தானியாவில் அடைக்கலம் நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் சிலரின் நாடு கடத்தலை லண்டன் நீதிமன்றம் தடுத்துள்ளது.
இறுதிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டநடவடிக்கைகளை அடுத்து இன்று திருப்பியனுப்பப்படவிருந்த தமிழர்களை திருப்பியனுப்ப வேண்டாம் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் ரத்தம் கசியும் இதயத்துடன் பேசுகிறோம் : திருச்சி சிவா
மாநிலங்களவையில் இலங்கைத்தமிழர் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது திருச்சி சிவா எம்.பி.  பேசினார்.
அவர்,  ‘’இலங்கைத்தமிழர் நிலை குறித்து மீண்டும்

இலங்கை தூதரகம் மீது தாக்குதல்! பிரபாகரன் மகன் கொலையை கண்டித்து போராட்டம்!
 
பிரபாகரன் மகன் கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து மலேசியா தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 

                       புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் 
                                                   சுவிட்சர்லாந்து
                                           கண்ணீர் அஞ்சலி


                              செல்லத்துரை சத்தியமூர்த்தி
                                                                  (சனார்த்தன் )
                                       தோற்றம் :16.07.1948     மறைவு  24.02.2013

புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த சுவிசில் வசித்து வந்த சத்தியமூர்த்தி இறைவனடி இறந்து விட்டார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம் .அன்னார் ஊரதீவில் பிறந்து சுவிஸ் மண்ணில் சொலிகோவன் ,புரூக்டோர்ப் நகரங்களில் வசித்த காலப்பகுதியில் மக்களோடு அன்பாக பழகி அரிய  சேவைகளை செய்து  வாழ்ந்திருந்தார் .விருந்தோம்பலில் சிறப்புற்று விளங்கிய இவர் எல்லோரையும் அரவணைத்து நடப்பதில் இனிமையானவர் .ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயம் ,மடத்துவெளி பாலசுப்பிரமணியர்  ஆலயம், கமலாம்பிகை மகா  வித்தியாலயம் போன்றவற்றின் பணிகளை செய்வதில் முன்னின்று உழைத்தவர் .சுவிசுக்கு வந்த புதிதில் எண்பதுகளில் தமிழ் மக்களின் தாயக விடுதலைக்கான சேவையில் முன்னின்று கடுமையாக உழைத்து எமது ஊர் மக்களின் பாரட்டுதலை பெற்றிருந்தார் . இவரது சொந்த உறவினர்களின் தொகையே அதிகமாக இருந்ததனால் இவரை ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து வழிகாட்டியாகவே பார்த்து மகிழ்ந்திருந்தனர் மக்கள் .

அன்னாருக்கு எமது புங்குடுதீவு மக்கள் சார்பில் இதயபூர்வமான அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம் .அனைவரையும் இவரது இறுதிக் கிரியைகளில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறோம்

புங்குடுதீவு மக்கள்  விழிப்புணர்வு ஒன்றியம்.
சுவிட்சர்லாந்து
24.02.2013


உலக நாடுகளை ஏமாற்றும் இலங்கையை இந்தியா ஏன் நம்ப வேண்டும். ஜெர்மனியின் நாஜி முகாம்களில் நடக்காத கொடூரங்கள் இலங்கையில் நடைபெற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா தெரிவித்தார்.

இலங்கை போர்குற்றம் குறித்து மாநிலங்களவையில் கருத்து தெரிவிக்கும் போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்து லுசேன் மாநிலத்தில் உள்ள மர ஆலை ஒன்றில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3பேர் கொல்லப்பட்டதுடன் 7பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
மெஸ்னா என்ற இடத்தில் உள்ள மர தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை 9மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.

அதிரும் பிரித்தானியப் பாராளுமன்றம் 
பிரித்தானியாவில் இன்று காலை 10.00 மணிக்கு உலகத் தமிழர் பேரவையின்(GTF) 3வது கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. நடைபெறும் இக் கூட்டத்திற்கு பிரித்தானிய உதவிப் பிரதம மந்திரி கலந்துகொள்வது , பிரித்தானியத் தமிழர்களை பெருமிதமடையச் செய்துள்ளது. இலங்கை அரசாங்கமானது இக் கூட்டத்தை எப்படியாவது தடைசெய்யவேண்டும் எனக் கோரியதும் அறியப்பட்ட விடையம் ஆகும். குறிப்பாக பிரித்தானியாவில் நடைபெறும், மகாராணியின் கூட்டம்,
இந்திய ராஜ்ய சபையில் கம்யூனிஸ் கட்சி செயலாளர் ராஜா முழக்கம்  இலான்கையின் போர்குற்றம் பட்டிய பேச்சு ராஜ்யசபை கலங்கியது 


போர்க்குற்ற விசாரணை தேவை' : உலகத் தமிழர் பேரவை மாநாடு BBC

உலகத்தமிழர் பேரவையின் மூன்றாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வண்ணம், பிரிட்டனின் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய பிரிட்டிஷ் அமைச்சர்கள் மற்று


         நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் டெல்லி அரசியல் வட்டாரத்தைப் பெரும் பரபரப்புக்குள் ளாக்கியிருக்கிறது, சபாநாயகர் மீராகுமாருக்கு எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதம். 

ad

ad