புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2013


இசைப்பிரியா தொடர்பில் கருத்து! இராணுவத்தினரின் சாபக்கேடு ரணிலை சும்மாவிடாது!- பஷில்
இராணுவத்தினரின் சாபக்கேடு ரணில் விக்கிரமசிங்கவை வெறுமனே விட்டுவிடாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ச தெரிவித்தார்.

வேலை நிறுத்தம் வெற்றி! இனிமேலாவது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்!- கருணாநி
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தமிழின உணர்வோடு பொங்கியெழுந்து இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகக் பெரிய வெற்றியாக ஆக்கித் தந்திருக்கிறார்கள். இந்தப் பெரிய வெற்றிகரமான

மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக ஜெனீவாவில் 62 இலங்கையர்கள்
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் மகிந்த தலைமையிலான இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 62  இலங்கைப் பிரதிநிதிகள் அங்கு சென்றுள்ளனர் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
சங்கக்காரா, டில்ஷன் சதத்தால் டிரா செய்தது இலங்கை
இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.
முதல் டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 570 ஓட்டங்கள் எடுத்து "டிக்ளேர்" செய்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 638 ஓட்டங்கள் எடுத்தது.
உலகளவில் சுற்றுலாத்துறையில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து முதலிடம்
உலகப் பொருளாதார அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று உலக அளவில் சுவிட்சர்லாந்து சுற்றுலாத் துறையில் முதலிடம் வகிப்பதாகத் தெரிவித்துள்ளது.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சாய்னா நேவால் முதல் நிலை வீராங்கனையாக களமிறங்குகிறார்.
நாளை நடைபெறும் மகளிர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் சாய்னா, தரநிலையில் 40-வது இடத்தில் உள்ள ஃப்ரான்ஸ் வீராங்கனை சஷினா விக்னேஸ்வரனுடன்(தமிழ் பெண்மணி ) மோதுகிறார். இருவரும் இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு ஒரு போட்டியில் விளையாடியுள்ளனர். அதில் சாய்னாவே வெற்றி பெற்றுள்ளார்.


புதிய கட்சி தொடங்குகிறார் சரத் பொன்சேகா
 
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா,  புதிதாக அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார்.  இதற்காக தேர்தல் துறையினரிடம் தேவையான ஆவணங்களை இன்று பொன்சேகா சமர்ப்பித்தார்.  

அஸ்லான் ஷா ஆக்கி : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி

22–வது அஸ்லான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று நடைபெற்று போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்க்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

செக் மோசடி வழக்கு: இயக்குனர் கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜர்
சினிமா இயக்குனர் கஸ்தூரிராஜா சென்னையைச் சேர்ந்த பைனான்சியர் 'போத்ரா' என்பவரிடம் ரூ. 65 லட்சம் கடன் பெற்று இருந்தார். கடனை திருப்பி செலுத்தும் வகையில் 2

தனியார் வகுப்பிற்குச் சென்றுவிட்டு தமது வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்த நான்கு மாணவிகள் முச்சக்கர வண்டியில் சென்ற மூன்று பேரால் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் பலாங்கொடை பிரதேசத்திற்குட்பட்ட பெட்டிகல எனும் இடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.


காதலியான பேராசிரியரை கடத்திய மாணவன்: நாகர்கோவில் அருகே பரபரப்பு
நாகர்கோவிலில் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியரை மாணவர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை தமிழர் பிரச்சனை: பாராளுமன்றத்தில் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பாராளுமன்றம் இன்று கூடியதும் சபாநாயகர் மீராகுமார், முன்னாள் உறுப்பினர் வீரென்ஷா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார். அதை தொடர்ந்து இலங்கை

டெசோ அமைப்பின் பொது வேலைநிறுத்தம்: திருச்சியில் கே.என்.நேரு உட்பட 500 பேர் கைது
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி,


இலங்கைப் பிரச்சனை! புதுக்கோட்டை
கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்!
இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும். தனி தமிழ் ஈழம் அமைய ஐ.நா மன்றம் ஈழத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். போர் குற்றவாளியான ராஜபக்சேவை தண்டிக்க ஐ.நா. அவையில் இந்தியா தீர்மான
அழகிரியின் கோட்டையான மதுரையில் பந்த் படு தோல்வி  ஆதாரம் புதியதலைமுறை 

சென்னை அண்ணா சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் வீரமணி திருமாவளவன் கைதாகினர் 
போக்குவரத்து தொழில் சங்கங்கள் பெரும்பாலும் எ.தி.மு.க அணியை சேர்ந்தவை என்பதால் பொஇக்குவரது வழமை போல நடக்கின்றன 
டெசோ போராட்டங்கள் பிசுபிசுத்தன.அரச ஏற்பாட்டில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட காவல் துறை பேரூந்துகளில் சாலை மறியலில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான வர்கள் உடனடியாகவே கைதவதால் போரட்ட்நகல் பெரிதாக  தாக்கத்தை ஏற்படுத்தவில்லை 
மதுரை அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள் 300 பேர் போராட்டம் ஆ னால் சுமார் 30 000 மாணவர்கள் அதரவாக  குவிந்துள்ளனர் 

ad

ad