புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2013




           ""ஹலோ தலைவரே... இலங்கை சங்கதிகளோடு லைனில் வந்திருக்கேன்.'' 

""ராஜபக்சேவுக்கு இந்தியஅரசு ஆதரவா இருக்கிறதாலதான், போர்க்குற்றங்களிலிருந்தும் இனப்படுகொலையிலிருந்தும் அவர் தப்பிச்சிக்கிட்டிருக்காருன்னு தமிழர்கள் குமுறிக் கிட்டிருக்காங் களே.''…



         ருணை மனு மீது குடி யரசுத் தலைவர் எடுக்கும் காலதாம தத்தை காரணம் காட்டி "தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது' என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள தீர்ப்பு, பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டவர்களின்

கர்நாடகம்: 71 டி.எஸ்.பி.க்கள் உள்பட 362 போலீசார் அதிரடி மாற்றம்
 
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 5–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 


மதுவிலக்கு நடைப்பயணத்தில் வைகோ!

“முழு மதுவிலக்கே நமது” எனும் குறிக்கோளை வலியுறுத்தி மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பொள்ளாச்சி முதல் ஈரோடு வரை  மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் திவாகரன் அனுமதி
    சிகலா தம்பி திவாகரன் மற்றும் ரிஷியூர் ஊராட்சிமன்றத் தலைவர் கிருஷ்ணமேனன், அதே ஊரைச் சேர்ந்த ராசேந்திரன் ஆகியோர் தி.மு.க முன்னால் ஊராட்சி தலைவர் தமிழார்வனை கொலை செய்யும் நோக்கத்தோடு மிரட்டியதாக தமிழார்வன் கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் பதிவு


பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்க வேண்டும் : கலைஞர்

ராஜீவ்காந்தி வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தண்டனையை பரிசீல னை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் வலியுறுத்தியுள்ளார்.

Chennai Super Kings 169/4 (20/20 ov)
Delhi Daredevils 83 (17.3/20 ov)
Chennai Super Kings won by 86 runs

18 ஏப்., 2013


Chennai Super Kings 169/4 (20/20 ov)
Delhi Daredevils 83 (17.3/20 ov)
Chennai Super Kings won by 86 runs

வடகொரியாவில் அமெரிக்க விமானம் வீழ்ந்தது !
சற்று முன்னர் வடகொரியாவின் எல்லைப் பகுதியில், அமெரிக்க ஹெலிகாப்ட்டர் ஒன்று விழுந்து நொருக்கியுள்ளது. இது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது என ரூய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து

கனடாவில் மார்ச் மாதம் 10 ம் திகதி நடைபெற்ற காலமான கமலாம்பிகை அதிபர் இராசதுரை அவர்களின் மறைவையொட்டிய கனடா ஐயப்பன் ஆலயத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வு

17 ஏப்., 2013


இலங்கைப் பணிப் பெண் ஒருவர் சவூதி அரேபியாவில் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
காலி கந்துகொட லுனுவேல்வத்த என்னும் இடத்தைச் சேர்ந்த 45 வயது பெண்ணே சவூதி அரேபியாவுக்கு தொழில் நிமித்தம் சென்று சித்திரவதைக்கு

பரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தியது ஹைதராபாத்
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 22-வது லீக் போட்டி இன்று மதியம் 4 மணிக்கு தொடங்கியது. இதில் புனே வாரியர்ஸ்-ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் விளையாடின.

தென்னிந்திய சினிமாவிற்கு சூர்யா - கார்த்தி 1 கோடி நன்கொடை 
இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு நூறாவது ஆண்டு.  இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவிற்கு முக்கிய பங்கு உண்டு என்பதால், சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய சினிமாவின் நூற்றாண்டை

காகித ஓடம் பாடலுக்கு இசை அமைத்த நாட்கள் நினைவுக்கு வருகிறது: ராமமூர்த்தி மறைவுக்கு கலைஞர் இரங்கல்
இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மறைவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். 

திமுக வெளியே - தேமுதிக உள்ளே
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தனபால்,  ’’தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் தினமும் அவர்கள் கட்சி உறுப்பினர் ஒருவர் பேசவும், பிரதான எதிர்க்கட்சி என்ற

பிரிந்து போவது பொருத்தமான தீர்வு அல்ல! தனித் தமிழீழம் குறித்து இந்திய சி.பி.எம்.

அதில், ”இலங்கைத் தமிழர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு மார்க்ஸ், லெனின் வழியில் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கடநத வார ( 14) இதழில் கழுகார் பதில்கள் பகுதியில் ‘ஈழத்தமிழர் விவகாரத்தில் மற்ற கட்சிகளிடம்

2014 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு: மாநிலவாரியாக முடிவுகள்-அதிமுக 27

அதிமுக 27 இடங்களில் வெல்லும்.. தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரும் லாபம் கிடைக்கப் போகிறது. கடந்த தேர்தலில் வெறும் 9 இடங்களில் வென்ற அந்தக் கட்சிக்கு இம்முறை 27 இடங்கள் கிடைக்கும். திமுகவுக்கும் காங்கிரசுக்கும் பெரும் இழப்புகள் ஏற்படும். மின்தட்டுப்பாடு,

எச்சரிக்கை விடுக்காமல் தென்கொரியாவை அதிரடியாக தாக்குவோம்: வடகொரியா மிரட்டல்

அதே வேளையில், வடகொரியாவின் போர் மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தென் கொரியா தலைநகர் சியோலில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது.வட கொரியா என்ற தனி நாட்டை உருவாக்கிய கிம் இ சுங்-கின் பிறந்த நாள் நேற்று அந்நாட்டின் தலைநகர் பியாங் யாங்-கில்

முழு இராணுவப் பலத்துடன் புலிகளால் மீண்டெழ முடியாது!- இலங்கை

விடுதலைப் புலிகளின் சாம்பலில் இருந்து புதிய போராளிக் குழு ஒன்று உருவாகக் கூடும் என்று எக்கொனமிஸ்ட் இன்ரெலிஜென்ஸ் யுனிட் இதழ் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாகவே அவர்

இலங்கை அரசின் மூன்று இணையங்கள் முடக்கம்! இஸ்லாத்தை அவமதித்ததால் வந்த வினை

இந்த சைபர் தாக்குதலால், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இணையத்தளம், பாராளுமன்ற சபை முதல்வரின் இணையத்தளம், தேசத்திற்கு கண்காட்சி இணையத்தளம் என்பன முடக்கப்பட்டன.இலங்கை அரசாங்கத்தின் மூன்று இணையத்தளங்கள் மீது மீண்டும்

கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜாவிடம் தொலைபேசி ஊடாக வினவினோம்.

கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை

Match tied (Royal Challengers Bangalore won the one-over eliminator)

Kings XI Punjab won by 4 runs

தாமதமின்றி உதவித்தொகை வழங்க வேண்டும்! இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை!
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில்

தமிழ் ஈழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது! ஐ.நா. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மனு!
 


ஐக்கிய அரபுக் குடியரசின் தலைநகர் துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 தமிழ் ஈழ அகதிகளை எக்காரணம் கொண்டும் இலங்கைக்கு திருப்பு அனுப்பக் கூடாது

இந்த அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன: வைகோ பேட்டி
திண்டுக்கல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 
இலங்கை தமிழர்களுக்கு அரசியல் நீதி கேட்டு மாணவர்கள் நடத்திய போராட்டம்

கைதடிச் சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 12 சிறுமிகள் மீட்பு: 7 சிறுமிகளுக்கு வைத்திய பரிசோதனைகாணாமற்போன சிறுமிகளில் நான்கு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் குறிப்பிடுவதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அபார வெற்றி: சூப்பர் ஓவரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது(வீடியோ இணைப்பு)

இந்தியாவில் நடைபெற்று வருகின்ற ஆறாவது ஐ.பி.எல்., தொடரின் இன்றைய 21வது லீக் போட்டியில் வீராட் கோஹ்லியின் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் ஜெயவர்த்தனவின் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு சூப்ப

அமைச்சர் கெஹலிய போலியான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கக்கூடாது: சரவணபவன் எம்.பி
அரசாங்கத்தில் ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல போலியான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவதிலிருந்து விலகியிருக்க வேண்டுமென என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற

16 ஏப்., 2013


யாழில் வெளிநாடு செல்ல இருந்த தனது கணவன் கடத்தப்பட்டுள்ளார்!- மனைவி மனிதஉரிமை ஆணைக்குழுவில் புகார்
வெளிநாட்டு செல்வதற்கான வீசா கிடைத்ததை நண்பர்களுக்கு சொல்லச் சென்ற இளம் குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது
ஈரானில் தொடர்ந்து இருமுறை பயங்கர நிலநடுக்கம்: 50 பேர் பலி

ஈரானில் அடுத்தடுத்து இரண்டு முறை 7.8 மற்றும் 8.0 ரிக்டர் அளவு கோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தொடரும் சுவிஸ் லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் சாதனைகள் 
நேற்று 14.04.2013 அன்று சுவிஸ் சிட்டி பாய்ஸ் கழகம் நடத்திய உள்ளரங்க உதய் பந்தாட்ட சுற்றுப் போட்டியில் லீஸ் யங் ஸ்டார்  விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தை டைந்து இந்த சுற்றுக் கிண்ணத்தை கைப்பற்றி உள்ளது இந்த வருடத்தில் நடைபெற்ற சுற்று போட்டிகளில் அதிகமான கிண்ணங்களை கைப்பற்றி சாதனை படைத்தது வரும் இந்த கழகம் நேற்றைய சுற்றுப் போட்டிகளில் பல அற்புதங்களை நிகல்த்தியுள்ளது  சிறந்த விளையாட்டு வீரரனாக நிருபன் கனகராசாவும் சிறந்த ஆட்ட நாயகனாக யசிதன் விஜயகுமாரும் தெரிவானார்கள் .
இந்த சுற்று போட்டியில் பங்கு பற்றிய இக்கழகம் பற்றிய தகவல்கள் சில

*விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே வெற்றி பெற்றமை

*எல்லாப் போட்டிகளிலுமே இரண்டு கோல்களுக்கு மேலே அடித்து வென்றமை

*எந்த போட்டிகளிலுமே பனால்டி உதை மூலமான  வெற்றி நிர்ணயிப்புக்கு செல்லாமல் வென்றமை

* எல்லாப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடித்துக் குவித்தமை

*அடிக்கப்பட்ட  கோல்களின்  சராசரி  22 : 6 = 3.66  ஆறு போட்டிகளில் 22 கோல்கள்

* கோல் வித்தியாசம்  +16

*இறுதி ஆட்டத்தில்பலம் மிக்க   தர வரிசையில் முதல் இடத்தில உள்ள கழகமான யங் பேர்ட்சை 4-1 என்ற ரீதியில் வென்றமை (முந்தைய சுற்றுப் போட்டி ஒன்றிலும் இதே கழகத்தை 6-0 என்ற ரீதியில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது )

* இறுதியாட்டம் ஆரம்பித்த 50 ஆவது செக்கனிலேயே முதலாவது கோலையும் 1 நிமிடம் 44 செக்கனிலேயே இரண்டாவது கோலையும் 3நிமிடம் 49 செக்கனிலேயே மூன்றாவது கோலையும் அடித்து அசத்தியிருந்தமை

* சுவிசின் பலம் மிக்க பிரபலமான கழகங்களான யங் பேர்ட்ஸ் (இறுதியாட்டம்   4-1),றோயல் (அரையிறுதி ஆட்டம்  3-1 ), சுவிஸ் போய்ஸ் (காலிறுதி ஆட்டம் 2-0),யங் றோயல் குழு நிலை ஆட்டம்  5-1) என வரிசையாக வென்று வந்தமை

கழகம் இந்த வருடத்தில்  நிகழ்த்திய சாதனைகள்

" அதிகமான சுற்று கிண்ணங்கள் வென்றமை (4)
*அதிகமான சுற்று போட்டிகளில் இருதியாடதுக்கு வந்தமை (8)
* அதிகமான புள்ளிகளை பெற்றமை
*அதிகமான முதல் மூன்று இடங்களுக்குள் வந்தமை (8)
* அதிகமான அரையிறுதிக்குள் நுழைந்தமை (8)
*பங்கு பற்றிய சுற்றுக்களில் குறைந்த அளவு  அரையிறுதிக்குள் நுழையாமை(1)



பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் படவிழாவில் ரஜினிகாந்த் பங்கேற்

கேன்ஸ் பட விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்வதை படத்தின் இணை தயாரிப்பாளரான முரளிமனோகர் உறுதி செய்தார். ‘கோச்சடையான்’ படம் இந்திய சினிமாவில் புதிய தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட படமாக இருக்கும் என்றும், படம் வெளியாகும் தேதி மே மாதம்

மண்டைதீவு பகுதியில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட படையினனை தாக்கிய குடும்பஸ்தர் கடற்படையினரால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார்:


காரைநகர், கசூரினா பீச்சில் கடலில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்
யாழ் காரைநகர் கசூரினா பீச்சில் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

தமிழகத்தில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சீ.ஐ.ஏ
தமிழகத்தில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவு செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச

வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களுக்காக ஆட்களைத் திரட்டும் தீவிர முயற்சியில் ஈபிடிபியினர்
வடமாகாண சபை தேர்தல் பிரசாரங்களுக்காக வன்னியில் சிறீலங்கா சுதந்தரக்கட்சியால் சிவில் பாதுகாப்பு படையை (சி.எஸ்.டி) சேர்ந்த இளைஞர் யுவதிகளும், தொண்டர் ஆசிரியர்களும்
சென்னையில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் 1.26 காசுகள் குறைப்பு
பெட்ரோல், டீசல் விலைகள், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இரு வாரத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகின்றன. பெட்ரோல் விலையை நிர்ணய

24 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது புனே வாரியர்ஸ்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை- புனே அணிகள் மோதின. டாஸ் வென்ற புனே அணி பேட்டிங் தேர்வு செய்தது.


தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி 


      உவமைக் கவிஞர் என்று அனைவராலும் உவகையுடன் அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் 90 வது பிறந்த நாளினையொட்டி( நவம்பர் 23) அன்று மாலை சுரதாவின் மொத்த நூல்களின் வெளியீட்டு விழாவினை சுரதாவின் மகன் கவிஞர் கல்லாடன் சிறப்புற


           விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வரும் ரகசிய ஆவணங்கள் இதுவரை அமெரிக்க அரசாங்கத் தின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வந்தது என்றால் இப்போது இந்திய அரசியலிலும் அது பல அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.




         ந்த மடத்தின் சாமியார்கள் ஒரு அடாவடிக் கும்பலுக்கு பயந்துபோய் எடுத்த விபரீத முடிவுகள், ஒட்டுமொத்த ஆன்மீக பக்தர்களையும் அதிரவைத்திருக்கிறது. சாமியார்களை மிரள வைத்தது யார்? சாமியார்கள் எடுத்த விபரீத விளைவு தான்



          "நான் பாதுகாப்பான இடத்தில் தலைமறைவாக இருக்கிறேன்!' என அஞ்சலி சொன்னாலும் அவர் எந்த ஆபத் தும் இல்லாமல் திரும்பி வரவேண்டும்... என்கிற பதைபதைப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அஞ்சலி விஷயத்தில் சினிமா வி.ஐ.பி.க்களும் அதிர்ச்சியில்



           ன்றா, இரண்டா 1993 முதல் இன்றுவரை இருபது ஆண்டுகள் என்.கே.கே. பெரியசாமி அதன்பிறகு அவர் மகன் என்.கே. கே.பி.ராஜா இவர்கள்தானே கட்சியின் மாவட்டச்



           ""ஹலோ தலைவரே... கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் எந்தளவுக்கு கோல்மால் நடந்திருக்குங்கிறதை நம்ம நக்கீரன்தான் பக்கம் பக்கமா தோலுரிச்சுக் காட்டியிருந்தது. பார்த்தீங்களா?



           தற்கேற்ப, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கான செயல் திட்டங்களை பா.ம.க.வினருக்கு வகுத்துக் கொடுத்து அந்தப் பயணத்தை விரைவுபடுத்தி வருகிறார். சமீபத்தில் இது குறித்துப் பேசிய ராமதாசு, ""வரும் நாடாளுமன்றத்



           துரை சர்க்யூட் ஹவுஸைச் சுற்றி 9-ந் தேதி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காரணம் ஒரு கல்லூரி விழாவிற்காக வந்திருந்த கவர்னர் ரோசய்யா அங்கேதான் ஹால்ட் அடித்திருந்தார். அப்போது கட்டிட ஒப்பந்ததாரரான மார்நாடும்


வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!



15 ஏப்., 2013


jvp-ltte2தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி உருத்தபுரம் என்னும் இடத்தில் இந்த பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

புனே அணியுடன் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4

பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவு : திரைக்கலைஞர்கள் அஞ்சலி
பிரபல பின்னணி இசை பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் இன்று காலமானார். இவருக்கு இசைக்கலைஞர்கள் இரங் கல் தெரிவித்துள்ளனர். பாடலாசிரியர் வைரமுத்து, வாலி, பின்னணி பாடகர்கள் ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, சுசீலா, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், உள்பட திரைப்படத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக நிர்வாகிகளுடன் மு.க.அழகிரி திடீர் ஆலோசனை
திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி  இன்று திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் முன்னாள் எம்.பி. அக்னிராஜ் வீட்டுக்கு சென்றார்.

சென்னையில் சிறுவன் நரபலி - உறவுக்கார பெண் கைது :
குடுகுடுப்பை காரனுக்கு போலீஸ் வலை வீச்சு
 

 சென்னையில், மர்மமான முறையில் இறந்த சிறுவன், நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தே கத்தில், அச்சிறுவனின் உறவுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். பலி கொடுக்க தூண்டிய, குடுகுடுப் பை காரனை, போலீசார் தேடி வருகின்றனர். 

60 வயதாகி விட்ட நடிகர் மட்டும் இளம் ஹீரோயின்களுடன்
ஹீரோவாக நடிக்கலாமா?திமுக இளைஞரணி கேள்வி
அறுபது வயதை கடந்த ஸ்டாலின், தி.மு.க., இளைஞர் அணிச் செயலர் பதவியை வகிக்கிறார் என்பதை, மறைமுகமாக சுட்டிக்காட்டும் நையாண்டி வசனம்,மணிவண்ணன்

ஐ.பி.எல். தொடர்: கொல்கட்டா அணி வெற்றி
6 வது ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கட்டா ‌அணியும், ஐதராபாத் அணியும் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்று

இலங்கை - தமிழ்நாடு முறுகல் உக்கிரம்! அல் ஜசிரா தொலைக்காட்சியின் செய்திப் பெட்டகம்
இலங்கைக்கும், இந்தியாவில் தமிழ்நாட்டுக்கும் இடையிலான உறவில் தமிழர் பிரச்சின்னை காரணமாக பாரிய, உக்கிர முறுகல் நிலவி வருகின்றது.
தமிழ்நாட்டில் மிக மோசமான , கசப்பான அனுபவங்கள், துன்புறுத்தல்கள் போன்றவற்றை இலங்கையர்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள்.
கடந்த யுத்தத்தின் இறுதியில் இலங்கைத் தமிழர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டில்லியில் உள்ள மத்திய அரசுக்கு தமிழ்நாடு கோரி வருகின்றது. இவை குறித்த செய்திப் பெட்டகம் ஒன்று அல் - ஜசிரா தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது.


விடாது துரத்தும் அமெரிக்கா!
சிறுபான்மைத் தமிழர்களின் மனக்குறைகள் தீர்க்கப்படாமல் போனாலோ, போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படாது போனாலோ, நாட்டில் இன்னொரு மோதல் வெடிக்கக் கூடும் என்று

14 ஏப்., 2013



Indian Premier League - 15th match
Mumbai Indians won by 41 runs


Indian Premier League - 16th match
Chennai Super Kings won by 4 wickets (with 1 ball remaining)

மூவரின் உயிரைக் காக்க தமிழக முதல்வருக்கு மதிமுக - திமுக - தமிழக பொதுவுடமைக் கட்சி கோரிக்கை
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்து மூன்று தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

13 ஏப்., 2013


சென்னையில் மதிமுக உயர்நிலைக்கூட்டம்
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக்கூட்டம் எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகமான தாயகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். வரும் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை மது ஒழிப்பு பிரசார நடைப்பயணம் நடத்த திட்டமிட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.

சென்னை காவல் நிலையத்தில் தீக்குளித்த பெண் உயிருக்கு போராட்டம்
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் போலீசில் தீக்குளீத்த பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.   விசாரணைக்கு அழைத்து வந்த சுனிதா என்பவர் பதிவேடு அறையில்

அதிமுக அமைச்சரின் கார் மோதி இளைஞர் பலி! மந்திரியை தப்ப வைக்க வழக்கை மாற்றிய காவல்துறை! 

    வாகைக்குளத்தில் சலூன் கடையில் வேலை பார்த்து வந்த உடன்குடி ஜே.ஜே.நகரைச் சேர்ந்த வயனப்பெருமாள் மகன் ராமர் (வயது 18).  முடிவைத்தானந்தல் என்ற ஊரில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி நெடுஞ்சாலையில்

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பத்திரிகை
அலுவலகத்துக்கே இந்த நிலைமை என்றால்..... : வைகோ
மறுமலர்ச்சி தி.மு.க.  பொதுச்செயலாளர்  வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’இன்று (ஏப்ரல் 13ஆம் தேதி) அதிகாலை  4 மணி அளவில், யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியா தெருவில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஏ.கே.47

உதயன் இயந்திரப் பகுதி பொலிஸாரினால் சீல் வைப்பு: சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பார்வை
யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையின் இயந்திரப் பகுதி இனந்தெரியாத ஆயுத தாரிகளால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதையடுத்து, இயந்திரப் பகுதிக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர். இதனையடுத்து,

உதயன் யாழ். பிரதான காரியாலயம் மீது இன்று அதிகாலை தாக்குதல்! அச்சு இயந்திரங்களும் பெற்றோல் ஊற்றி எரிப்பு
யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் பத்திரிகை நிறுவன பிரதான காரியாலயத்தின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார்!-விகடன் 
இந்திய மத்திய அரசு அனைத்து ஈழப் போராளிக் குழுக்களுக்கும் ஆயுதப் பயிற்சி அளித்தது. ஆனால், எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார். இவ்வாறு விகடனில் வெளியாகும் கழுகார் பதில்கள் பத்தியில் வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்! இலங்கைக்கு வைகோ கண்டனம்
இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிக்கையான உதயன் அலுவலகத்திற்குள் புகுந்த சிங்கள இராணுவத்தினர் அலுவலகத்தை அடித்து நொறுக்கி பத்திரிக்கைக்கு தீவைத்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர்


புலிகளை சந்தித்த நியூசீலாந்து நாடாளுமன்ற உறுப்பினரை பின்தொடர்ந்த புலனாய்வுத்துறை


அவர் 2003-ல் கிளிநொச்சிக்கு வந்து புலிகளின் அரசியல் தலைமையைச் சந்தித்த வேளை அவர் உளவுத்துறையின் ரகசியப் பார்வைக்கு ஆளாகியிருக்கிறார். இதைத் தெரிவித்த அவர் தா

ஸ்லோவேனியா மாநாட்டில் தமிழ் இன படுகொலை தொடர்பில் விவாதம்.


Sunrisers Hyderabad won by 3 wickets (with 4 balls remaining)

12 ஏப்., 2013

கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2013 -

11.04.2013 வியாழக்கிழமை அன்றுகொடியேற்ற திருவிழாவும் தேர்த்திருவிழா 24.04.2013 புதன்கிழமை அன்றும் ( சித்ரா பவுர்ணமி ) 25.04.2013 வியாழக்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
கொடியேற்ற திருவிழா-படங்கள் 


வலைத்தளங்களை வளைக்க முடியாது! -நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வலைப்பதிவர்கள்!வருகின்ற மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு குறித்து ஐ.ஆர்.ஐ.எஸ். நாலெட்ஜ் ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசிசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை

சென்னை மாநகரப் பேருந்து மோதி 3 வயது குழந்தை பலி: கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சாலை மறியல்
சென்னை பாரிமுனையில் மாநகரப் பேருந்து மோதியதில் குழந்தை உயிரிழந்தது. மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மங்கிலால் என்பவரின் மகன் பரத் (வயது 3) என்பது தெரியவந்துள்ளது, பேருந்து நிலையத்தில்

ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும்!- பழ. நெடுமாறன்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 தமிழரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பளித்தாலும் மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்

ஈழத்தமிழரை விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி வீட்டை இன்று முற்றுகையிடுகிறது மே 17 இயக்கம்
இலங்கை தமிழர்களுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளை தமிழ் பொறுக்கிகள் என்று கொச்சைப்படுத்தும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து மைலாப்பூரில் உள்ள அவரது வீடு இன்று முற்றுகையிடப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவா இலங்கையில் தீவிரவாதத்தை பரப்பியது? - கோத்தபாயவுக்கு நாராயணசாமி கண்டனம்
இலங்கையின் உள்நாட்டுத் தீவிரவாதத்தை இந்தியா ஊக்குவித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு, அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் சூசையும் இறுதி வரை போரிட்டே உயிரிழந்தனர்: சரத் பொன்சேகா தகவல்
கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை நிராகரித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, போரின் இறுதிநாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சூசையும் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் பேரறிவாளன் உள்பட மூவருக்கும் பின்னடைவு!- மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு த.தே.பொ.க. கோரிக்கை
தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட புல்லரின் மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததனால், அவரது தூக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை
சுவிட்சர்லாந் நாட்டின் பாஸல் கழகம் சுவிஸ் வரலாற்றில் ஒரு சாதனையைப் ப்டைத் திருக்கிறது 
 இன்று நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணத்துக்கான காலிறுதி ஆட்டத்தில் பலமிக்க பெரிய கழ க மான  இங்கிலாந்தின் டொட்டன்காமை வென்று அரையிறுதியில் நுழைந்து சுவிஸ் வரலாற்றில் 1978 க்குப் பின்னர் அரையிறுதிக்குள் சென்ற ஐந்தாவது கழகம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறது 1978 இல் க்ராச்கொப்பேர் சூரிக் வந்திருந்தது . இங்கிலாந்தில் 2-2 என்ற சமநிலை எடுத்த பாசல் கழகம் இன்று சுவிசில் வைத்து 2-2 என்ற சமநிலை பெற்ற பொது பனால்டி மூலம் வெற்றி நிர்ணயக்க்கப்பட்டது  . இதில் 4-2 என்ற ரீ தியில்  வென்றுள்ளது அரையிறுதி ஆட்டத்துக்கான  லொத்தர் தெரிவு நாளை வெள்ளியன்று நடைபெறும்  செல்சீ (இங்கிலாந்து ) பெர்னபாஷ் (துருக்கி ) பென்பிசா (போர்த்துக்கல் ) பாஸல்  (சுவிஸ் ) ஆகிய கழகங்கள் அரையிறுதியில் ஆடவுள்ளன  
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் அதனால் இலங்கைத் தமிழர்களே கூடுதலாக பாதிக்கப்படுவர் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால் மத்திய அரசாங்கத்தினால் யுத்த வலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்படும் என

தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு சபைபில் சம்மந்தன் காட்டம்
தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
POINTS TABLE IPL

Pune Warriors won by 7 wickets (with 8 balls remaining)

vadiவடிவேலு வீட்டுக் கல்யாணம்! (Photos)


1991-ல் நடிக்க வந்த வடிவேலுவுக்கு இப்போது வயது 53. சுமார் 300 படங்களில் நடித்து, அதில் சரிபாதிப் படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இந்த காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம் என்றால், எத்தனை சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டிருக்க வேண்டும்? ஆனால், நம்பினால் நம்புங்கள்… ஒரே ஒரு சினிமா பிரபலம்கூடக் கலந்துகொள்ளாத வகையில் திட்டமிட்டு, தன் மகள் கன்னிகா பரமேஸ்வரியின் திருமணத்தை மதுரையில் நடத்தியிருக்கிறார் வடிவேலு!
சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்குத் தகவல் மட்டும் தெரிவித்துவிட்டு,

11 ஏப்., 2013


முடிந்தால் ஒரு உயிரையாவது காப்பாற்றுங்கள்… நடன மேடையில் கண்ணீர் விட்டு கதறிய ஈழத்தமிழர்கள்!!காணொளி இணைப்பு


முடிந்தால் ஒரு உயிரையாவது காப்பாற்றுங்கள்… நடன


Rajasthan Royals 145/5 (20/20 ov)
Pune Warriors 49/0 (3.3/20 ov)
Pune Warriors require another 97 runs with 10 wickets and 16.3 overs 

Rajasthan Royals 145/5 (20/20 ov)
Pune Warriors 49/0 (3.3/20 ov)
Pune Warriors require another 97 runs with 10 wickets and 16.3 overs 

Kolkata Knight Riders 154/8 (20/20 ov)
RCB 158/2 (17.3/20 ov)
Royal Challengers Bangalore won by 8 wickets (with 15 balls remaining)

நான் நன்றாகவே இருக்கிறேன்: சித்ரா தேவி மேலே கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டாம்: சகோதரருக்கு போனில் பேசிய அஞ்சலி
 

நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் மாயமானது குறித்து தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. படப்பிடிப்புக்கு ஐதராபாத்துக்கு சென்ற அவர், அங்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அங்கு கடந்த 8ஆம் தேதி முதல் மாயமாகியுள்ளார். அஞ்சலியை

தமிழக கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை என இலங்கை தமிழர்கள் தெரிவிக்கிறார்கள்: நாராயணசாமி
 இலங்கைத் தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கவில்லை, தங்களுக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட

தமிழக திரைப்பட நடிகர்களுக்கு எதிராக போராட்டம்!- சிவாஜிக்கு ஜோடியாக நடித்த சிங்கள நடிகை மாலினி அறிவிப்பு
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் இருந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் சிங்களத் திரையுலகினர்.

துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லோஹினி உட்பட 19 பேரையும் நாடு கடத்துவது நிறுத்தம்-பி.பி.சி 
விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அபார வெற்றி: பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் 

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர் கொண்டு அபார வெற்றி பெற்றது.

மதுபோதையில் 9 வயது மகளை பாலியல் வல்லுறக்கு உட்படுத்தி அடித்துக் கொலை செய்த தந்தை கைது
யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிக்கு உப்பட்ட பகுதியில் தந்தையால் பாலியல் வல்லுறவுக்கு உட்படத்தப்பட்ட பின்னர் பெற்ற பிள்ளையை அடித்து கொலை செய்த

இந்தியா விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியது: விக்கிலீக்ஸ்
இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக இந்தியா இந்தப் பணத்தொகையை புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 75 இலங்கை அகதிகளும் பிணையில் விடுதலை!
சட்டவிரோத படகில் அவுஸ்திரேலியா சென்றநிலையில் நடுக்கடலில் கைதாகி புழல்சிறையில் அடைக்கப்பட்டிருந்த 75 இலங்கைத் தமிழ் அகதிகளும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

30 ஆண்டுகள் இலங்கையில் நடந்த போருக்கு இந்தியாதான் காரணம்! கோத்தபாய ராஜபக்ச
தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியா தான் காரணம் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் படையினரின் ஏற்பாட்டில் நாளை அழகு ராணிப் போட்டி!- அதிர்ச்சியில் உறைந்துள்ள சமூக ஆர்வலர்கள்
கிளிநொச்சி- மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு படையினரின் ஏற்பாட்டில் அழகுராணி போட்டியொன்று நாளை கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ள நிலையி

ad

ad