புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2013


Australia 408
India 283/0 (58.0 ov)
India trail by 125 runs with 10 wickets remaining in the 1st innings



          லங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெ ரிக்கா கொண்டு வரும் தீர்மானம், இதையொட்டி தமிழகத்தில் எழுந்துள்ள மாணவ சமூகத்தின் எழுச்சி, அரசியல் கட்சிகள் மற்றும் ஈழ ஆதரவு அமைப்புகளின் போராட்டம்,



            டந்த மார்ச் 7ஆம் தேதி எனது ஃபேஸ் புக் பக்கத்தில் வருத் தத்துடன் ஒரு குறிப்பை எழுதினேன்.


        ""ஹலோ தலைவரே... தமிழ்நாடே போர்க்கோலம் பூண்டமாதிரி இருக்குது.. மாணவர்கள் ஒவ்வொரு ஊரிலும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணின்னு இலங்கைக்கும் அதன் அதிபர் ராஜபக்சேவுக்கும் எதிரா கொந்தளிச்சிக்கிட்டிருக்காங்க. ஐ.நாவி


          "ஈழத்தில் நடத்திய தமிழினப் படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இருக்காது' என்கிற இறுமாப்பில் இருந் தனர் ராஜபக்சே சகோதரர் கள். ஆனால் சாட்சியங்கள் காட்சிகளாக நிறைய வந்துவிட்டன, வந்துகொண்டுமிருக்கின்றன. இறுதிக்கட்ட போரின்போதும் nakeeran

 கவிஞர் வைரமுத்து தந்தை மரணம்: நாளை இறுதி சடங்கு
கவிஞர் வைரமுத்துவின் தந்தை ராமசாமி தேவர் உடல்நலக்குறைவால் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு?
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தமிழர் குரலை ஒலித்த நவநீதம்பிள்ளை! அதிரடியாய் வெளியேறிய இலங்கை பேச்சாளர்! ஜெனிவாவில் நடப்பது என்ன?- விகடன் 
எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் ஈழச் சோகத்தின் கொடூர ரணம் ஆறவே ஆறாது. இது இந்திய நாடாளுமன்றம் தொடங்கி இங்கிலாந்து நாடாளுமன்றம், ஜெனிவா மனித உரிமை மன்றம்

தஞ்சாவூர் சென்ற சிங்கள புத்த பிக்குகள் மீது ஓட ஓட விரட்டித் தாக்குதல்! தமிழ் உணர்வாளர்கள் கைது!
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த பிக்குகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை விவகாரம்! தி.மு.க.வை சமாதானப்படுத்த காங்கிரஸ் முயற்சி
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில், போர்க் குற்றவாளிகள் மீது சர்வதேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை

இலங்கைத் தமிழருக்காய் தமிழக மாணவர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளமை எமது மக்களின் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போராட்டங்கள் தமிழக மக்களுக்கும் தமிழ் நாகரிக்கத்துகும் கௌரவத்தைத் தேடிக்கொடுப்பதாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்

சிகிரியா குன்றில் தமிழ் எழுத்துக்களை எழுதிய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மஸ்கெலிய பகுதியில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று முஸ்லிம் மாணவர்களே சிகிரியா சிங்க பாதத்தில் தமிழில் எழுதியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர்.எனினும் பின்னர் அவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களின் நியாயமான உணர்வுகளை இந்த அரசு புரிந்து கொண்டு செயற்படும். அதற்கேற்ப, உங்களிடம் பேச்சுவார்த்தை

அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையில், தமிழருக்கு எதிராக போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என தி.மு.க., தலைவர், கருணாநிதி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய உரை ஒன்று தொடர்பான காணொளிப் பேழையை, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவிடம் வழங்கியதாக விக்கிலீக்ஸ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

2002இல் போர்நிறுத்த உடன்பாடு கையெழுத்திட்ட பின்னர், அரசியல் தீர்வின் மீது விடுதலைப் புலிகள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும்

ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம்


ஜெனீவா பிரேரணைக்கு எதிரர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதாரவு தெரிவித்தும் இன்று காலை மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மகன் கொலை தொடர்பில் மனித உரிமைப் பேரவையில் தந்தை கண்ணீர்!

 திருகோணமலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொண்டு நீதி வழங்க வேண்டும் என டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் கேட்டுக் கொண்டுள்ளார்

பரிந்துரைகளில் 50 வீதம் இலங்கை அரசினால் நிராகரிப்பு

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளில் 50 சதவீதமானவற்றை இலங்கை நிராகரித்துள்ளதென மனிம உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.


திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் ஈழத் தீ

லயோலா பற்றவைத்த லங்கா தீ கொழுந்து​விட்டு எரிகிறது. தணலாய் கொதிக்கிறது தமிழகம். ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்களை மிஞ்சிவிட்டது கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் போராட்டங்கள். 

தாயை நேசிக்க மீசை முளைக்க தேவையில்லை
தாயை நேசிக்க மீசை முளைக்க தேவையில்லை


ராமேஸ்வரத்தில் 9 வகுப்பு பள்ளி மாணவர்களான சுபாஷ் மற்றும் அஸ்வந்த் முன்னெடுக்க பட்ட போராட்டத்திருக்கு புரட்சி கர வாழ்த்துகள்S
தாயை நேசிக்க மீசை முளைக்க தேவையில்லை


ராமேஸ்வரத்தில் 9 வகுப்பு பள்ளி மாணவர்களான சுபாஷ் மற்றும் அஸ்வந்த் முன்னெடுக்க பட்ட போராட்டத்திருக்கு புரட்சி கர வாழ்த்துகள்S

அமெரிக்க தீர்மானம் மீது முடிவு எடுக்கும் நடவடிக்கைகள் தொடக்கம்! மத்திய அரசு அறிவிப்பு!
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூடியுள்ளது. இதில், உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது பல்லாயிரக்கண

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அறிக்கை தாக்கல்! சீனா, பாக். ஆதரவு! அமெரிக்கா, இங்கிலாந்து எதிர்ப்பு!
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை 15.03.2013 வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கைக்கு சீனா, பாகிஸ்தான் உள்பட சில நாடுகள் ஆதரவு தெரிவித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளும், மனித உரிமை அமைப்

"திருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்களும் ,ஈ வே ரா கல்லூரி மாணவ, மாணவிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தொடருந்து மறியல் போராட்டம் 14.3.2013 "
‎"திருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்களும் ,ஈ வே ரா கல்லூரி மாணவ, மாணவிகளும் ஈழத்தமிழர்களு

திருச்சி மாணவர்களது போராட்டம் தொடர்கின்றது! பேரணி சாலை மறியல் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை தொடர்கின்றது::..
திருச்சி மாணவர்களது போராட்டம் தொடர்கின்றது! பேரணி சாலை மறியல் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை தொடர்கின்றது::..

"திருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்களும் ,ஈ வே ரா கல்லூரி மாணவ, மாணவிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தொடருந்து மறியல் போராட்டம் 14.3.2013 "
‎"திருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்களும் ,ஈ வே ரா கல்லூரி மாணவ, மாணவிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தொடருந்து மறியல் போராட்டம் 14.3.2013 "
மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் - நெடுமாறன் எச்சரிக்கை! 

மாணவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்தால் தமிழகத்தில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் போக்கு தொடருமானால்
StudentsHungerStrike வரும் 20ம் தேதி தொடர்முழக்க போராட்டம். 1 கோடி மாணவர்களுக்கு அழைப்பு. சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில்ஒருங்கிணைப்பாளர் தினேஷ்
பட்டினி போராட்டம் மேற்கொள்ளும்
மாணவத் தோழர்கள் கவனிக்கவும் மற்றும்
கடைப்பிடிக்கவும் வேண்டியது!

நான் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில்

கைது செய்யப்பட்டு மூன்று மாதம் திருச்சி
சிறையில் இருந்த போது 11-நாட்கள் வரை
பட்டினி போராட்டம் நடத்தியுள்ளேன்.

தமிழக மாணவர்களின் எழுச்சியும் முதல்வர் ஜெயலலிதாவின் மறைமுக ஆதரவு மயமான சாந்தகுணமும்

உலகமெங்கும் தமிழர் மத்தியில் பர பரப்பாக பேசப்படும் செய்திகள்  இன்றைய தமிழக மாணவர்களின் எழுச்சி மயமான போராட்டங்கள் தான் .அடுத்து என்னநடக்குமோ என்று ஆவலோடு  எம்மை எல்லாம் பக்கக வைக்கும்வகையில் நன்கு ஒழுங்கு மையப் படுத்தபட்டு அவர்கள் நடத்துமுணர்வு பூர்வமான உண்ணாவிரதங்கள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல்கள் எல்லாம் எம்மை மெய் சிலிர்க்க  .ஒரு கவலை இந்த எழுச்சி எல்லாம் எம்மினமும் நாங்கள் உயிருக்குயிராக கட்டி வளர்த்த விடுதலைப் போராட்டமும் 2009 இல் திட்டமிட்டு அளிக்கப் பட்டவேளை வெடித்திருக்க வேண்டும்.எமது ஈழ விடுதலை பாதை சுலபமாக அமைந்திருக்கும்.பரவாயில்லை இப்போதாவது விழித்துக் கொண்டார்களே .
இங்கே கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் இந்த மாணவ புரட்சியை முளையிலேயே கிள்ளி  எறிய  சில சக்திகள்  முனைவது தான் .வெளியில் இருந்து பார்த்தால் இந்த குழப்ப வாதிகளின் செயல் தோற்றம் சரியானதாகவும் நியாயமானதாகவும் தோன்றினாலும் உள்ளே விச ஊசிகள் ஏற்றபட  தயாராக இருக்கும் .உதாராணமாக காங்கிரஸ் தங்கபாலு லயோலா கல்லூரி முன்றல் வந்தமையை கூறலாம் . எத்தனை பட்டாலும் திருந்தாத காங்கிரஸ் மாயைக்  கொள்கைவாதிகள் மக்களிடையே கிளம்பும் உணர்வுகளை மழுங்கடிக்க மறைமுகமாக முயன்று கொண்டே வெளித் தோற்றத்தில் அனுதாபிகளாக காட்சி வருவார்கள் .இவரது வருகையால் காங்கிரஸ் மீது இயல்பாகவே கோபம் கொண்டுள்ள மாணவர்கள் ஏதாவது வன்முறையில் குதிப்பார்கள்.இந்த  சாட்டை வைத்தே  குழப்பலாம்  அல்லது அம்மாவின் காவல் துறையாவது குழப்பும் சமாளிக்க முடியாமல்.கை வைக்கும் இதனால் அம்மாவின் உள்மனதையும்  நாடி பிடித்து பார்க்க வசதியாகும் என்றே கற்பனை  இருந்திருக்கும் . உண்மையிலேயே உலக தமிழர்கள் , மாணவர்களை பாராட்டும் அதே வேளை  அடுத்ததாக முதல்வரையும் அவரது  காவல் துறையையும் தான்  நன்றி பாரட்ட வேண்டும் .சாலை மறியலில் இறங்கிய உடனே அடுத்த நிமிடத்திலே தி மு க தேசோ அமைப்பை பேரூந்தில் ஏற்றிச் சென்ற அதே காவல்துறை தான் இந்த மாணவர்கள் செய்கின்ற எல்லா விதமான போராட்டங் களையும்    அமைதியாக பார்த்து கொண்டே இருக்கிறார்கள்.மேலிடத்து ஆணை இன்றி எதுவும் அசையாத அம்மாவின் ஆட்சியில் இது ஒரு மாற்றம். .மாணவர்கள் கல்லூரி வளாகத்திலே உண்ணாவிரதம் செய்கிறார்கள். சாலையில் இறங்கு கிறார்கள் .முக்கிய பெரிய அரச அலுவலகங்களை முற்றுகை இடுகிறார்கள் .ஒரு பெரிய தபாலகதயிஎ உள்ளே  சென்று பொட்டிய வண்ணம் கைப்பிடி அரச கொடிகளை பிடுங்கி ஏற்கிறார்கள். இரவிரவாக திட்டம் போடுகிறார்கள். அச்சு கூடங்களில் பிரசுரங்கள் பதாகைகள் தயார் செய்கிறார்கள் . வை கோ இன் ம.தி.மு.க வழக்கத்தில் கூட உன்ன விரதம் இருக்கிறார்கள்  இத்தனைக்கும் காவல் துறை எந்த வன்முறை கொண்டும் அடக்க முயலவில்லை..நினைத்தால் சட்டத்தின் எத்தனையோ வழிகள் கொண்டு இவர்களை தூக்கி எறியலாம் .தூக்கி உள்ளேயும் போடலாம்..துவைத்தும் எடுக்கலாம். .இந்த போராட்டத்துக்கு எதிரான அல்லது மாற்றான டெசோ இன் போராட்டக்க ரர்கள் கூட எதாவது நடக்காதா குழம்பாதா என கனவு காண்கிறார்கள்.முதல்வரின் தந்திரம் கண்டு இடிந்து போய் உள்ளார்கள் கிழட்டு நரிகள்..திருச்சியில் மட்டும் ஒரு இன்ஸ்பெக்டரின் காரை மறி த்த போ து அவர்  கொஞ்சம் சினம் கொண்டு ஒரு மாணவனை தாக்கி இருந்தார். பின்னர் சுமுகமான பேச்சின்  மூலம் அமைதி கண்டார்கள் .சிலர் இப்போது அமைதியாக இருக்கும் முதல்வரையும் காவல் துறையையும் சீண்டி பார்க்க  சபல்வேறு உணர்ச்சி கதைகளை கட்டி விடுகிறார்கள்..தமிழக அரசு அடக்க முனைகிற தாம். உதவ முன்வரவில்லையாம்.இப்படியெல்லாம் கூறுவது சரியா' தமிழக அரசு இப்படி பார்த்து கொண்டு இருப்பதே பெரிய உதவி தானே. கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறையை கொண்டு அடக்கி இருக்க முடியாதா ?ஒரு அரச இயந்திரம் மௌனமாக இருந்து உதவுவது பிடிக்கவில்லையா? யார் தான் முதல்வராக இருந்தாலும் தங்களை காப்பாற்ற ஏதாவது செய்து சட்டம் தன்   கடமையை செய்கிறது என்று கூறி விட்டு போயிருப்பார்கள் .மாணவர்களின் போராட்டத்தை இன்னொரு குழப்பம் பிடித் துள்ளது.அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப் பதா எதிர்ப்பதா எனபதே . உண்மையில் அமெரிக்க தீர்மானம் ஒரு கண்துடைப்பு தான்.உப்பு சப்பில்லாத தீர்மானம் ததான் ஆனால் பக்கத்து நாடான சம்பந்தபட்ட இந்தியா இது கூட செய்யாமல் உள்ளதே.அமெரிக்காவின் நடவடிக்கையால் உலகமயமாக்கபட்டுள்ளதே எமது பிரச்சினை.இந்த சிறிய சரக்கில் லாத தீர்மானத்தைக் கூட ஸ்ரீலங்கா நிறைவேற்றாமல் மீண்டும் அடுத்த முறையும் ஐ நா  க்கு இழுபட போகிறது என்பதே உணமை .எது எப்படி போனாலும் உலக நடுகல் எம்மீது இழைக்கபட்ட போர்குற்றங்கள் அழிவுகள் எல்லாவற்றையும் அறிய வாய்ப்பாகி உள்ளதே பெரிய விஷயம்.இந்த பிரச்சினைகள் இத்தோடு நின்று விட போவதில்லைத் தானே.எமது தேசியத் தலைவரின் மௌனிக்கப்பட்ட கொள்கைக்கு கிடைக்கும் வெற்றி படிகளில் உணரக கூட அமையலாம்  . உண்மையிலேயே எம்மினது சகோதர மாணவ சமொக்கதுக்கும் தமிழக  ராசு,காவல் துறை கல்லூரி நிர்வாகங்கள் எல்லாம் எங்கள் நன்றிக்கு உரித்தானவர்களே .நீங்கல் சீண்ட வேநிடைவர்கள் கண்டிக்க வேண்டியவர்கள் தலை மேல் வைத்து கொண்டாடுகிறோமோ நடிகர்கள் அரசியல்வாதிகளையே .ஒரே ஒரு சிம்புவை தவிர மற்றைய கலை குடும்பம் எல்லாம் எங்கே  ஒளிந்து கொண்டார்கள்.டில்லியில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்காகவும் தங்கள் மேல் போடப்படும் வரிக்காகவும் போராட வந்த கலை உள்ளங்களே நீங்கள் தமிழர்  உள்ளங்களை  திரைகளில் மட்டும் தானா கொள்ளை அடிப்பீர்கள் .நிசத்தில் வேச தாரிகள் தானா '  திரையுலகமே பதில் சொல்ல வேண்டும் .இதில் வேறு அஜித்தும் அர்ஜுனும் எதோ
அறிவிப்பு செய்கிறார்களாம் .செய்வார்கள் தானே  வந்தாரை வாழ வைக்கும் இழிச்ச வாய் தமிழன் இருக்கும் மட்டும் ..
சிவ-சந்திரபாலன் சுவிட்சர்லாந்து -tthamil 8@gmail .com

15 மார்., 2013


மத்திய அமைச்சரவையில் திமுக நீடிப்பது அர்த்தமற்றதாகிவிடும்! கலைஞர் எச்சரிக்கை
 
திமுக தலைவர் கலைஞர் 15.03.2013 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 இலங்கையில் அண்மை காலத்தில் நடைபெற்ற

இலங்கைக்கு எதிரான தீர்மானம்! காங்கிரஸ் உயர்நிலைக் குழு அவசர ஆலோசனை!
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் குறித்து காங்கிரஸ் உயர்நிலைக் குழு (5.03.2013) அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

கடலூர்: உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி 
கடலூர் தேவனாம்பட்டினத்தில் அமைந்துள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 14.03.2013 காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று காலை ராம்பிரசாஷ், பாலகிருஷ்ணன், புஷ்பராஜ் மூன்று மாணவர்கள் மயக்கமடைந்தனர்.
மூன்று மாணவர்களையும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதித்தனர்.

இலங்கைக்கு எதிரான போராட்டம் எதிரொலி! கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை!
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் வாபஸ்
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க

நேரலை அறிவிப்பு : தற்போது நடப்பதைக் காணலாம் !
மத்தியில் அழுத்தவும் 


நாடாளுமன்றத்தில் எதிரொலித்த தமிழக மாணவர்கள் போராட்டம்
அ தி மு க ,தி மு க இணைந்து முழக்கம் 
தமிழகம் முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடாளுமன்றத்திலும் இன்று எதிரொலித்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் வலியுறுத்தினர்.
மாநிலம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மார்ச் 22ம் தேதி கடைசி தேதியாக உள்ள நிலையில்


கலாட்டா கல்யாணம்!
நடிகர் விஜய் சுவர் ஏறிகுதித்து தப்பி ஓட்டம்! 
  13.03.2013 புதன்கிழமை காலை 9 மணிக்கே நடிகர் விஜய் வருவார் என்று விழுப்புரம் ஆனந்தா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசை பொருட்களுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. Photos
இது ஜப்பானில் நடந்த உண்மை கதை...!
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.
மாபெரும் மாணவர் புரட்சி ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் அதிரடி ! 
மதுரை தலைமை தபால் நிலையத்தை இழுத்து மூடிய மாணவர்கள். ஹிந்தி எழுத்துக்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர் . காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தில் இருந்து இறக்கி கிழிக்கப் பட்டது. இலங்கை கொடி எரிக்கப்பட்டது. 
புலம்பெயர்ந்த ஈழச்சகோதரன் எழுதிய மடல்
என் அன்பான தமிழக மாணவருக்கு வணக்கம்,

உங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவின் மத்தியில் இதைப்படிப்பதற்கு உங்களுக்கு நிச்சயம் நேரம் இருக்காது, ஆனாலும் ஒரே ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்,


இனி, சிறீலங்காவைக் கையாள்வது இந்தியாவுக்கு இலகுவாக இருக்காது!
அடுக்கடுக்கான போர்க்குற்ற ஆதாரங்களை இலங்கை அரசின் மீது அள்ளித் தெளித்த பின்னாலும், சர்வதேச சமூகத்தின் இலங்கை மீதான கொள்கையோ, பார்வைகளோ மாறவில்லை. சர்வதேச அழுத்தங்களால் ஏதாவது நல்லது நடக்குமா என ஈழத் தமிழ்ச் சமூகம் திணறி நிற்கும் நிலையில்,

தென்னிலங்கையில் அதிற்சி! பசில் – நாமல் மோதல்! மகிந்தவின் வீழ்ச்சி ஆரம்பம்

சர்வதேச ரீதியில் மகிந்த அரசாங்கம் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளதைப் பயன்படுத்தி பசில் ராஜபக்‌ஷ ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை பணயக் கைதியாக வைத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்
பசில் ராஜபக்‌ஷ ஶ்ரீல.சு.க.யின் தேசிய அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து நாமல் ராஜபக்‌ஷ தனது நம்பிக்கைக்குரிய ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமது குடும்பத் தொடர்புகள் ஊடாக

இலங்கை இன்று அமெரிக்காவிற்கு பதிலளிக்கும்

தெலுங்கு பெண்ணின் தமிழர் பாசம்
news
ஈழத் தமிழர் விவகாரம் தமிழ் நாட்டை எரிமலையாகக் குமுற வைத்துள்ள நிலையில், அங்கு தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொடர் உண்ணா நிலைப் போராட்டத்தில் தெலுங்குப் பெண் ஒருவரும் ஈடுபட்டுள்ளார். சென்னை, அடையாறில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்து வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு ஈழத் தமிழர்களின் நலனுக்காக போராட்டத்தில் குதித்துள்ளார்.
 
உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனது கல்லூரியைச் சேர்ந்த சக மாணவர்கள் 8 மாணவர்களுடன் தனி ஒரு பெண்ணாக அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.  
வவுனியா சிறையில் புலிச்சந்தேக நபர்கள் எதிர்வரும் காலங்களில் தடுத்துவைக்கப்படமாட்டார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுப்காப்பு காரணங்களை கருத்தில் கொண்டே இவர்களை வவுனியாவில் தடுத்துவைப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டதுடன்  அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எங்கள் பிள்ளைகளை விடுவியுங்கள்
எங்களுக்கு நீங்கள் தரும் எந்த உதவிகளும் வேண்டாம். காணாமல் போன எங்கள் பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தந்தால் போதும் இவ்வாறு காணாமல் போனோரின் உறவினர்கள் கொழும்பு மாநகரசபை பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் நடத்திய ஊடகவியலாளர்
அமெரிக்கா - கியூபா இடையே ஜெனிவாவில் கடும் சொற்போர் ;இந்தியா மெளனம் இலங்கை மாயம்
இராஜதந்திரப் போர்க்களமான ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இன்று தாக்கல் செய்யவுள்ள பிரேரணையின் இறுதிவரைவு குறித்து

இலங்கையின் போர்க்குற்றம்: "இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்"- புதிய தலைமுறை புதிய ஆதாரம் வெளியிட்ட காணொளி 
கைகளை பின்புறமாக பிணைத்து, தலையில் சுட்டு கொல்லும் இலங்கை இராணுவத்தின் ஈவிரக்கமற்ற செயல்... காட்சிகளாக வெளியான போது நம்மை அதிர்ச்சியூட்டின.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும், அதன் அடிப்படையில் உரிய
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் எலியோட் என்கில் கோரிக்கை விடுத்துள்ளர்.

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து திருப்தி அடைய முடியாத நிலை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதிகள் மரத்தில் ஏறி போராட்டம்! 
செங்கல்பட்டு-காஞ்சீபுரம் சாலையில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. அங்கு போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்களை கியூபிரிவு

ஐ.நா. மன்றத்தில் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியாவை ஆதரிக்க கோருகின்ற அதே வேலையில் இலங்கையில் நடந்த திட்டமிட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச தன்னிச்சையான விசாரணையை வ-யுறுத்தி இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும்.
இலங்கை தீவில் பூர்வீக குடிமக்களான தமிழர்களுக்கு இன்றைய தீர்வு தனி ஈழம் நாடு உருவாவது மட்டுமே என்பதை கருத்தில் கொண்டு தனி

போராட்டக் களத்தில் நிற்கும் என் மாணவத் தம்பிகளே..தங்கைகளே..
மாணவ சக்தி மகத்தானது என்பதைதான் வரலாறு அழுத்தமாக போதிக்கிறது. வெடித்தெழுந்த புரட்சிகளின் தொடக்கம் துளிர்த்த தோட்டங்களாக கல்லூரியின் வகுப்பறைகள்

புதுவை: உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு - புதிய அமைப்பு
வரும் திங்கட்கிழமை ( 18.3.2013 ) தமிழக கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணிக்க மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.  தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு என்ற புதிய அமைப்பினர் இதனை அறிவித்தனர்.


எனக்கும் தமிழுணர்வு இருக்கிறது:
 உண்ணாவிரதமிருக்கும் மாணவர்களிடையே சிம்பு பேச்சு

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக

1. விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும். 
2. கடன் தொல்லையால் தற்கொலை செய்த விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். 
3. சாகுபடி செய்த நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், வறட்சியால் பாசனத்துக்கு வழியில்லாமல் போன நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். 
4. விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் 

என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வைகோ தலைமையில் மதிமுக தொண்டர்கள் விருதுநகரில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி மதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் விருதுநகரில் இன்று காலை துவங்கியது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் காலை 9 மணிக்குத் துவங்கிய இந்த போராட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தை மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா துவக்கி வைத்தார். மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவடைகிறது.
 வைகோ தலைமையில் மதிமுக தொண்டர்கள் விருதுநகரில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினர். 
விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும்.
2. கடன் தொல்லையால் தற்கொலை செய்த விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். 
தமிழ் நடிகனின் முன்மாதிரி  -சிம்பு மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேரடி விசயம் 
அதிர அதிர அடியெடுத்து வையுங்கள்.
அனைத்தும் வசப்படும்.
---------------------------------------
பாராட்டுக்களை கூறியே ஆகவேண்டும். மத்திய அரசு கூடுதலாகவே மிரட்டும். கண் வைக்கம். சம்பாதிக்கும் பணத்திற்க கணக்கு கேட்கிறேன் பேர்வழி என்று சண்டித்தனம் செய்யும். குறிவைத்து பிடிக்கலாம். ஏதாவது அவப்பெயரை ஏற்படுத்தலாம். புதியதாக சிம்புவை வைத்து படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்களை மிரட்டலாம். அந்த தயாரிப்பாளரின் வீட்டிற்குள் வருமான வரி என்று நுழைந்து மிரட்டலாம். எப்படி பார்த்லும் சிம்புவிற்கு இழப்புதான். கஷ்டம்தான். அது தெரிந்திருக்கலாம். இப்படி பலதையும் யோசிக்காமல் வந்திருக்கமாட்டார். அவரின் துணிந்த இந்த ‘மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு” என்ற முடிவை பாராட்டத்தான் வேண்டும்.

இன்னும் பலர் இப்படி வந்தாலும்...
மாணவர்களின் போராட்டம் மாணவர் போராட்டமாகவே நீடிக்க வேண்டும்.


14 மார்., 2013


ஈழகாவியம் பாடுவதற்காக இலங்கை வருகிறார் வைரமுத்து!

 மூன்றாவது உலகப் போர் என்ற நாவலைத் தொடர்ந்து, ஈழத்தையும் அதன் மனிதர்களையும் மையப்படுத்தி தன் அடுத்த படைப்பை உருவாக்குகிறார் வைரமுத்து. வைரமுத்துவின்

பாலச்சந்திரனை விட இளவயது சிறுவன் கொலை ! வீடியோ 

war-crime-2 by dm_507388fc0b6e9




இறுதிக்கட்டப் போரில், இராணுவத்திடம் சரணடைந்த தமிழ் இளைஞர்களை இராணுவம் எவ்வாறு கொன்றது ? திடுக்கிடும் புது ஆதாரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. லண்டன் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இக் காணொளி வெளியிடப்படவுள்ளது
அல்-காய்தாவின் ‘அதி பயங்கர தளபதி’ என வர்ணிக்கப்பட்ட அப்தெல்ஹமீட் அபு சையத், கொல்லப்பட்டிருக்கலாம் என அறிவித்துள்ளது பிரான்ஸ் ராணுவம். 
அல்-காய்தாவின் ஆபிரிக்க தளபதியான இவர், மாலியில் பிரான்ஸ் ராணுவம் நடத்தும் யுத்
தத்தின்போது கொல்லப்பட்டிருக்கலாம் என பிரான்ஸ் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால்,

பாடசாலை சீருடையில் மாணவி இளைஞரோடு கைதானார் 
யாழில் இளைஞன் ஒருவருடன் வீட்டில் தங்கியிருந்த பாடசாலை மாணவி ஒருவரும் குறித்த இளைஞரும் கோப்பாய் பொலிசாரால் இன்று காலை கைது


தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மணிவண்ணன் அவரது மகன் நடிகர் ரகுவண்ணனுக்கு ஈழத் தமிழ்ப் பெண்ணை மணமுடிக்க உள்ளார்.

இலங்கை தூதருக்கு இந்தியா சம்மன்
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற விவகாரம் தொடர்பாக இந்திய அரசு இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 
இது தொடர்பாக டெல்லியில் இலங்கை தூதரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில்அழைத்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மனிதாபினத்துடன் இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், கைதான மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருச்சி :  ரயில் முன்பு தண்டவாளத்தில் மாணவர்கள் தலை வைத்து ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

மன்னார்குடி பாலிடெக்னிக் மாணவர்கள் உண்ணாவிரதம் ( படங்கள் )
 ராஜபக்சே மீது போற்குற்ற நடவடிக்கை எடுத்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம், சாலை மறியல், வகுப்பு புறக்கணிப்பு, உருவ பொம்மை எரிப்பு, போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
மன்னார்குடி செருமங்கலம் சதாசிவம் கதிர்காமவள்ளி பாலிடெக்னிக் மாணவர்கள் தொடர் பல்வேறு கோரிக்கைகளுடன் தொடர் உண்ணாவரதம் தொடங்கியுள்ளனர்.

ராஜபக்சே அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி இலங்கை அகதிகள் முகாமில் உண்ணாவிரதம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு அருகே புதுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 250 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள்

ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு :
புதுக்கோட்டை மாணவர்கள் ஆவேசம் ( படங்கள் )
புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்குற்ற நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

ராஜபக்சேவை கண்டித்து டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம் 
இலங்கையில் தமிழர்கள் மீது போர்க்குற்றம் புரிந்த இரக்கமற்ற ராஜபக்சேவின் இலங்கை அரசை கண்டித்து லட்சிய திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.  நாளை ( 15.3.2013 ) காலை 10மணிக்கு சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.   லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கண்டன உரையாற்றுகிறார்.

ஈழத் தமிழ் மக்களுக்காக  இன்று மதுரை குலுங்கிய காட்சி காணீர் .. 
குலுங்க…குலுங்க.. 
ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி.. 







          லங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் மத்திய அரசாங்கத்தின் கைகளை எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இந்திய பிரதமரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.



          "ஊரு உலகத்துல நடக்காததா? என்னமோ பெரிசா தப்பு பண்ணிட்ட மாதிரில்ல.. வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்குறீங்க.. ஒழுங்கு மரியாதையா போயிடுங்க.. ஆசிரியர்கள் நாங்கள்லாம் ஒண்ணு சேர்ந்தா.. அப்புறம் நடக்கிறதே வேற.' ’’



      

          மாணவர்கள் மத்தியில் வெடிக்க ஆரம்பித்திருக்கும் ஈழ ஆதரவுப் போராட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் தகிக்கவைக்கும் அளவிற்கு உருவெடுத்து வருகிறது..



          "இலங்கையில் ராஜபக்சே நடத்திய இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்து' என்று உலகத் தமிழர்களும் மனித உரிமை அமைப்புகளும் குரல்கள் கொடுத்து வருகின்றன. இந்தச் சூழலில்,  ஐ.நா. மனித உரிமை கவுன்சிலி
      ""ஹலோ தலைவரே... இப்ப தமிழகம் முழுக்க ஒரே போர்க் குரலாக் கேட்குது பார்த் தீங்களா?''’

""ஆமாம். இலங்கைக்கு எதிரா ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவரும்  தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கணும்ன்னு ஒரு பக்கம் தமிழுணர்வாளர்கள் போர்க்குரல் எழுப் பிக்கொண்டிருந்த நேரத்தில், இப்ப இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம்


சிறந்த விமானநிலையங்களாக 3 இந்திய விமானநிலையங்கள் தேர்வு
 
2012-ம் ஆண்டில் உலகிலேயே மிகச்சிறந்த 5 விமானநிலையங்களுள் ஒன்றாக, தரமான விமான சேவையின் மூலம் வருடத்துக்கு 25 முதல் 40 மில்லியன் பயணிகளைக் கையாளும் புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம் 2-

உலகம் முழுவதும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான புதிய பாப்பாண்டவராக ஜார்ஜ் மரியோ பொர்கோகிலியோ தேர்வு செய்யப்பட்டார்.
இவர் அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்தவர். இந்த அறிவிப்பையடுத்து வாடிகன் செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இரண்டு வருடமாக , 2011 ஏப்ரலில் இருந்து தொடர்ச்சியாக ஐ. நா அறிக்கையூடாக அமெரிக்காவின் நகர்வினையும், ‘போர்க்குற்ற’ சொல்லாடலின் அரசியலையும் அந்த சொல்லாடலை மறுத்து ’இனப்படுகொலை’யே எனச் சொல்லவேண்டும் என்று நாங்கள் முன்வைத்தோம். ராஜபக்சேவினை தண்டிப்பது என்பதை விட தமிழீழ விடுதலையை மையப்படுத்தும் விவாதம் வேண்டும் என்று 2011 ஜூலை மாதம் முன்வைத்த போது கடும் அவதூற்றிற்கு உள்ளாகினோம்.
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் 2-ம் நாளான இன்று புகைபடத்தில் இருக்கும் தோழர் ஜகதிஷ் (22 years) அவர்கள் காலை முதல் மாலை6.30 வரை தண்ணீர் கூட அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரால் நடக்கவோ, உட்காரவோ முடியாது.
தோழர்களே, மாணவர்களே வாருங்கள் போராட்டத்திற்கு ...
சற்று முன் : கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் -நேரடி காட்சிகள் இவை 
மாணவர்களை வாழ்த்த ஆதி .ராமசாமி -9629544289 வீரமணி 9500271504 நந்தகுமார் 9965772229 இளையராஜா 9994276759 புண்ணியமூர்த்தி 9790473650 கிருட்டிணகுமார் 9677990943 வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் . அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற தம்பிகள். வாழ்த்துங்கள் உறவுகளே..


 காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகள்.. நன்றி தங்கங்களே..
காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகள்.. நன்றி தங்கங்களே..
"இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேர
இனப்படுகொலையை நிகழ்திய சிறிலங்கா அதிபர் ராசபக்சேவை தண்டிக்கக்கோரியும் சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் 5000ற்கு மேற்பட்ட

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் இறுதி வரைவு தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை கருத்து
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மான வரைவு உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்,ஊரதீவு பாணா விடை சிவன் ஆலயம் என்பன  புனருத்தாரணம் செய்யப்படுகிறது படங்கள் இணைக்கப் பட்டுள்ளன 

தாயகத்தின் போர்க்கால சூழ்நிலையை அடுத்து பாரிய அழிவுகளை சந்தித்த புங்குடுதீவு ஆலயங்கள் சீரமைக்கப் பட்டு மீண்டும் கும்பாபிசேஷங்கள் செய்யப் பட்டு வருகின்றன .இந்த வரிசையில் மடத்துவெளி முருகன் ஆலயமும் சுவிஸ் வாழ் மடத்துவெளி ஊரதீவு மக்களின் கூட்டு முயற்சியில்
புதிய ராஜகோபுரம் அமைக்கப் பட்டு வருவதோடு ஆலயம் முற்று முழுதாக திருத்தி அமைக்கப் பட்டு  முடிவுறும் நிலையில் காணப் படுகிறது .பாரிய இயந்திரங்களை பயன்படுத்தி நவீனமுறையில் இந்த ஆலயம் கும்பாபிசெகாத் துக்கு தயாராகி வரும் வேளையில் இன்னும் பல திருப்பணி வேலைகள் தேங்கி உள்ளன.இது வரை பங்களிப்பு செய்யாதவர்கள் மற்ற நாடுகளில் இருந்து கூட இதற்கு உதவிடுமாறு அன்போடு அழைக்கின்றோம் .இந்த ஆலய திருப்பணி வேலைகளை கனடாவில் இருந்து தாயகம் திரும்பி உள்ள சமூக சேவையாளர் அ .சண்முகநாதன் (கண்ணாடி )அவர்களே நேரடியாக பார்வையிட்டு கவனித்து வருகிறார் ஊரதீவு பானாவிடை சிவன் ஆலயமும் முற்று முழு தாக மேலும் சீரமைக்கப்டுகிறது .சுவிசில் உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை )

                                          எனது கண்ணீர் அஞ்சலி 
                                                          சசிபாரதி 
                                  முன்னாள் ஈழநாடு ஆசிரியபீடம் 
எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் ஈழநாடு நிருபராக  இருந்த போது  மதிப்புக்குரிய சசி பாரதி அவர்களை எப்போதாவது காரியாலயத்தில் கண்டு ஓரளவு புன்முறுவல் பழக்கம்  தான் . இருந்தாலும் இவரது எழுத்துக்களை மொண்டிருகிறேன்.பெரும்பாலான காலம் இவர் ஒப்பு நோக்குனராகவும் சஞ்சிகை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.எனது இளமைக் காலத்தில் எல்லா ஞாயிறு பதிப்புகளும் எம்மை கவர்ந்திழுக்கும் .ஆனாலும் ஈழநாடு மட்டுமே கவர்ச்சி இல்லாது சினிமா இல்லாது வண்ணக் கலவைகள் இல்லாது தமிழை மட்டுமே நம்பி வெளிவந்து எங்கள் இளமைபருவத்தை சுண்டி இழுத்த பெருமையை பெற்றது .இந்த பெருமை மிகு ஞாயிறு வாரமலரின் பிரம்மா .சசிபாரதி இவரது காலத்தில் சரிசமமாக உதவி ஆசிரியராக இருந்த  எஸ்.எஸ்.குகநாதன் அவர்களை எனது உயர்ந்த நண்பனாக கிடைத்த பேறு பெற்றாலும் இவரோடு பழகும் காலம்  அரிதாகவே  எட்டியது .யாழ்ப்பான பத்திரிக்கை உலகின் முன்னோடி இன்று எம்மிடையே இல்லை வருந்துகிறேன் உங்களோடு இணைந்து .அஞ்சலிக்கிறேன்
                                    சிவ-சந்திரபாலன் -சுவிட்சர்லாந்து 
வவுனியாவில் 5 ஆயிரம் சிங்கள குடும்பங்களுடன் நாமல் கிராமம் : அசாத் சாலி


வவுனியாவில் நாமல் கிராமம் உருவாக்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் இடம்பெறுவதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியலில் கைகலப்பு : திருச்சி பரபரப்பு ( படங்கள் )
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி திருச்சி சட்டக்கல்லூரி மாண வர்கள் டிவி.எஸ். டோல்கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார்கள். 


சட்டக்கல்லூரி மாணவர்கள் பஸ் மறியல்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். Photos

சென்னை தாம்பரம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
சென்னை மேற்கு தாம்பரம் அருகே இன்று (13.03.2013) அதிகாலை கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

5 துரோகிகள் விலகி போனதால் எங்கள் கட்சி அழிந்துவிடாது: பிரேமலதா

 
தே.மு.தி.க. மகளிர் அணி சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு, விலைவாசி உயர்வை கண்டித்தும், பூரண மதுவிலக்கு கோரியும் வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர் கைது
ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 4 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து,  தலைமன்னார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள் ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் 18 பேரும் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
ஜெனிவாவில் சிறிலங்காவுக்குத் தொடங்கியது தலைவலி
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வில்  நேற்று இடம்பெற்ற பொதுவிவாதத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றியுள்ளனர். 
கொல்ல வேண்டாம் என்று கெஞ்சிய நடேசனின் மனைவியை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ மேஜர்
தான் ஒரு சிங்களவர் என்றும் தன்னை கொல்ல வேண்டாம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மனைவி வினிதா உரக்கக் குரல் எழுப்பிய போதும், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் மேஜர் ஒருவர் அவரைச் சுட்டுக் கொன்றார். 

ad

ad