புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2013


இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி அணித் தலைவர் ரஹீமின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் 68 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 8 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகியது.


மட்டக்களப்பு, செங்கலடியில் 36 வயது குடும்பஸ்தர் ஒருவர் ஒன்றரை வயது குழந்தையுடன் தனது மனைவி பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்குச் செல்வதை தடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஐயங்கேணியைச் சேர்ந்த ஜோசப் கிங்ஸ்லி அன்டனி என்ற இந்நபர் தேசிய மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பிரதேச

மட்டக்களப்பு, காரைதீவில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சாயி பஜனையில் இசைக்கருவியை வாசித்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காரைதீவைச் சேர்ந்த 65 வயதுடைய சீவரெட்னம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி போராட்டக்காரர்கள் இன்று கடல் வழியாக படகுகளில் சென்று முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மனித உரிமை காரணிகளுக்காக இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடாத்தக் கூடாது என்று பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் அமர்வுகள் நடாத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை வகிக்கும் நாடுகளுக்கே பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டுமென அவர்

ஐ.நா. மனித உரிமை அவையில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை  ஏற்றுக் கொள்ள மறுத்தும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்ற உண்மையை ஐ.நா. ஏற்க வேண்டுமென்று கோரியும் தமிழீழ மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் கோரிக்கைளை முன்வைத்து, சென்னை இலயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் இலயோலா கல்லூரி வளாகத்திற்குள் உள்ள அய்க்கப் (AICUF) அரங்கில் 8.3.2013 அன்று காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கினர். 

உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
1. திலீபன் வயது 20 இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு

11 மார்., 2013


வெளிநாடு செல்லும் பணிப்பெண்களே! இப்படியும் ஒரு நரக வாழ்க்கை உங்களுக்குத் தேவைதானா?


பொருளாதார பிரச்சினைகள் மற்றும் குடும்ப கஸ்ட்டத்தினால் இன்று நாட்டில் பல பகுதிகளிலும் இருந்து பெண்கள் வெளிநாடுக
மத்திய அரசுக்கான ஆதரவை திமுக வாபஸ் பெற்று விட்டு போராட வேண்டும்! பழ. நெடுமாறன் கோரிக்கை

இந்திய அரசு உண்மையில் ஈழப் பிரச்சினைக்கு துரோகம் செய்கிறது என கருணாநிதி உணர்வது உண்மையானால் மத்திய அரசுக்கு திமுக அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டு போராட வேண்டும் என்று இல்ங்கைத் தமிழ


லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்
சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த 8 மாணவர்கள், மனித உரிமையை மீறிய இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 4 நாட்களாக சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகள், தமிழ் அ

மாறு தடம் ஒரு மாற்றத்தின் தடம் - இயக்குனர் ரமணா : நட்சத்திரச் சந்திப்பு

thx 4tamilmedia
புலம்பெயர் ஈழத் தமிழ்மக்களின் இரு தலைமுறைகள், ஓரு தடத்தில் இணைந்து பயணிக்க உருவாகியுள்ளது 'மாறு தடம்' என்கிறார், அத்திரைப்படத்தின் இயக்குனர் கலைவளரி சக.ரமணா.

சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்று வருவதாகவும், ஆளும் பாஜக மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த 7ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் கர்நாடக ஜனதா ஆகிய கட்சிகள் போட்டியிட்டன

இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் நேற்றிரவு காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்றிரவு உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்குள் இடத்துக்கு நுழைந்த காவல்துறையினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு

டெசோ பந்த் : ஆதரவும் - எதிர்ப்பும்

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். போர்க் குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணை மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும்


தமிழீழத்திற்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தும்
திருச்சி கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள்
 
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி – திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவர்கள் 11 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு கோரி
திருச்சி கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் ( படங்கள் )
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி – திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவர்கள் 11 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில்


ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி ஒத்துழைப்பு தாருங்கள் ; திருமாவளவன்
ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் அரசு கல்லூரி  மாணவர்கள் உண்ணாவிரதம்
 
இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என கேட்டு உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேரை

சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்
சென்னையில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் இலங்கை அதிபர் ராஜபக் சேவை கண்டித்து அடையாறில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அடையார் கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  
நடிகை அனுஷ்காவுடனான காதலை ஒப்புக்கொண்ட ரெய்னா
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி வந்தனர்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச வீரர் அஸ்ரப், ரகீம் சதம்
இலங்கை- வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 570

தமிழக மாணவர்கள் உண்ணாவிரதம்: தங்கபாலு மீது கல்வீச்சு, செருப்படி: தங்கபாலு கண்டனம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழக மாணவர்கள் தி.மு. க., மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்க மறுத்து விட்டனர் .



          ""ஹலோ தலைவரே... ராஜபக்சேவை கூண்டிலே நிறுத்திடுமா அமெரிக்காவின் தீர்மானம்? இந்தியா அந்த தீர்மானத்தை ஆதரிக்குமா?''

""இந்த இரண்டும்தான் இப்ப மில்லியன் டாலர் கேள்வி.'

10 மார்., 2013


ஜெனிவா சுழலில் சிக்கியுள்ள இலங்கை இராணுவம்
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றிய விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் இதன் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாத நிலைக்கு இலங்கை இராணுவமும் தள்ளப்பட்டுள்ளது.

மாணவர்கள் உண்ணாவிரத மேடைக்கு டெசோ அமைப்பு சென்றதால் பரபரப்பு
இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை கோரியும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதம் 3-வது நாளாக தொடர்கிறது . 

புங்கையூர்  எஸ் ரமணனின் 

*மாறுதடம் -முழு நீளத்திரைப்படம் *

10.03.2013 10.30 A M. Bern ABC 

*புரையோடி போயுள்ள புலம்பெயர் தமிழர்களின் அற்புதமான கதை 

*இந்திய திரைப்படங்களை மிஞ்சும் இசையமைப்பு 

*யாழ்பாணத்திலும் சுவிசிலும் படமாக்கப்பட்ட நேர்த்தியான உயர்தர ஒளிப்பதிவு 
*சிறந்த நடனக் கலைஞர்களின் உச்சகட்ட தாண்டவம் 

*ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு கலைஞர்களின் நடிப்பு 

*நிறைந்த அன்பவமிக்க இயக்குனரில் கைவண்ணம் 

*தமிழ் துள்ளி விளையாடும் இனிய பாடல்கள் 

* வியக்க வைக்கும் உயர் தொழில் நுட்ப கலவை 

இதுவரை புலத்தில் கண்டிராத முற்றியும் மாறுபட்ட முற்றுமுழுதான இரண்டரை மணி நேர தமிழ் திரை காவியம் 

அரங்கு நிறைந்த 4 காட்சிகளை தாண்டியும் வெற்றி நடை போடுகிறது 

நீங்கள்  இன்னும் பார்க்கவில்லையா , எங்கள்  தோழர்களை  தூக்கி விடுவோம் வாருங்கள் 



பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 570 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் மூன்று வீரர்கள் சதம் விளாசியுள்ளனர்.
இலங்கையின் கல்லே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், 3 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன், இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது இலங்கை அணி. அந்த அணியின், திரிமன்னே 74 ரன்களுடனும், கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ்
இலங்கை நட்புநாடு என்ற பல்லவி மட்டும் பலன் தராது – தீக்கதிர்
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் உத்தியோகபூர்வ நாளேடான தீக்கதிர் [9-3-13-] இதழில் ‘இலங்கை : இனியேனும்’ தலைப்பில் வெளிவந்த தலையங்கம் இது. 

ஈழத் தமிழருக்காக தமிழக மாணவர்கள் பெரும் எழுச்சி; எட்டு பேர் தொடர் உண்ணாநிலைப் போராட்டம்
ஈழத்தமிழர் ஆதரவு அலை தற்போது சர்வதேச ரீதியாக எழுச்சி கொண்டுள்ள நிலையில், ஈழத்தமிழரின் நலனுக்காக விடிவுக்காக சென்னையில் மாணவர்கள் 8 பேர் காலவரையறையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தற்கொலைத் தாக்குதலை ஐ.நாவில் போட்டு காட்டிய இலங்கை 
டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் சென்ற பெண் ஒருவர், அவரைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே. நவம்பர் மாதம் 2007ம் திகதியன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இத் தாக்குதல் நடைபெற்றவேளை டக்ளஸ் அலுவலகத்தில் இருந்த CCTV இல் இக் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை இலங்கை அரசு எடுத்து இதனை ஐ.நா அமர்வுகளில் காட்ட முற்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக

பின்லேடன் மருமகனை மடக்கிய அமெரிக்க

துருக்கி மீடியாக்களில் நேற்று வெளியான செய்தியின்படி, பின்லேடனின் மருமகனை எப்படியோ மடக்கி அமெரிக்கா கொண்டு சென்றிருக்கிறது சி.ஐ.ஏ. இதுதான் தற்போதைய பரபரப்புச் செய்தி ! பின்லேடன் மருமகன் அபு காயித்,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனதையும் கலங்க வைத்து விட்டது பாலச்சந்திரன் படுகொலை!
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை உலகத்தை உலுக்கியது போலவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனதையும் பாதித்துவிட்டது என டெல்லி அரசியல்



அமெரிக்கப் பிரேரணை தொடர்பிலான உபமாநாடு: இந்தியா மௌனம் - மேற்குலகம் விடாப்பிடி - சீனா, ரஸ்யா, கியூபா கடும் எதிர்ப்பு!
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணனையின் இரண்டாம் நகல்வரைவு, உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்காவினால் உத்தியோகபூர்வமாக

9 மார்., 2013



போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி இலங்கை தமிழர் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை: சவேந்திர சில்வா

இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை நடத்தக் கோரி, 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்தவொரு இலங்கை தமிழரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை


சுஷந்திகாவுக்கு ஆலோசகர் பதவி!

ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு பதக்கமொன்றை பெற்றுக்கொடுத்த  முன்னாள் மெய்வல்லுனர் வீராங்கனை சுஷந்திகா ஜயசிங்கவுக்கு  விளையாட்டுத்துறை அமைச்சில்



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஸ்ட உறுப்பினர்களுடன் சந்திரிக்கா விரைவில் பேச்சுவார்த்தை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா  குமாரதுங்க பேச்சுவார்த்தை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கொம்பனித்தெரு கொள்ளை சம்பவம்: 3 பொலிஸார் உட்பட 7 பேர் கைது

கொம்னித்தெரு பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது


மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்த சுப்பிரமணியன்சுவாமியின் உருவப்படம் எரிப்பு!- திருச்சியில் பரபரப்பு
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஈழத் தமிழருக்கு எதிராக செயல்படும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்சுவாமிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியினர் திருச்சியில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

யுத்தக் குற்றமும் கறியும்!- ஈழம் –சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்” என்ற நூலின் ஆசிரியர் பிரான்சிஸ் ஹாரிசன்
ஆயிரக்கணக்கில் மக்களைப் பலியெடுத்த மிகவும் ஆக்ரோஷமான இனப் பிரச்சினையைப் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிடுதல் என்பது அமைதியான வாழ்க்கையொன்றைத் தேடும் பாதையல்ல.

''அன்ஸ்பீக்கபிள் ட்ரூத்'' என்ற பெயரில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. திரட்டிய ஆதாரம்!
இலையுதிர் காலம், வசந்தகாலம் போல் ஜெனீவா காலம் என்ற புதிய காலத்தை தமிழர் வாழ்வில் இணைத்திருக்கிறது ஈழப் படுகொலை.

வவுனியா உள்ளூராட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பை ஏற்று மக்களுக்கு உதவாத உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மீது ஓழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட

போராட்டத்தைக் கைவிடக் கோரும் கலைஞர் : எழுச்சியை தடுக்க முனைவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு!


இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் சாகும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று

எழுச்சி கொண்ட மாணவர் சக்திக்கு ஆதிக்க சக்திகள் பதில் சொல்ல வேண்டும்!


மிகப் பெரிய மனிதப் பேரவலம் நிகழ்ந்தமை தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையை நோக்கி கேள்வி எழுப்பத்தயாராகியிருக்கின்ற போதிலும் சம்பவங்கள் தொடர்பிலான நேரடிச் சாட்சியங்களாக வாழும் இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் வாய் திறக்க முடியாத
சுதந்திர தினமா? அடிமை இனமா?(புதுக்கவிதை)அ.பகீரதன்
தமிழ்க்குடிகள்,
இருட்டறையில் இருந்து 
தேசியகீதம் இசைக்கிறார்கள்-அங்கு
புனர்வாழ்வுப் பொய்யர்கள் 
வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்
பெண் எனும் பெருஞ்செல்வம்
சத்திரத்தில் சாமியார்
சமையலறையில் மாமியார்
உலகில் உன்னைவிட பாவியார்
உனக்குஏனம்மா இன்னுமொரு பாரதியார்

இலங்கையைக் கட்டுப்படுத்த இந்தத் தீர்மானத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! இந்திய காங்கிரஸின் கே.எஸ்.அழகிரி அதிரடி
ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், இந்தியா என்ன நிலை எடுக்கப்போகிறது என்பதை உலகத் தமிழர்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். இந்த நிலையில்

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை வரைபு அமெரிக்காவினால் உத்தியோகபூர்வமாக கையளிப்ப
இலங்கை தொடர்பில் ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள  பிரேரணையின் வரைபு ஜெனீவாவில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் உத்தியோகபூர்வமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கெசட் இணையத்தளம்

ஊடகங்களுக்கு அன்பான வேண்டுகோள்! - முன்னாள் போராளி விநாயகம் அறிக்கை
விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் என ஒரு அறிவிப்பை முன்னாள் போராளியான விநாயகம் அவர்கள் மின்னஞ்சல் வழியாக வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தியாவில் பெறப்பட்ட 14 லட்சம் கையெழுத்துக்களை இந்திய பிரதமர் அலுவலக அமைச்சர் வி நாராயணசாமியிடம் மனித உரிமைகளுக்கான அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் இந்திய தலைமை நிர்வாகி ஜி. அனந்தபத்மனாபன் வெள்ளியன்று புதுதில்லியில் ஓப்படைத்தார்.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற மனித உரிமைகள் கவுன்சிலின் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மான வரைவு உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.BBC
இந்த வரைவுத் தீர்மானம் இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும், தேசிய நடவடிக்கைத் திட்டமும், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதாக எழுந்த பாரிய
தெல்லிப்பழை ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை பொலிஸார் கைது செய்தது உண்மை; ஒப்புக் கொண்டது பொலிஸ் தரப்பு
தெல்லிப்பழையில் கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை மக்கள் பிடித்துத் பொலிஸாரிடம் ஒப்படைத்தமை உண்மை என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்ன, மற்றும் காங்கேசன்துறை
பாதுகாப்பு வலயம், நலன்புரி நிலையம் வடபகுதியில் உள்ளமை உறுதியானது; அரச உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்
இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயங்களோ, நலன்புரி நிலையங்கள் என்றோ எதுவும் இல்லை என்று இலங்கை அரசு திரும்பத் திரும்பக் கூறிவரும் நிலையில், அரசின் உயர்நிலை ஊழியர்கள் இருவர் அது தொடர்பான உண்மை நிலையைப் போட்டுடைத்துள்ளனர்.

சாதாரண போர்க்குற்றம் அல்ல, இனப்படுகொலை: சென்னையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் இன்றுஉள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.



இந்தியாவைப் பகைத்து இலங்கையால் எதுவும் செய்ய முடியாது : ஐ. தே. க.


இலங்கைக்கு எதிரான சர்வதேச தீர்மானங்களை எதிர்கொள்ள அரசாங்கம் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இலங்கையால் ஒருபோதும் முன்னோக்

ரயில், விமானங்களை ரத்து செய்துடெஸோ’வின் பொது வேலைநிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்: கலைஞர்
டெஸோ நடத்துவதாக அறிவித்திருக்கும் மார்ச் 12 வேலை நிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் திமுக தலைவர் கலைஞர்.

ஜம்மு காஷ்மீர் :மலைப்பாதையில்  பஸ் கவிழ்ந்து 15 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த பஸ் ஒன்று, மலையில் இருந்து பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 15 பேர் பலியாயினர்

யாழில் பத்திரிகை செய்தியாளர் மீது படைப்புலனாய்வாளர்கள் தாக்குதல்! மருத்துவமனையில் அனுமதி
யாழ்.குடாநாட்டில் ஊடகங்கள் மீது தொடரப்பட்டு வரும் வன்முறைகளில் ஒரு பகுதியாக இன்று யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்றின் செய்தியாளர் ஒருவர் இராணுவப் புலனாய்வாளர்களால் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உ. ஸ்ராலின் (வயது24) என்ற இளம் பத்திரிகையாளரே தாக்கப்பட்டுள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சர்வதேச மன்னிப்புச்சபை மன்மோகன் சிங்கிடம் மனு கையளிப்பு
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்தரமான சர்வதேச விசாரணையை வலியுறுத்துமாறுகோரி, 14 லட்சம் இந்தியர்கள் கையெழுத்திட்ட மனுவை டெல்லியில் பிரதமர்

கடலூர் மணி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்
-----------------------------------------------------------
ஈழத் தமிழரைப் படுகொலை செய்த இராஜபக்சே அரசை எதிர்த்து மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி தீக்குளித்து இறந்த கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சார்ந்த மீனவச் சகோதரர் மணி அவர்களது இல்லத்திற்குப் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று (08.03.2013 வெள்ளிக்கிழமை காலை) சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி வீர வணக்கம் செலுத்தினார். மணி அவர்களின் துணைவியார், இரண்டு புதல்வர்கள், ஒரு புதல்வி, தாயார் உள்ளிட்ட உறவினர்களிடம் இரங்கல் தெரிவித்தார்.

கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுடன் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.இ. சத்யா, கடலூர் மாவட்டச் செயலாளர் என்.இராமலிங்கம், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் க. சோமு, தேர்தல் பணிச் செயலாளர் ந. மனோகரன், நாகை மாவட்டப் பொறுப்பாளர் ஏ.எஸ். மோகன், கடலூர் ஒன்றியச் செயலாளர் குணசீலன் மற்றும் ஏ.கே. சேகர் உள்ளிட்ட கழகத் தோழர்கள் சென்றிருந்தனர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8கடலூர் மணி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்

ஈழத் தமிழரைப் படுகொலை செய்த இராஜபக்சே அரசை எதிர்த்து மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி தீக்குளித்து இறந்த கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சார்ந்த மீனவச் சகோதரர் மணி அவர்களது இல்லத்திற்குப் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ

8 மார்., 2013

ஆவடி : ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 இளைஞர்கள் லாரி மோதி பலி
 
ஆவடியை அடுத்த வீராபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ரெட்டியப்பன் மகன் வெங்கடேஷ் (வயது19). தனியார் கல்லூரி பஸ்சில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்தராவ் மகன் நரேஷ் (17) 10-ம் வகுப்பு மாணவர்

ஆ.ராசா எழுத்து வடிவில் பதிலளிக்க பாராளுமன்ற கூட்டு குழு அனுமதி
 மத்திய அரசுக்கு  லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெ

Sri Lanka 335/3 (80.3 ov)
Bangladesh
Sri Lanka won the toss and elected to bat

இன்று காலை முதல் சென்னை நுங்கம்பாக்கம் இலயோல கல்லூரி மாணவர்கள் அய்கப் வளாகத்தில் இலங்கை அரசை கண்டித்தும் , இந்தியாவை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ,
சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும் , இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்க வேண்டும் ,
உலகத் தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு வெளியுறவுத் துறை அமைக்க வேண்டும் ,
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் செய்து கொண்டிருகிறார்கள் . இதில் 10 மாணவர்கள் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்கள் போராட்டம் செய்யும் பகுதி இலங்கை தூதரகம் அருகில் உள்ளதால் அப்பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர் . மாணவர்களுக்கு அனைத்து கட்சித் தலைவர்களும் ஆதரவு தர வேண்டுகிறோம் . மாணவர் போராட்டம் வெல்லட்டும் .



இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம்
 

தமிழ் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் உள்ள தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் இன்று (08.03.2013) முதல் சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள தேசிய அய்க்கப் அரங்கத்தில் ஜோபிரிட்டோ, திலீபன், சாஜிபாய் ஆண்டனி, லியோ, சண்முகப்பிரியன், பிரசாத், அனிஷ், பால் ஆகிய 8 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளன

போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்:
சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் இன்று (08.03.2013) உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்

அந்த 17,500 பேர் எங்கே? புலிகளின் தளபதி எழிலன் மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது!
"இதுதான் பிரபாகரன் வீடு!''  ''இது தமிழ்செல்வன் மீது பம்ப் அடிச்ச இடம்!''  ''இங்கேதான் புலிகள் கடைசியாக விழுந்தாங்க!'' - இவை எல்லாம் வன்னி நிலம்பற்றிய சிங்கள சுற்றுலாப் பயணிகளின் குறிப்புகள்.
6-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 9 அணிகளும் தங்களது இறுதி அணியை அறிவித்துள்ளன. 
2 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 பேர் கொண்ட அணியை அறிவித்து உள்ளது. 
புஜாரா மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த டோனி மனைவி
அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஐதராபாத் டெஸ்டில் இளம் வீரர் புஜாரா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.

இலங்கை விவகாரம்! சல்மான் குர்ஷித் வழக்கமான பதிலையே தந்ததால் திமுக, அதிமுக, பாஜக வெளிநடப்பு
லோக்சபாவில் இலங்கை விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வழக்கமான பதிலையே தந்ததால் கடுப்பாகிப் போன திமுக, அதிமுக என அனைத்து கட்சி தமிழக எம்.பிக்கள் கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.

“இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள்”- டெல்லியில் டெசோ கூட்டம் ஆரம்பம்
டெல்லியில் இன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெசோ கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.இதில் முன்னாள் மந்திரிகள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி எம்.பி.,

சவூதி அரேபிய எஜமானர் எனது மனைவியை பணத்திற்காக விற்பனை செய்து வருவதாக மாத்தளையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
மாத்தளை ஹதுன்கமுவ பொத்தப்பிட்டியைச் சேர்ந்தவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்னதாக சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக சென்ற எனது மனைவியை, வீட்டு எஜாமானர் பணத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர்.

 
நேர்படப்பேசுதமிழருவிமணியன்டெல்லியில் நடக்கும் டெசோ மாநாட்டுக்கு தமிழின அழிப்புக்குத் துணை  நின்ற காங்கிரசை அழைத்து இருப்பது சந்தேகம் கொள்ளவைக்கிறது என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ் விவாத நிகழ்ச்சியில் தமிழருவி மணியனுடன் சுப.வீரபாண்டியன்,பாஜகவைச் சேர்ந்த

தனி ஈழம் வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார் ஆனால் தற்போது தனி ஈழம் கேட்க வில்லை. தமிழர் தாக்கப்படுவது தொடர்ந்தால் தனி ஈழம் கோரிக்கையை மீண்டும் எழுப்புவோம் என திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். 
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக மக்களவையில் விவாதம் தொடங்கியது. இலங்கை தமிழர் விவாதம்

வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்ட அமெரிக்க தூதுவராய அதிகாரியிடம் காணாமல் போன உறவுகளைத்தேடும் சங்கத்தினரால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது
. காணாமல்போனோர் உறவுகளைத் தேடும் சங்கத்தினால் காணாமல் போன உறவுகளைத் தேடித் தருமாறு கோரி கொழும்பில் நேற்று நடாத்தப்பட இருந்த

பி.ஆர்.பி. மகன் உட்பட 9 பேர் கைது
மதுரை மேலூர் மற்றும் கீழவளவு போலீசார் மதுரை எஸ்.பி. அலுவலத்தில் குவாரி சம்பந்தமான புகார் இருப்பதாக கூறி, விசாரணைக்கு அழைத்து செல்ல வந்துள்ளோம்
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை
இந்தியா ஆதரிக்கும் : குலாம் நபி ஆசாத் உறுதி


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று டெல்லியில் நடைபெற்ற டெசோ கருத்தரங்கில் உறுப்பினர்களிடம் குலாம் நபி ஆசாத் உறுதி கூறினார். 


சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் :இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் செய்தது அமெரிக்கா
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கூடங்குளத்தில் கவுன்சிலர் மனைவிக்கு 30 லட்சம் வந்தது எப்படி? :ரகசிய விசாரணை

கூடங்குளம் பஞ்சாயத்து 14-வது வார்டு கவுன்சிலர் தவசி. இவர் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

முன்னாள் அமைச்சர் ராஜா பையா மீது கொலை வழக்கு பதிவு
உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் பலிபுரா கிராமத் தலைவர் நான்ஹே யாதவ் கடந்த 2-ம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.

7 மார்., 2013


தமிழர்கள் இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடும்
நிலை உருவாகும் :  திருமாவளவன் ஆவேசம்

மக்களவையில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசினார்.

இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை தேவை! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




     ""ஹலோ தலைவரே... நம்ம நக்கீரன்தான் அட்டைப்படத்தில் 2ஜி-நெருங்கும் க்ளைமாக்ஸ்னு போட்டு விரிவா கட்டுரை வெளியிட்டது. இப்ப அதற்கான நிலவரங்கள் சீரியஸா  போய்க் கிட்டிருக்குதே.
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனித்தனியாக வலியுறுத்திப் போராட்டங்களை நடத்திவருவதை இந்திய அரசு அலட்சியப்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசில் பங்கெடுத்துள்ள தி.மு.க.வின் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டமும், டெல்லி டெசோ  கருத்தரங்கமும் இந்திய அரசால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா  என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், உடல்நிலை குன்றியுள்ள நிலையிலும் தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர், கலைஞரை நேரில் சந்தித்து, "இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இந்தியாவின் நிலைப்பாடு மாறாவிட்டால் நாம் ஒரு முடிவெடுத்தாக வேண்டியதுதான்' என்று வலியுறுத்தியுள்ளார். அதை கவனமாகக் கேட்ட கலைஞர் அதன்பின் தென்சென்னை மா.செ. ஜெ.அன்பழகனிடம் முற்றுகைப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தச் சொன்னார். தி.மு.க.வுடன் விடுதலைசிறுத்தைகள் கட்சியினரும் தி.க.வினரும் இணைய, பாலச்சந்திரன் படம் போட்ட பதாகைகளுடன் அணிதிரளவேண்டும் என்ற உத்தரவு, போராட்டத்திற்கு முதல்நாளே கட்சியினருக்கு இடப்பட்டது. டெசோ கருத்தரங்கிலும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும், அதன்பிறகும் இந்தியாவின் நிலைமாறாவிட்டால், மத்திய அமைச்சரவையிலிருந்து  தி.மு.க வெளியேறுவது என்றும் ஆலோசனையில் முடிவாகியுள்ளதாம்.



          "இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு இரட்டை முகம்- இரட்டை நாக்கு என்று உங்கள் தமிழக அரசியல்வாதிகள் விமர்சிக்கிறார்கள். ஆனால், இந்தியாவுக்கு ஒரே முகம்தான்- ஒரே நாக்குதான். அது எப்போதும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே இருக்கும்' என்கிறார்கள்
தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் தினமும் கனவில் வருகிறான்: கோர்ட்டில் அபுஜிண்டால் அலறல்
மும்பை தாக்குதல் சதி திட்டம் தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த அபுஜிண்டால் சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு பிடிபட்டான். அவனை அரபிய அரசு இந்தியாவிடம்
என்னை தொடுவது கூட இல்லை, கம்ப்யூட்டரே கதி என்று இருக்கிறாரே... ஒரு பெண்ணின் பரிதாப தற்கொலை!

தனது கணவர் தன்னிடம் அன்பு காட்டாமல், எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரே கதி என்று கிடந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

மறைந்த வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேசிற்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் இலங்கை அமைச்சர்கள் அந்நாட்டுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா ஆகியோர் வெனிசுலாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்தக்குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்


இலங்கைத் தமிழர் விவகாரத்தில், தி.மு.க.வை காங்கிரஸ் வஞ்சித்து விட்டது என்று மாநிலங்களவையில், தி.மு.க. எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை நடந்த விவாதத்தின் போது, தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு பேசுகையில்,

ஆசிய தடகளப் போட்டி சென்னையிலிருந்து கொழும்புக்கு மாற்றம் 

தமிழகத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் இடம்பெறவிருந்த ஆசிய தடகளப் போட்டி கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஊடகங்களை அணுகிய முறை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு பணிப்புரை விடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபைக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையிலான கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் 3ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

ராஜபக்சேதான் முள்ளிவாய்க்காலை அழிக்கும்படி உத்தரவிட்டார் - ஜெய சூர்யா

முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக் கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான்

'வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்...


வடக்கு - கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோரின் உறவுகளால் வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.



காணாமல் போனவர்களின் உறவுகள் ஒன்றுகூடி தமது சோகங்களை வெளிப்படுத்தவிருந்த ஜனநாயக ரீதியிலான போராட்ட நிகழ்வை அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சுதந்திரத்திற்கான அரங்கு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமையில் காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை


யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் தூக்கில் தொங்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு தற்கொலை செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து பொலிஸார் குறித்த சடலத்தை இன்று புதன்கிழமை காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.


சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் கடற்படையினருக்கு தொடர்பு


சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் கடற்படையினருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையைச்


ஜனாதிபதி ராஜபக்ஷவை கண்டித்து ஆர்ப்பாட்டம் : ஒருவர் தீக்குளிக்க முயற்சி

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டித்தும்

தலிபான்களால் சிறைபிடிக்கப்பட்ட 17 ஆப்கானிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் தலை தூக்கியுள்ளதோடு அரசுப் படையினருக்கு எதிராக திடீர் தாக்குதலில் ஈடுபட்டு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

ரொறன்ரோவில் இலங்கை தூதரகம் நோக்கிய கண்டனப் பேரணி! பெருந்திரளான மக்கள் பங்கேற்பு
பாலச்சந்திரன் படுகொலையினை கண்டித்தும் சிங்களப் படையின் இன அழிப்பு, பாலியல் வல்லுறவு ஆகியவற்றை கண்டித்து மகிந்த ராஜபக்சவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக்கோரி கடந்த திங்களன்று கனடா ரொறன்ரோவில் உள்ள  இலங்கைத் தூதரகம் நோக்கிய கண்டனப் பேரணி நடைபெற்றது.

6 மார்., 2013

மரண அறிவித்தலும் கண்ணீர் அஞ்சலியும்
                       திரு நல்லதம்பி இராசதுரை                                                                                 



புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிறந்த சமூக சேவையாளரும் மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய முன்னாள் அதிபருமாகிய  நல்லதம்பி இராசதுரை அவர்கள்  05.03.2013 செவ்வாயன்று புங்குடுதீவில் இறைவனடி சேர்ந்தார்  என்பதனை ஆழ்ந்த கவலையுடன்  தெரிவித்துக்கொள்கிறோம் .



புங்குடுதீவு 7 ஆம் வட்டாரம் ஊரதீவில் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை
ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் கற்ற பின்னர் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியை கற்று தேறினார். தனில் மொழியிலும் கணத்திலும் சிறந்த தகுதியைப் பெற்ற இந்த திருமகன் ஊரதீவு இலம்தமிழர் மன்றத்தை எஸ்.கே.மகேந்திரன் அவர்கள் அராம்பித்த பொது அவரோடு வலது கையாக நின்று வளர்த்தெடுத்து வர அறிய பணிகளை மேற்கொண்டவர். அதே கால பகுதியி ல் கிராம முன்னேற்றசங்க நிர்வாகத்தில் பல பதவிகளையும் வகித்து கிராம நலனுக்கு உறுதுணையாக இருந்தார் . பின்வந்த காலங்களில் ஊரதீவு சனசமூக நிலையத்தின் வளர்ச்சியிலும் தோள்  கொடுத்தார் .  உயர்கல்வியை முடித்த பின்னர் தொழில் தேடி நீண்ட காலம் காத்திருந்த இயற் அந்த காலப்பகுதியில் தனது கிராம  இளைஞர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு இலவசமாகவும் பின்னர் மிக குறைந்த கட்டணத்திலும் மாலி இரவு நேரா வகுப்புகளை நடத்தி பேருதவி புரிந்தவர் . வயது வித்தியாசம் பார்க்காது இனிமையாக எளிமையாக எல்லோருடனும் பழகி நகைச்சுவையாக ஒன்றுகூடி பேசி எல்லோர் மனதிலும் இலகுவாக இடம்பிடித்த ஒரு அற்புத மனிதர் . ஒரு காலத்தில் அறிவகமே தஞ்சமென கிடநது சேவை செய்த கோலத்தை என் இரு கண்களாலும் பார்த்து வியந்திருக்கிறேன் . சகதோழன் எஸ் கே யின் வழியைப் பின்பற்றி தமிழரசுக் கட்சியின் பால் ஈடுபாடு காட்டி அரசியலிலும் பிரகாசித்தவர் . புங்குடுதீவு பணாவிடை  சிவன் கோவில்  வளர்ச்சியில்     கணிசமான பங்கு     இவருக்குண்டு . அந்த ஆலயத்தின்   பரிபாலன சபையில்    பல்வேறு பதவிகளை அலங்கரித்து  ஆலயத்தின் மேம்பாடுக்கு உழைத்தவர்
நீண்ட கால முயற்சியின் பின்னர்  இவருக்கு கிடைத்த ஆசிரிய தொழிலை கூட திறம்பட புரிந்து இறுதி காலங்களில் அதிபராக உயர்ந்து ஒய்வு பெற்றார் .ஆசிரியராக முரசுமோட்டை மகா வித்தியாலயத்தில் பணி  ஆற்றிய பின்னர் புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை  வித்தியாலயத்துக்கு மாற்றாலாகி வந்தமை இவரது ஊருக்கான சேவைக்கு வித்திட்டது .ஆசிரியாராக பொறுப்பேற்ற இவர் பின்னர் இவரது சேவைக்கேற்ப உப அதிபராகி அதிபராகி உயர்ந்து கொண்டார் . இவர் அதிபராக இருந்த காலத்தில் கமலாம்பிகை மகா வித்தியாலயம் பாரி முன்னேற்றம் கண்டது .கல்வி தராதரம் ,விளை யாட்டு விழாக்கள் ,பாடசாலை அபிவிருத்தி, பழைய மாணவர்சங்கம் ,வெளிநாட்டு மக்களின் உதவி பெறல் என பல்வேறு வகையில் இவர் ஊக்கம் அளித்தார் போர்க்களத்தின் பின்னர் இந்த பாடசாலை இப்போதிருக்கும் உயர்ந்த நிலைக்கு இவரது முயற்சியும் பங்களித்து   முடியாது . இவர் கலை துறையில்  ஆற்றிய ஈடுபாடும் ஊக்குவித்தலும் புங்குடு தீவு மக்களின் மனதில் என்றும் அழியாது .ஊரதீவு இளம்தமிழர் மன்றம் எழுபதுகளில் சிவராத்திரி விழாக்கள், அரசியல் நிகழ்வுகள் , விளையாட்டு விழாக்கள்,கலை நிகழ்ச்சிகள்  என பலவற்றை  நிகழ்த்தி சாதித்தது .அந்த வேளையில் எல்லாம் கிராம இளைஞர்களை திரட்டி ஏராளமான நாடகங்களை எழுதி தானே இயக்கி அற்புதமாக மேடையேற்றி புகழ் பெற்று இருந்தார் ,   நல்ல தலை சிறந்த நடிகர்கள் எழுத்தாளர்கள் பேச்சாளர்களை உருவாக்க வித்திட்ட தமிழ் பற்றாளன் .இவரது கையால் குட்டுப்பட்டு உருவானவர்கள் வரிசை    சிவானந்தன் கருணா நிதி,த.குணரத்தினம் க.ஸ்ரீ ஸ்கந்தராசா( சித்ரா மணாளன் ) .காந்தி,குலேந்திரன் ,ஜெயபாலன் சசிகாந்தன்,ஆனந்தன் , மோகனதாஸ் ,நிமலன்,தி.ஸ்ரீஸ்கந்தராசா ஆ.கைலாயநாதன்,எ,கைலாசநாதன்,சோ.கைலைவாசன் ,க.செல்வானந்தன்  என நீண்டு செல்லும்  . எனக்காக   இரு விழிகள் ,என்ரை ஆத்தே ஆகிய நாடகங்கள் இவரது படைப்பில் என்னை இளமைக் காலத்தில் கவர்ந்திருந்தன .வயது போன மூதாட்டியாக ஒரு பாத்திரத்தில் நடித்து கூட மெருகேற்றி இருந்தார்  இவரது ஒரு கரம் சற்றே பலவீனமானதாக இருந்தமையை கூச்ச படாமல் குறித்து  காட்டும் வகையில் பொன் கை  வேந்தன் என்னும் புனை பெயரிலேயே இவர் நாடகங்களை எழுதி இயக்கி வந்தமை என்னால் மறக்க முடியாதது .நெஞ்சை விட்டு   அகலவில்லை .எனக்கு கூட இவர் ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கிறார் என்றே கூறலாம் எனது பதின்ம வயதில் ஐவரும் இவரோடு சேர்ந்திருந்தவர்களின் செயல்பாடுகள் டுகள் என்னை பூரிக்க வைத்தன . ஒரு கட்டத்தில்ஒரு சில மாதங்கள் (1977) இவரது அரசியல் வழி என் நண்பன் எஸ் கே அவர்களின் வழியை விட்டு மாறிப்  போன போதும் அங்கே கூட நாகரீகமான அரசியல்வாதியாகவே கண்டு கொண்டேன் . இவரது ஆயுள் குறுகியதாக அமைந்து விட்டாலும் இவரது சமய ஆன்மீக சமூக சேவை அரசியல் கல்வி துறைகள் சார்பில் செய்த சேவைகளை புங்குடுதீவு மண்ணே  என்றும் நினைவில் வைத்திருக்கும் .நாங்களும் கூட.

இந்த பொது சே வையாளனுக்கு எமது மண்ணின் சார்பில் இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியை செலுத்தி நிற்போமாக

ad

ad