புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2013


தனது நாக்கை தானே அறுத்துக் கொண்டு கோயிலுக்குள்ளே ஓடிய நபர்!- நயீனாதீவில் நேற்று பரபரப்பு

இலங்கை கடற்படையினரால் நயீனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த பணியாளர் ஒருவர் தனது நாக்கினை

9 ஏப்., 2013


கோட்டபாயவின் கொலையை அம்பலப்படுத்திய சிங்களத் தாய் அச்சத்தில் மகிந்த கம்பணி

கோட்டபாயவின் கொலையை அம்பலப்படுத்திய சிங்களத் தாய் அச்சத்தில் மகிந்த கம்பணி
பானா என்னும் சித்திரவதை முகாமில் 1989ம் ஆண்டு கோட்டபாய புரிந்த கொடூரங்கள்

Mumbai Indians 209/5 (20/20 ov)
Delhi Daredevils 58/2 (7.2/20 ov)
Delhi Daredevils require another 152 runs with 8 wickets and 12.4 overs 

அண்ணாமலை தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவான்மியூரை அடுத்த சாஸ்திரிநகர் 14-வது குறுக்கு தெருவில் உள்ள பாடகர் மாணிக்க விநாயகம் வீட்டை முற்றுகையிட்டனர்.
வவுனியாவில் புதிதாக கட்டப்பட்ட கோவில் ஒன்றின் கும்பாபிஷேக விழாவில் கச்சேரி நடத்துவதற்காக சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மற்றும் 25 பேர் குழு இலங்கைக்கு வர இருந்தனர்.

 இலங்கை பிரச்ச்சனையை முன்வைத்து தமிழக காங்கிரஸ் கட்சியே இரண்டாக பிளவுபடுவதும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.
இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி மீதான தமிழக மக்களின் கடும் அதிருப்தியின் விளைவாக அக்கட்சியுடனான உறவை துண்டிக்கும் நிலைக்கு திமுக போனது.

Mumbai Indians 209/5 (20/20 ov)
Delhi Daredevils 2/1 (1.2/20 ov)
Delhi Daredevils require another 208 runs with 9 wickets and 18.4 overs 



          ரு க்ரைம் படத்திற்கே உண்டான த்ரில்லோடும், திகிலோடும் நடந்து முடிந்துள்ளது சேலம் சாந்தியின் கொலையும், அதைச் சுற்றிய  மர்மங்களும்.




          ""ஹலோ தலைவரே...…சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துக்கிட்டிருந்தாலும் எம்.பி. தேர்தல் விஷயத்தில்தான் ஜெ. ரொம்ப கவனமா இருக்காராம். ஒவ்வொரு நாளும் உளவுத்துறை மூலமா அப்டேட்  ரிப்போர்ட்  போய்க்கிட்டிருக்காம்.''  



           மிழக காங்கிரஸில், "வாசன் தனிக்கட்சி தொடங்கப் போகிறார். மீண்டும் த.மா.கா. உதயமாகிறது' என்கிற தக வல்கள்தான் றெக்கைக் கட்டிப் பறக்கின்றன. வாசனை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவரது உள் வட்டாரங்களில் விசாரித்தபோது,’

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக பாலியல் குற்றம் புரிந்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தத
 

சென்னை நொசப்பாக்கத்தில் வசிப்பவர்கள் சாரதா - சந்திரன் தம்பதியர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சாரதா அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்க்கிறார்

’உண்மையை சொல்லட்டுமா?’ - அஞ்சலியை மிரட்டும் களஞ்சியம்!

ஞ்சலியையும் அவருடன் பொது நிகழ்ச்சிகளுக்கும், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் வந்த பாரதி தேவியையும் பார்த்தவர்கள், அவர்களை தாய்-மகள் என்பதைவிட சகோதரிகள் என்று தான் சொல்வார்கள். அவ்வளவு கேஷுவலாக இருந்தவர்களுக்கிடையில் இப்படி ஒரு நெருப்பா? என்று ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்கிறது கோடம்பாக்கம்.


வடகொரியா-தென்கொரிய போர்: அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த சுவிஸ் தயார்
வடகொரியா தென்கொரியா நாடுகளுக்கிடையே தற்பொழுது போர் மூளும் சூழ்நிலையில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசும் இடமாக சுவிட்சர்லாந்தது அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.


[X]

"இவர் என் தாயும் அல்ல! அது என் குடும்பமும் அல்ல!" - அஞ்சலி கண்ணீர் பேட்டி!

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தெலுங்கை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 
தமிழ்நாட்டில் இனிமேலும் தேவையா அகதி முகாம்? - தினமணி ஆசிரியர் தலையங்கம்
தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 120 பேர் நடுக்கடலில் மீட்கப்பட்டு, நாகையில் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கூட்டமைப்பில் மாவை- ஈபிடிபியினில் தவராசா வடக்கு தேர்தல் களம் தயார்!!

எதிர்வரும் வடக்கு மாகாண தேர்தலினில் கூட்டமைப்பு சார்பினில் பெருமளவிலான முக்கியஸ்தர்களின் ஆதரவுடன் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும்

2009ம் ஆண்டு மே மாதம் அளவில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த , விடுதலைப் புலிகளின் தளபதிகளின் மனைவிமார் யார் யார் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. pஅதுமட்டுமல்லாது சரணடைந்த புலிகளின் மூத்த தளபதிகளின் விபரங்களும் வெளியாகியுள்ளது. பெயர் விபரம் எமக்கு கிடைக்க பெற்றுள்ளன 
குறிப்பாக சரணடைந்தவர்கள் பொதுமகள் மற்றும் போராளிகள் முன் நிலையிலேயே சரணடைந்துள்ளார்கள். இதனால் பல சரணடைவுகளை நேரில் பார்த்த சாட்சிகள் உண்டு.

Rajasthan Royals 144/6 (20/20 ov)
Kolkata Knight Riders 125 (19.0/20 ov)
Rajasthan Royals won by 19 runs

8 ஏப்., 2013


வடமாகாணத் தேர்தல்: கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராசா
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசா முன்னிறுத்தப்படவுள்ளார்

இரும்புப் பெண்மணி மார்கரெட் தட்சர் காலமானார்,
இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தட்சர் திங்கட்கிழமை காலமானார்.

நள்ளிரவில் தம்பதிகள் இருவர் வெட்டிக்கொலை: மட்டக்களப்பில்
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்தில் தம்பதிகள் இருவர் நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முள்ளியவளை விவகாரம்! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
முல்லை. முள்ளியவளை பகுதியில் தமிழ் மக்களுடைய நிலங்களையும் அபகரித்து முஸ்லிம் குடியேற்றத்தை ஏற்படுத்த அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் எடுக்கப்பட்ட

பாம்பு பெண் நிரோசா விமலரட்ன நாட்டைவிட்டு தப்பியோட்டம்
நாகபாம்பு பெண்ணான நிரோசா விமலரட்ன அல்லது டிலானி நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் அவருக்கு எதிரான பிடியாணை உத்தரவை கொழும்பு கோட்டை நீதிமன்றம் கடந்த 04ம் திகதி பிறப்பித்தது.


வீட்டை விட்டு ஓடிவர மறுப்பு! காதலியை துடிதுடிக்க அறுத்து கொன்ற காதலன்! 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் சாம்ராஜ் (23). இதே பகுதியை சேர்ந்தவர் மாதையன் என்கிற அம்புலி. இவரது மகள் சந்தியா (23). இவர்கள் இரண்டுபேரும் அரியர் தேர்வு எழுத தர்மபுரி அரசு கலைகல்லூரிக்கு வந்துள்ளனர்.  
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு 7இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்திலேயே இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும், அச்சந்திப்பில்
பலவந்தமான காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் நிலவையில் உள்ள முறைப்பாடுகள் உரிய முறையில் துரித கதியில் விசாரணை செய்யப்பட வேண்டுமென சட்டவிரோத
கொழும்பு புறக்கோட்டையில் மெலிபன் வீதியில், அண்மையில் பூர்த்தி செய்யப்பட்ட புதிய 6 மாடிக் கட்டடம் ஒன்று திடீர் என சரிந்து வீழ்ந்துள்ளது.இன்று அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எவருக்கும் காயமோ உயிராபத்துக்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த கட்டடத்தின் முதல் 2 தட்டுக்களும் முற்றாக அழிந்துள்ளதுடன் மீதிக் கட்டம் பின்பக்கமாக குடை சாய்ந்து பின்னாலிருந்த கட்டிடத்தின் மீது சாய்ந்துள்ளது.

தேனி : 2 வாலிபர்கள் உயிரோடு எரித்துக்கொலை
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ளது கரிச்சிபட்டி கிராமம். இங்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், கிருஷ்ணன்(40), மணிகண்டன்(30) என்பவர்கள், பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து பார்த்துள்ளனர். 

நடிகர் வடிவேலு மகளுக்கு
மதுரையில் நடந்த ரகசிய திருமணம்!
நடிகர் வடிவேலுவின் மூத்த மகளூக்கு இன்று  (7.4.2013)மதுரையில் திருமணம் நடைபெற்றது.  மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள ஒரு மகாலில் நடந்த இந்த திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலர் மட்டும் கலந்துகொண்டனர்.  பலருக்கும் இந்த திருமணம் நடைபெறுவது தெரியாதவாறு பார்த்துக்கொண்டார் வடிவேலு.


அழகிரி வீட்டில் கனிமொழி : தீவிர ஆலோசனை
தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி இன்று 7.4.2013 ல் மதுரை சென்றார்.

திமுக - தேமுதிக கூட்டணி ஏற்படுமா? : கனிமொழி 
தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி இன்று 7.4.2013 ல் மதுரை சென்றார். விமானம் மூலம் காலை 8.30 மணிக்கு மதுரை
சேலம் : ஆபாச நடன நிகழ்ச்சிகள் ரத்து
 
சேலம் மாவட்டம் வீரபாண்டியை அடுத்த கல்பாரப்பட்டி அருகே உள்ள ஊத்து கிணத்து பகுதி யில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: ஜெ.,
டெல்லியில் இன்று நடைபெற்ற தலைமை நீதிபதிகள், முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா 


தமிழீழ மாணவர் அமைப்பின் வானொலி தனது ஒலிபரப்பை வெற்றி கரமாக ஒலிபரப்பை ஆரம்பித்துள்ளது உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்
http://eelamstudents.caster.fm/
ஈழவிடியல்
eelamstudents.caster.fm
தமிழீழ மாணவர் அமைப்பின் வானொலி தனது ஒலிபரப்பை வெற்றி கரமாக ஒலிபரப்பை ஆரம்பித்துள்ளது உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்
http://eelamstudents.caster.fm/
ஈழவிடியல்
eelamstudents.caster.fm

நாங்கள் ஈழத்தமிழர்களா பிறந்தது எங்கள் குற்றமா? - குழந்தைகளோடு கண்ணீருடன் ஜெயநந்தினி
 நக்கீரன் 
"ஈழத் தமிழர்கள் மேல் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்ளும் ஜெ. அரசு, இலங்கை அகதிகளை சிறப்பு முகாம்களில் வைத்தும் இரண்டு ஈழக் குழந்தைகளை புழல் சிறையில் அடைத்தும்

விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்!
 பி.பி.ச
விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி, பிள்ளைகளுக்கு சுவீடன் அவர்களுக்கு தஞ்சம் வழங்கியுள்ளது என்று அவர்களுடன் படகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகன் தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் கழிவு போடும் குழியை சுத்திகரிக்கச் சென்ற இருவர் பலி
தெஹிவளை - ஹத்யிடியே பிரதேசத்தில் கழிவுப் பொருட்களை போடும் குழி ஒன்றை சுத்திகரிக்க முயற்சித்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: வைகோ
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் ரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.பி.எல்: பஞ்சாப் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் இன்று புனேயில் நடந்த லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் அணி, மேத்யூஸ் தலைமையிலான புனே

7 ஏப்., 2013

ஐ.பி.எல். சீசன் 6 கிரிக்கெட் திருவிழாவின் 5-வது லீக் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டிங் தேர்வு செய்தார்.

பாண்டிங்கும், சச்சின் தெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம்
58 வயதில் கடைசி குழந்தை பெற்றார்: நான்கு தலைமுறை கண்ட 111 வயது மூதாட்டி
அறுபது வயது ஆவதற்குள்ளாகவே ஆடி அடங்கி விடும் இன்றைய காலத்தில் 111 வயதிலும் ஒரு மூதாட்டி சுறுசுறுப்பாக இருக்கிறார்... நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூரை சேர்ந்த  அவரது பெயர் சொர்ணம்மாள். 


Indian Premier League - 5th match
Mumbai Indians won by 9 runs

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:


மும்பை கட்டிட விபத்து ;
73 உடல்கள் மீட்பு - தோண்ட தோண்ட பிணங்கள்
nakeeran
 

மும்பை கட்டட விபத்து : 2 உரிமையாளர்கள் கைது
மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையின் புறநகர் பகுதியான தானேவில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டு வந்த 7 அடுக்குமாடி கட்டடம் ஒன்று கடந்த வியாழக்கிழமை

நடுக்கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகள் 120 கைது! பிரதமருடன் வைகோ தொலைபேசியில் பேச்சு!
இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவேளை நடுக்கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் இன்னும் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளவில்லை!- மாவை
வடமாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் இன்னும் எந்த தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.


இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப கூடாது என ஐக்கிய அரபு இராச்சியத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
19 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐக்கிய அரபு இராச்சியம் திருப்பி அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

6 ஏப்., 2013


@[1658681284:2048:Stalin Venkat] : புதுவையில் தொடர் போராட்டதை நடத்தியும் ,மாணவர்களின் போராட்டத்தை வழிநடத்திய சட்டகல்லூரி மாணவர்கள் கௌதம பாஸ்கரன் ,பிரபு , பீமாராவ் , மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன் ஆகியோர் இன்று (05.04.13) காவல்துறையால் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றகாவலில் அடைக்கப்பட்டனர் , மேலும் 11 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து தூர்தஷன் வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். ஏற்கனவே கலால்துறை அலுவலகம் , இமிகிரேஷன் அலுவலகம், தந்தி தொலைத்தொடர்பு அலுவலகம், தபால் தந்தி அலுவலகம் என அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் காவல்துறை போராட்டத்தை முன்னின்று நடத்தும் சட்டகல்லூரி மாணவர்களான கௌதம பாஸ்கரன்,தமிழ் இளைஞர் கூட்டமைப்பு விழுப்புரம் பிரபு , மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் ஆகியோரை குறி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .

படத்தில் : தோழர் @[100003952734742:2048:முனைவர் கௌதமன்] .

மாணவர் போராட்டங்களை அடக்குமுறையால் ஒடுக்க நினைக்கும் அரசுகளுக்கு எமது கடும் கண்டனங்கள் !!
Stalin Venkat : புதுவையில் தொடர் போராட்டதை நடத்தியும் ,மாணவர்களின் போராட்டத்தை வழிநடத்திய சட்டகல்லூரி மாணவர்கள் கௌதம பாஸ்கரன் ,பிரபு , பீமாராவ் , மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன் ஆகியோர் இன்று (05.04.13) காவல்துறையால் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றகாவலில் அடைக்கப்பட்டனர் , மேலும் 11 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து தூர்தஷன் வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். ஏற்கனவே கலால்துறை அலுவலகம் , இமிகிரேஷன் அலுவலகம், தந்தி தொலைத்தொடர்பு அலுவலகம், தபால் தந்தி அலுவலகம் என அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் காவல்துறை போராட்டத்தை முன்னின்று நடத்தும் சட்டகல்லூரி மாணவர்களான கௌதம பாஸ்கரன்,தமிழ் இளைஞர் கூட்டமைப்பு விழுப்புரம் பிரபு , மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் ஆகியோரை குறி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .

படத்தில் : தோழர் முனைவர் கௌதமன் .

மாணவர் போராட்டங்களை அடக்குமுறையால் ஒடுக்க நினைக்கும் அரசுகளுக்கு எமது கடும் கண்டனங்கள் !!

நடுக்கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகள் 120 கைது! பிரதமருடன் வைகோ தொலைபேசியில் பேச்சு!
இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவேளை நடுக்கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈழத் தமிழர் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் ஒரு வெடிப்பு!- பிரதமர் மீது பாய்ந்த ஜி.கே.வாசன்!-விகடன் 
ஈழத் தமிழர் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் ஒரு வெடிப்பை உருவாக்கக் காத்திருக்கிறது என்பதன் அடையாளம்தான் அது. 'இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையும்

எங்கிருந்தாலும் ஒரு குடையின் கீழ் இருக்கிறோம்!
பிரிட்டனில் ஈழத்தமிழர்களுடன் பாரதிராஜா!



நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!


வீர வேலன் எங்கள் தோழன்
ஊருக்கு நீ பாலகன்
வீரர்களுக்கு நீ மாவீரன்
கன்னி வெடிகளை தாண்டித்தாண்டி தான்
நீ நொண்டி விளையாடினாய்...
கையெறி குண்டுகளைத் தூக்கிவீசி
நீ பந்து விளையாடினாய்....
பதுங்கு குழிகளுக்குள் மறைந்து
கண்ணாமூச்சி விளையாடினாய்...
நீ விளையாடிய விளையாட்டையும்
கொரில்லா பயிற்சியாக ரசித்தார்
உம் தந்தை
உலகத் தமிழ்த் தந்தை...


அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் ராமநாதன் சஸ்பெண்டு!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு நடந்ததாக வந்த புகாரை தொடர்ந்து தணிக்கை துறை அதிகாரிகள் அங்கு சென்று கணக்குகளை தணிக்கை செய்தனர்.
இதில் பல்கலைக்கழகத்தின் நிதியை பல்வேறு வகைகளில் மோசடி செய்து முறைகேடு செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக துணைவேந்தர் டாக்டர் ராமநாதனை சஸ்பெண்டு செய்து கவர்னர் ரோசய்யா உத்தரவு பிறப்பி

விஜய் மல்லையா உள்ளிட்ட 612 இந்தியர்கள் வெளிநாடுகளில் குவித்துள்ள கறுப்புப் பணம்..


612 இந்திய முதலைகள்… இந்தியாவை சேர்ந்த தொழிலதிபரும், மாநிலங்களவை எம்.பியுமான விஜய் மல்லையா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை எம்.பி. விவேகானந்த் காதம் வினோத் ஜோஷி உள்ளிட்ட 612 வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்று குளோபல் மீடியா கண்டறிந்துள்ளது.
நேற்று வெளியான க.பொ த சா தர பெறுபேறுகளின் உச்ச கல்வி சித்திகளை யாழ் மாணவர்கள் தக்க வைத்தன்ர் இந்துகல்லூரியின் 18 மாணவர்கள் 9A  சித்திகளையும் 37 மாணவர்கள் 8A சித்திகளையும் 13 மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர் 

9 பாடங்களிலும் A  சித்தி பெற்ற பாராட்டுக்குரிய மாணவர்கள் இவர்கள் தான்
கி.சண் முகேசன்
ப..ஆதீபன்
ரா.சுதர்சன்
க.தர்சிகன்
 சு.வித்யாசாகர்
ம.ஜெசுரன்
சு..கரிவர்த்தணன்
கி.கீர்த்தனன்
 ர.கோபிசாந்
து .நிலக்ஷன்
 த .நினுசன்
 செ .சேந்தன்
 சி. .சிவ்செநதூரன்
த..சொபிதன்
சி . தேனுகாணன்
 த.தினேசன்
தா..டிலக்ஷன்
கி.லோகிசன்
ப.தினேசன் 

மட்டக்களப்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது
மட்டக்களப்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் பெண்கள் மூவரையும்  ஆண்கள் மூவரையும் கைது செய்துள்ளதாக மட்டு. பொலிஸார்

அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் விபரம்
நேற்று இரவு வெளியான 2012 கல்விப் பொதுத் தராதர சாதாரண  தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்துக் கொண்ட மாணவர்களது விபரங்கள்

மட்டு.வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் 25 பேர் 9 “ஏ” சித்திகளைப் பெற்று சாதனை
கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சன்ட் தேசிய மகளிர் உயர் பாடசாலை மாணவர்கள் 25 பேர் ஒன்பது பாடங்களில் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

யாழில் அதிபர், ஆசிரியர்களின் தவறான வழிநடத்தல்!- பல்கலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மாணவிகள்
க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த இரு மாணவிகள் அதிபர், ஆசிரியர்களின் தவறான வழிநடத்தல்களால் பல்கலைக்கழகத்தினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Sunrisers Hyderabad won by 22 runs

5 ஏப்., 2013


யாழ்.விடுதிகளில் விபச்சார நடவடிக்கை நடைபெறுவதாக தகவல் தரப்படுமானால் விடுதி முற்றுகையிடப்படும்!- யாழ்.பொலிஸ்
யாழ்.குடாநாட்டு விடுதிகளில் கலாசார சீரழிவு மற்றும் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் தரப்படுமானால் உடனடியாக இந்த விடுதிகள் முற்றுகையிடப்படும் என யாழ்.பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்றி தெரிவித்துள்ளார்.

யாழில் அரசியலில் ஈடுபடக் கூடாது! வெள்ளைவானில் கடத்தப்பட்டு ஆயதமுனையில் எச்சரிக்கை செய்யப்பட்ட நிசாந்தன்
யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபடக் கூடாது என ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனினால் வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஆயத முனையில்

லண்டன் மாபெரும் எழுச்சிப் பேரணி நேரலை! - இது மிகப்பெரிய இனப்படுகொலை! பாரதிராஜா
ஐ.நா.மூலமாக இலங்கை மீது சர்வதேச சுயாதீன விசாரண மற்றும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடாத்தக்கோரியும் இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணி தற்போது

EUROPE LEAGE
BASEL.TOTTENHAM 2.2
FENEBAHSE-LAZIO ROM
CELSEA-RUBI KASAN 3-1
BEFICA-NEWCASTLE
ஜெனிவாக் குற்றச்சாட்டுகளை நிரூபித்த உதயன் மீதே தாக்கு; ஐ.தே.க. கடும் கண்டனம்
"உதயன்' பத்திரிகை அலுவலகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் இலங்கையில் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. 

பாமக 31 தொகுதிகளில் போட்டிடுமாம் – 13 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு உள்ளதாக கூறுகிறார் ராமதாஸ்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாமக 31 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் நாடாளுமன்றத்

சீமான் மீது மின்னஞ்சல் ஊடாகத் தாக்குதல் தொடுப்பவர் யார்?

தனி நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் திருடும் மிக மோசமான நிகழ்வுகள் தற்போது அதிகரித்துச் செல்கின்றது. ஊடகத் துறையில் ,தேசியவிடுதலைப் போராட்டம்

கடற்புலிகள் பயன்படுத்திய தாக்குதல் படகை பார்வையிட்ட சீன அமைச்சருக்கு ஆச்சரியமாம்!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் சோயு குய்ங் தலைமையிலான சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு நேற்று முன்தினம்

பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் அகதி 9-வது நாளாக உண்ணாவிரதம


இப்படி அகதிகளாக வருபவர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் மற்றும் வெடி பொருட்களை கடத்த முயன்றதாக குற்றம்

கெயில் அதிரடி: மும்பையை 2 ஓட்டங்களால் திரில் வெற்றிக்கொண்டது பெங்களூர்

பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி நிர்ணயித்த 157 என்ற வெற்றி இலக்கை போராடி அடைய முடியாத மும்பை இந்தியன்ஸ் அணி 2 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இதேவேளை கெயிலின் அதிரடியுடன் பெங்களூர் அணி தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

6ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வொரியர்ஸ் ஆகிய 9 அணிகள்


தங்கை முறையான சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய பூசகர் கைது

யாழ். சாவகச்சேரி பிரதேசத்தில் சிறுமியொருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற

பெற்ற பிள்ளைகளை கணவனுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது

அக்கரைப்பற்று, சின்ன முகத்துவார பிரதேசத்தில் தனது முதல் கணவனுக்கு பிறந்த இரு சிறுமிகளை விபச்சாரத்தில்


நாடு திரும்பினர் 20 புகலிடக் கோரிக்கையாளர்கள்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 20 பேர் இன்று காலை 6


பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி, தமிழீழ விடுதலை நோக்கிய பாய்ச்சலாக தமிழக மாணவர்களின் எழுச்சி காணப்படுகின்றது!- காசி ஆனந்தன், பழ.நெடுமாறன்
இலங்கையில் 65 வருடகால இன அழிப்புக்கு நீதி வழங்கும் வகையில் ஐ.நா சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்த வலியுறுத்தி,  தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில்
ஐ.பி.எல். கிரிக்கெட்: 2 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்சிடம் தோல்வி
ஐ.பி.எல். தொடரின் 2-வது லீக் ஆட்டம் நேற்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூர் அணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்,

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டால் அதை ஏற்க நான் தயார்: ராஜ்நாத்சிங்
 
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க தயார் என்று பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

Royal Challengers Bangalore won by 2 runs

4 ஏப்., 2013

சர்வதேச போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்; அக்சன் பாம் வலியுறுத்தல்
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்சன் பாம் நிறுவனத்தின் மனிதாபிமான சட்ட ஆலோசகர்
கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது 
கடந்த 31-03-2013 ஞாயிறன்று பகல் 10 மணிக்கு புங்குடுதீவு பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் சிறப்புற நடைபெற்றுள்ளது.மேற்படி கூட்டத்தில் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக சபையும் தெரிவானது.சங்கத்தின் புதிய தலைவராக அ .குலசிங்கம் அவர்களும்செயலாளராக எஸ்.எம்.தனபாலன் அவர்களும் பொருளாளராக க.மஹாத்மன் அவர்களும் தெரிவாகி உள்ளார்கள்.


          ""மேடம்... நான் காலேஜ்ல படிச்சிட்டிருக்கேன். கடந்த 2006-ஆம் வருஷத்துல என் அம்மா, எங்கப்பா சுந்தர்ராஜன்கிட்டயிருந்து விவாகரத்து வாங்கினதும் சொக்கம்புதூர் செந்தில்ங்கிறவரு கூடதான் கணவன்- மனைவியா வாழ்ந்தாங்க. அவருதான் எங்களை நல்லாப் பார்த்துக்கிட்டாரு. என்னை தந்தை ஸ்தானத்தில் இருந்து படிக்க வச்சாரு. என்னைய மட்டுமில்லை... அவரால எங்கம்மா பெத்த என் தம்பியான அர்ஜுனையும் நல்லாப் பார்த்துக்கிட்டாரு




         ""ஹலோ தலைவரே...…நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க.வின் ஆதரவை காங்கிரஸ் மேலிடம் கேட்டிருந்தது பற்றி போன முறை  பேசியிருந்தோம்.'



          துரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட சில கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித் திருந்தார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். இதையறிந்த மறைந்த காஞ்சி சங்கரமட பெரியவர்


           பிரபல மருத்துவப் பேராசிரியர் டாக்டர் கருணாநிதியின் மீது பாய்ந்த அபாயகரமான சட்டப்பிரிவுகள் மருத்துவ வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது. அதுவும் அவசர சிகிச்சைப் பிரிவில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை எடுத்துச் சொன்னதற்கா

ஐ.பி.எல். முதல் லீக் ஆட்டம்: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 6-வது சீசன் இன்று கொல்கத்தாவில் தொடங்கியது.
இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணப் பட்டியல் : இம்மாத இறுதிக்குள் வெளியாகும்
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் எவ்வளவு? என்ற பட்டியல் இம்மாத

6ஆவது ஐ.பி.எல். : பெங்களூர் - மும்பை அணிகள் நாளை மோதவுள்ளன

ஐ.பி.எல்.போட்டியின் 2-வது லீக் போட்டி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.


வட மாகாணசபை தேர்தலுக்கு முன் பொலிஸ், தேர்தல் ஆணைக் குழுக்களை நியமிக்க வேண்டும் : சுமந்திரன் எம்.பி.

வட மாகாணத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறவேண்டுமாயின் அரசாங்கம் முதலில்


அனுராதபுரத்திலுள்ள இஸ்லாமிய மத பாடசாலையை பலவந்தமாக அகற்ற பொதுபல சேனா முயற்சி

அனுராதபுரம் மல்வத்துஓய டிக்சன் ஒழுங்கையில் நடத்தப்பட்டு வரும், இஸ்லாமிய மத பாடசாலையை மூட நடவடிக்கை


இலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை

இலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.


எட்டுக் கோடி தமிழர்களை கொண்ட தமிழ்நாட்டை சீண்டிவிட்டு அதை தனிநாடு ஆக்கி சிக்கலில் விழ வேண்டாம் : மனோ கணேசன்

இந்தியா உடையாது ஒன்றாக இருப்பதே இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இருக்கின்ற பாதுகாப்பு அதைவிடுத்து


மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் மீன்களும் விமானநிலையத்தில் குருவிகளுமே பிடிபடுகின்றன : அசாத் சால


உலக நாடுகளிடம் கடன் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறப்படுகின்ற நிலையில் தென்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் குருவிகளும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச

ஏ.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட 2 முன்னாள் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது-வீரகேசரி 

ஏ.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த புலி உறுப்பினர்களுடன்


வடகொரியா -அமெரிக்க பதற்றத்தில் சீனாவின் போர் விமானம் 
தென்கொரியாவோடு அமெரிக்கா இணைந்து அப் பிராந்தியத்தில் போர் ஒத்திகை பயிற்சிகளை நடத்த ஆரம்பித்தது. அப்படியே பயிற்சிகளை நடத்திவிட்டுச்


மன்னையில் இருந்து சென்னைக்கு ஒரு கடிதம்! 
ர.ர.க்களின் குமுறல்கள்!!
மதிப்பிற்குறிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு திருவாரூர் மன்னார்குடியில் உள்ள கழகத்தின் உண்மை ரத்தத்தின் ரத்தங்கள் எழுதும் கடிதம்.


சினிமா பார்த்து கொலை செய்தோம் :
சாந்தி கொலையாளிகள் வாக்குமூலம் 
நன்றி நக்கீரன் 

தனி ஈழம் வேண்டும் : வணிகர்கள் மவுன போராட்டம் 
 துனி தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்த வகையில் புதுக்கோட்டையில் வணிகர்கள், வர்த்தகர்கள் கடை வியாபாரிகள் இணைந்து மவுன மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். கீழ ராஜ வீதி எங்கும் இந்த போராட்டம் நடந்தது.


காங்கிரசை நாடு கடத்த வேண்டும் : சேலத்தில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
ஈழ தமிழர்களின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம்
இன்று ஆரம்பமான ஐ பீ எல் கிரிக்கெட் போட்டியில் முதலாவது ஆட்டத்தில் கல்கத்த அணி டெல்லி அணியை 6 விக்கெடூகலினால் வென்றுள்ளது

Delhi Daredevils 128 (20/20 ov)
Kolkata Knight Riders 129/4 (18.4/20 ov)

ad

ad