புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2013


Kings XI Punjab 138 (19.5/20 ov)
Chennai Super Kings 139/0 (17.2/20 ov)
Chennai Super Kings won by 10 wickets (with 16 balls remaining)

Royal Challengers Bangalore won by 7 wickets (with 14 balls remaining)

கனடாவில் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வீடுகளின் விலை $300,000


சமீபத்திய Bank of Montreal கணிப்பின் படி  கனடாவில் வீடு வாங்குபவர்கள் சராசரியாக 29 வயது என்றும் வீடுவாங்கும் போது $300,000

தனது நாக்கை தானே அறுத்துக் கொண்டு கோயிலுக்குள்ளே ஓடிய நபர்!- நயீனாதீவில் நேற்று பரபரப்பு

இலங்கை கடற்படையினரால் நயீனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த பணியாளர் ஒருவர் தனது நாக்கினை

9 ஏப்., 2013


கோட்டபாயவின் கொலையை அம்பலப்படுத்திய சிங்களத் தாய் அச்சத்தில் மகிந்த கம்பணி

கோட்டபாயவின் கொலையை அம்பலப்படுத்திய சிங்களத் தாய் அச்சத்தில் மகிந்த கம்பணி
பானா என்னும் சித்திரவதை முகாமில் 1989ம் ஆண்டு கோட்டபாய புரிந்த கொடூரங்கள்

Mumbai Indians 209/5 (20/20 ov)
Delhi Daredevils 58/2 (7.2/20 ov)
Delhi Daredevils require another 152 runs with 8 wickets and 12.4 overs 

அண்ணாமலை தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவான்மியூரை அடுத்த சாஸ்திரிநகர் 14-வது குறுக்கு தெருவில் உள்ள பாடகர் மாணிக்க விநாயகம் வீட்டை முற்றுகையிட்டனர்.
வவுனியாவில் புதிதாக கட்டப்பட்ட கோவில் ஒன்றின் கும்பாபிஷேக விழாவில் கச்சேரி நடத்துவதற்காக சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மற்றும் 25 பேர் குழு இலங்கைக்கு வர இருந்தனர்.

 இலங்கை பிரச்ச்சனையை முன்வைத்து தமிழக காங்கிரஸ் கட்சியே இரண்டாக பிளவுபடுவதும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.
இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி மீதான தமிழக மக்களின் கடும் அதிருப்தியின் விளைவாக அக்கட்சியுடனான உறவை துண்டிக்கும் நிலைக்கு திமுக போனது.

Mumbai Indians 209/5 (20/20 ov)
Delhi Daredevils 2/1 (1.2/20 ov)
Delhi Daredevils require another 208 runs with 9 wickets and 18.4 overs 



          ரு க்ரைம் படத்திற்கே உண்டான த்ரில்லோடும், திகிலோடும் நடந்து முடிந்துள்ளது சேலம் சாந்தியின் கொலையும், அதைச் சுற்றிய  மர்மங்களும்.




          ""ஹலோ தலைவரே...…சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துக்கிட்டிருந்தாலும் எம்.பி. தேர்தல் விஷயத்தில்தான் ஜெ. ரொம்ப கவனமா இருக்காராம். ஒவ்வொரு நாளும் உளவுத்துறை மூலமா அப்டேட்  ரிப்போர்ட்  போய்க்கிட்டிருக்காம்.''  



           மிழக காங்கிரஸில், "வாசன் தனிக்கட்சி தொடங்கப் போகிறார். மீண்டும் த.மா.கா. உதயமாகிறது' என்கிற தக வல்கள்தான் றெக்கைக் கட்டிப் பறக்கின்றன. வாசனை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவரது உள் வட்டாரங்களில் விசாரித்தபோது,’

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக பாலியல் குற்றம் புரிந்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தத
 

சென்னை நொசப்பாக்கத்தில் வசிப்பவர்கள் சாரதா - சந்திரன் தம்பதியர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சாரதா அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்க்கிறார்

’உண்மையை சொல்லட்டுமா?’ - அஞ்சலியை மிரட்டும் களஞ்சியம்!

ஞ்சலியையும் அவருடன் பொது நிகழ்ச்சிகளுக்கும், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் வந்த பாரதி தேவியையும் பார்த்தவர்கள், அவர்களை தாய்-மகள் என்பதைவிட சகோதரிகள் என்று தான் சொல்வார்கள். அவ்வளவு கேஷுவலாக இருந்தவர்களுக்கிடையில் இப்படி ஒரு நெருப்பா? என்று ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்கிறது கோடம்பாக்கம்.


வடகொரியா-தென்கொரிய போர்: அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த சுவிஸ் தயார்
வடகொரியா தென்கொரியா நாடுகளுக்கிடையே தற்பொழுது போர் மூளும் சூழ்நிலையில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசும் இடமாக சுவிட்சர்லாந்தது அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.


[X]

"இவர் என் தாயும் அல்ல! அது என் குடும்பமும் அல்ல!" - அஞ்சலி கண்ணீர் பேட்டி!

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தெலுங்கை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 
தமிழ்நாட்டில் இனிமேலும் தேவையா அகதி முகாம்? - தினமணி ஆசிரியர் தலையங்கம்
தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 120 பேர் நடுக்கடலில் மீட்கப்பட்டு, நாகையில் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கூட்டமைப்பில் மாவை- ஈபிடிபியினில் தவராசா வடக்கு தேர்தல் களம் தயார்!!

எதிர்வரும் வடக்கு மாகாண தேர்தலினில் கூட்டமைப்பு சார்பினில் பெருமளவிலான முக்கியஸ்தர்களின் ஆதரவுடன் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும்

2009ம் ஆண்டு மே மாதம் அளவில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த , விடுதலைப் புலிகளின் தளபதிகளின் மனைவிமார் யார் யார் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. pஅதுமட்டுமல்லாது சரணடைந்த புலிகளின் மூத்த தளபதிகளின் விபரங்களும் வெளியாகியுள்ளது. பெயர் விபரம் எமக்கு கிடைக்க பெற்றுள்ளன 
குறிப்பாக சரணடைந்தவர்கள் பொதுமகள் மற்றும் போராளிகள் முன் நிலையிலேயே சரணடைந்துள்ளார்கள். இதனால் பல சரணடைவுகளை நேரில் பார்த்த சாட்சிகள் உண்டு.

ad

ad