புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2013



சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் 
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம் பாலஸ்தானம் செய்யப் பட்டு முற்றுமுழுதாக நிர்மாணிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த தே .அத்தோடு புதிய ராஜகோபுரமும் அமைக்கப்பட்டும் வருகின்றது .இந்த ஆலயத்தின் திருபணிக்கென சுவிசில் ஏராளமான  தமிழ் நெஞ்சங்கள் நிதிப் பங்களிப்பை செய்து வருகின்றார்கள்.பெரிய நகரங்களில் உங்களை நாம்  அணுகி இந்த நிதிப் பங்களிப்பை பெற்றுக் கொண்டாலும் ஏனைய நகரங்களில் உங்கள் இல்லங்களுக்கு வர முடியாத கஷ்டமான சூழலில் நாம் இருக்கிறோம் .எமது இயந்திரமயமான  வாழ்க்கை முறையில் இது சாத்தியபப்படாத விசயமும் கூட.ஆதலால் இந்த திருப்பணிக்கு உதவ  நீங்களாகவே  வந்து தொடர்பு கொண்டு பங்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் ,மேற்படி திருப்பணி வேலைகள்  யாவும் அண்மையில் கனடாவில் இருந்து தாயகம் திரும்பி நகேயே வாழும் அ .சண்முகநாதன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெறுகின்றன.

தொடர்புகளுக்கு

அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை ) 031 951 33 81

www .madathuveli .net
www .pungudutivuswiss .com


ஜெயலலிதாவை எச்சரிக்கை செய்த மத்திய அரசு. ஈழப்பிரச்சனையின் நிலை குறித்து அதிருப்தி.


ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மத்திய அரசுக்குக் கடுமையான சினத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் செய்திகள் பரவிக்​கிடக்கிறது. அதற்கு அடிப்படையான சில விஷயங்களை டெல்லியில் இருந்து பட்டியல் போடுகிறார்கள்.''

இன்று காலை மறைந்த திரு.சிவந்தி ஆதித்தனார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு இல்லத்திற்கு செல்லும்போது தே.மு.தி.க தலைவர் திரு.விஜயகாந்த் என்னை நலம் விசாரித்தபோது.
இன்று காலை மறைந்த திரு.சிவந்தி ஆதித்தனார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு இல்லத்திற்கு செல்லும்போது தே.மு.தி.க தலைவர் திரு.விஜயகாந்த் என்னை நலம் விசாரித்தபோது.


தினத்தந்தி’ அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் வாழ்க்கை குறிப்பு

 

‘தினத்தந்தி’ அதிபரும், விளையாட்டுத் துறையில் அகில இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவருமான டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள

தினத்தந்தி அதிபர்
சிவந்தி ஆதித்தன் காலமானார்
 

தினத்தந்தி அதிபர் சிவந்தி பா.சிவந்தி ஆதித்தன் (76) சென்னையில் இன்று காலமானார்.  கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிர் பிரிந்தது.
சென்னை பெசண்ட் நகரில் சிவந்தியின் இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் நடக்கிறது.
1958ம் ஆண்டு முதல் பத்திரிகை துறையில் பணியாற்றியவர் சிவந்தி ஆதித்தன்.   இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியும் வகித்தார் சிவந்திஆதித்தன்.  

பாரிய அகதிகள் படகொன்று அவுஸ்திரேலியாவில் தஞ்சம்
பாரிய அகதிகளை ஏற்றிய  படகொன்று அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவி

36 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு
பயங்கரவாத நடவடிக்கைகள், போலி காணி உறுதி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊசி ஏற்றப்பட்டு அரை மணி நேரத்தில் உயிரிழந்தார் தாய்!- யாழ். போதனா வைத்தியசாலையில் சம்பவம்!இந்தச் சம்பவத்தில் புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த விஜயரட்ணம் நிர்மலாதேவி (வயது 37) என்பவரே உயிரிழந்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் ஊசி ஏற்றச் சென்ற இளம் தாய் ஊசி ஏற்றப்பட்டு அரை மணிநேரத்தில் உயிரிழந்தார். ஊசி போடப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார்

சுரேஷ் எம்பியிடம் இரண்டு மணி நேரம் கடும் விசாரணை! (2ஆம் இணைப்பு)

இலங்கை இராணுவம் தொடர்பில் நாம் ஏதாவது கருத்துக்களை தெரிவித்தால் விசாரணைகளுக்கு உட்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின்

சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது!

 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சங்கானையைச் சேர்ந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.நாவற்குழிப்பகுதியில்

பெண்கள், சிறுமியர் இல்லங்களில் ஆண்கள் பணிக்கு வேண்டாம் – யாழ்.அரச அதிபர்!யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுமியர்களைக் கொண்டு இயங்கும் இல்லங்கள், நிறுவனங்களில் ஆண்களைப் பணிக்கு அமர்த்த வேண்டாம் என யாழ் மாவட்ட அரசாங்க


BRAEKING NEWS

பொஸ்டன் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டாவது குற்றவாளி சுற்றிவளைப்புக்குள் (2ஆம் இணைப்பு)

 
zhokhaar304
அமெரிக்காவில் பாஸ்டன் மராத்தன் போட்டியின்போது குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவர் பதுங்கியுள்ளதாக நம்பப்படும் கட்டிடத்தை அமெரிக்க காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
பிடிபடாமல் இருந்துவருபவர் ஸோகார் சர்னயேவ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் செச்சன்ய இனத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. இவர் ஆயுதம் ஏந்தியிருக்கலாம் என்றும், அப்பகுதியில் வாழ்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் பொலிசார் எச்சரித்திருந்தனர்.

www.thedipaar.com
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 44 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலுத்கம கந்தேவிஹார பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

19 ஏப்., 2013




குருவி அயன் போன்ற சினிமா படங்களை பார்த்து கொலைக்கான திட்டத்தை வகுத்து கொண்டனர்.14 வயது முதலேதனது 14 வயது  காதலனுடன் இரண்டு வருடங்களாக உடலுறவு கொண்டு வந்த பின்னர் சொந்த தி தகப்பனை   கொலை செய்த அரக்கி  தக்ஷனா இவர் தான் 

மட்டக்களப்பு – செங்கலடி நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் மேலும் பல தகவல்களை தெரிவித்துள்ளனர்.  குருவி மற்றும் அயன் போன்ற சினிமா படங்களைப் பார்த்து இந்த கொலைக்கான முன்மாதிரியை அறிந்துகொண்டதாக கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரகு தம்பதியினரை மர்மமான முறையில் கொலை செய்வதற்கு ஏற்கனவே இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 27 ஆந் திகதி தூக்க மாத்திரையை உட்கொள்ளச்செய்துவிட்டு தலையணையால் அமுக்கி கொலை செய்த பின்னர் தகப்பனை கிணற்றுக்குள் போட்டு கொலை செய்வதாக திட்டம் ஒன்றை அவர்களது மகள் தக்ஸிகா மேற்கொண்டிருந்தார்.
அப்போது ரகு தனது மனைவியைக் கொன்றுவிட்டு தான் தற்கொலை செய்துவிட்டார் என தகவல் வெளியாகும் இதன் மூலம் தாம் தப்பிக்கொள்ளலாம். தமது காதலும் சிரமமின்றி நிறைவேறும் என இவர்கள் எண்ணியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அத்திட்டம் வெற்றியளிக்காததால் அவர்களை வெட்டி கொலை செய்வதென காதலர்கள் இருவரும் முடிவு செய்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கிறது.
தற்போது இடம்பெற்றுள்ள திட்டங்கள் செங்கலடி மத்திய கல்லூரி மற்றும் பிரைட் ரியுசன் சென்றரிலும் வகுக்கப்பட்டது. கொலை செய்வதற்கான நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக இணையத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்று சித்திரை மாதம் 7 ஆந் திகதி நள்ளிரவு செங்கலடி – பதுளை வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் வர்த்தகர்களையும் அந்த பிரதேசத்தையும் சோகத்துக்குள்ளாக்கியதோடு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
தனது சுய முயற்சியினால் வர்த்தகத்தில் முன்னேற்றமடைந்து வந்த 47 வயதான சிவகுரு ரகு மற்றும் 41 வயதுடைய அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா கூரிய ஆயுதங்களினால் படுக்கையறையில் வெட்டியும் குத்தியும் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
 செங்கலடி நகரைப் பொறுத்தவரை 24 மணி நேரமும் பொலிஸாரின் ரோந்து கண்காணிப்புக்குரிய நகர் என்று கூறமுடியும். அப்படியிருந்தும் இந்த படுகொலைச் சம்பவம் பாதுகாப்புத் தரப்பினரின் கண்களுக்குப் புலப்படாமல் இடம்பெற்றுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட வர்த்தகரான சிவகுரு ரகு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்தவர். செங்கலடியைச் சேர்ந்த விப்ராவை விரும்பி திருமணம் செய்தவர். இவர்களுக்கு வைஷ்னவி (வயது 21) தலக்ஷனா (வயது 16) என இரு புதல்விகள் உள்ளனர். இந்த இரு பிள்ளைகளையும் மிகவும் அன்போடு வளர்த்து வந்தார்கள்.
ஆரம்பத்தில் சிறியளவில் வர்த்தகத்தை ஆரம்பித்த அவர் தனது மனைவியின் பக்கபலத்துடன் பொருளாதரத்தை வளப்படுத்திக் கொண்டார். இவரது குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சிகரமான சூழலைக் கொண்டது.
வர்த்தகரும் மனைவியும் படுக்கையறையில் கொடூரமாக கொல்லப்பட்டனர். பொலிஸார் சற்று நேரத்திலேயே இவ்விடத்திற்கு விரைந்த போதிலும் கொலையாளிகள் தொடர்பான எந்தவொறு தடயங்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் இக்கொலைகள் முன்மாதிரியைப் பின்பற்றி நன்கு திட்டமிடப்பட்ட முறையில் இடம்பெற்றிருப்பதை உணரமுடிந்தது.
எனினும் குடும்ப உறவினர்களில் ஒத்துழைப்பின்றி இக்கொலைகள் செய்திருக்க முடியாது என்ற ஒரேயோரு துடுப்பு மாத்திரமே புலனாய்வுத் துறையினருக்கு எஞ்சியிருந்தது. அந்த அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கிழக்குப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாலை வேளையிலேயே அவ்விடத்திற்கு வந்தனர். அதையடுத்து இராணுவம் மற்றும் பொலிஸ் பலனாய்வுப் பிரிவினரும் மோப்ப நாய்கள் சகிதம் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கொலையாளிகளின் தடயங்களைத் தேடினார்கள் தடயங்கள் கிடைக்கவில்லை நாய்களை மோப்பம் பிடிக்க விட்டார்கள் அந்த நாய்கள் கொலையாளிகளைத் தேடி ஓடின ஆனாலும் சம்பவ இடத்திலிருந்து 250 மீற்றரைக் கூட தாண்டவில்லை மோப்ப நாய்களால் கூட கொலையாளிகள் சென்ற பாதை மற்றும் மறைந்துள்ள இடத்தை கூட துல்லியமாக அறிய முடியவில்லை.
எவ்வாறிருப்பினும் பொலிஸார் முதலில் குடும்ப உறுப்பினரர்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர் அதன் மூலமேனும் பொலிஸாருக்கு துப்புத் துலங்கவில்லை. பின்னர் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் சிஐடி யினர் கொழும்பிலிருந்து வருகை தந்து புலனாய்வுப் பணிகளை முடுக்கிவிட்டார்கள். ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஞ்சன கொடகொம்பர தலைமையில் பொலிஸ் பரிசோதகர் கிரான் செனவிரெடன, சார்ஜனட்களான நஜிமுடீன், சறுக், ரபிக் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான தாஹிர், அனுராத, புருசோத்மன், நலிம், வன்னிநாயக, கிஸ்ஸானாயக்க மற்றும் விதான ஆகியோரைக் கொண்ட விஷேட பொலிஸ் குழுவொன்றும் விசாரணையில் ஈடுபட்டது அதனையடுத்து ஓரிரு நாட்கள் கடந்த பின்னர் இளய மகளின் காதல் விவகாரம் கசியத் தொடங்கியது.
இதையடுத்து சந்தேகப்பட்ட காதலனின் தொலைபேசி அழைப்புகள் கண்கணிக்கப்படன அதன் மூலமாக கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனொருவன் கைது செய்யப்படார். அதனைத் தொடர்ந்து காதலன் மற்றும் அவரது நண்பரும் கைதுசெய்யப்பட்டனர். இர்கள் அனைவரும் செங்கலடி மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விபயிலும் 16 வயதுடைய மாணவர்கள் என்பது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
கொல்லப்பட்டவர்களது இளய மகள் ரகு தலக்ஷனா அவரது காதலன் சிவநேசராசா அஜந் அவரது நண்பர்களான புவனேந்திரன் சுமன் மற்றும் குமாரசிங்கம் நிலக்சன் ஆகியோரே சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டனர்
பொலிஸ் விசாரணையையடுத்து ஏறாவூர் சுற்றுலா நீதி மன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதியின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச் சாலையில் (பாடசாலை மாணவர்கள் என்ற காரணத்தினால்) தனியான அறையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் மூலம் பல்வேறு திகிலூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகளின் காதல் விவகாரத்தை விரும்பாத தந்தை ரகு பலமுறை எச்சரிக்கை செய்ததுடன் காதலனை தாக்கியுள்ளார். இதையடுத்து காதலுக்கு பெற்றோர் இடையூறாகவேயிருப்பார்கள் என்று முடிவு செய்த இவர்கள் வஞ்சந்தீர்க்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வந்துள்ளனர். பாடசாலையிலும் ரியுசன் வகுப்பறையிலும் பழிதீர்க்கும் திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.
கடந்த சித்திரை மாதம் 7 ஆந் திகதி மாலை ரகு தனது மனைவி மக்களுடன் புத்தாண்டு உடு துணிகள் வாங்குவதற்காக மட்டக்களப்பு நகருக்குச் சென்றனர் அந்த நேரம் தொடக்கம் இளைய மகள் தனது கையடக்கத் தொலைபேசி ஊடாக எஸ்எம்எஸ் மூலம் தனது காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
காதலனும் நண்பர்களும் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று தங்களுக்கு தூக்கம் குறைவாக இருப்பதாகக் கூறி பெரும் எண்ணிக்கையிலான தூக்க மாத்திரைகளைப் பெற்று இடித்துத் தூளாக்கி கைவசம் வைத்திருந்தனர்.
ரகு தனது குடும்பத்தாருடன் புத்தாண்டுக்குத் தேவையான உடு துணிகள் வாங்கவதற்குச் சென்ற பின்னர் மகள் தலக்ஷனா காதலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை அறிவித்திருக்கிறார்.
வீட்டின் திறப்பு சமையலறை யன்னல் ஓரத்தில் உள்ளது நீங்கள் வீட்டிற்குச் சென்று குசினியில் மீன்கறி கட்டியில் தூக்க மாத்திரைத் தூளைக் கலந்துவிடுமாறு கூறியிருக்கிறாள். காரியம் கச்சிதமாக மூடிந்திருக்கிறது.
அன்றிரவு 7 மணிக்குப் பின்னர் வீடு ரகுவின் குடும்பத்தினர் திரும்பியிருக்கிறார்கள்;. வழமை போல் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். ஆனால் தங்களின் இளைய மகள் காதலனுடன் சேர்ந்து தங்களுக்கு எதிராக செய்திருந்த சூழ்ச்சிணை அறிந்திருக்க வில்லை.
சம்பவ தினம் இரவு ரகுவின் மூத்த மகள் வைஷ்னவி வழக்கம் போல அம்மம்மாவின் வீட்டிற்குச் தூங்கியிருக்கிறாள் தாய் விப்ரா மூத்த மகளுக்கு இரவு சாப்பாடு எடுத்துச் சென்றிருக்கிறார்;. மூத்த மகள் அதில் ஒரு கவளத்தை வாயில் வைத்து விட்டு’கசக்கிறது அம்மா’ என்று உணவைத் துப்பியுள்;ளார். தாயார் ‘உனக்கு சாப்பிட விருப்பம் இல்லாட்டி இப்படித்தான் சொல்ர’என்று கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் தந்தை ரகுவும் உணவை உண்ட போது ஏதோ ஒரு கசப்பு தன்மை காணப்படுவதை உணர்ந்தார்.
அன்றிரவு ரகுவும் மனைவியும் வழமை போல்; ஓர் அறையிலும் இளைய மகள் மற்றைய அறையிலும் உறக்கத்திற்குச் சென்று விட்டார்கள். அத்தினம் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக அளைய மகள் தொலைபேசி மூலம் தனது காதலனுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அவர்களை அழைத்து வீட்டின் முன் கதவை திறந்து ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறாள் கொலையாளிகளி உள்ளே நுழைந்து படுக்கையறைக்குள் சென்று கைத்தொலைபேசி வெளிச்சத்தின் உதவியுடன் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த விப்ராவை அடையாளங்கண்டு தாக்கி கழுத்தை அறுத்துள்ளனர். இச்சமயம் அருகில் படுத்திருந்த ரகு எழுந்து கொலையாளிகளுடன் போராடியுள்ளார். கொலையாளியிலாருவர் ரகுவின் வாயை பொத்தியுள்ளார் அந்தநேரம் ரகு கொலையாளியின் கையைக்கடித்து காயப்படுத்தியுள்ளார். கொலையாளிகள் ரகுவை பொல்லால் கடுமையாகத் தாக்கி கழுத்தையும் அறுத்துள்ளார்கள். அச்சமயம்; தாக்கும் சத்தம்கேட்டு விப்ராவின் தந்தை சுந்தரமூர்த்தி மகளின் வீட்டிற்கு வந்தபோது படுக்கையறையில் மின்விளக்கு வெளிச்சத்தில் ரகுவை பொல்லால் அடிப்பதை அவதானித்தார்.
அதனைக் கண்டதும் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. செய்வதறியாது தடுமாறினார் உடனடியாக திரும்பி தனது வீட்டிற்குச் சென்று மருந்து உட்கொண்டுவிட்டு மீணடும் வந்தபோது நபரொருவர் ஒடுவதை அவதானித்திருக்கிறார். அப்போது மகளின் வீட்டுக்கதவின் குறுக்குப் பொல்லு விழுந்த சத்தமும் கேட்டது. அவ்வேளை வீட்டில் படுத்திருந்த தலக்ஷனா ‘அம்மா அம்மா’ என்று கூப்பிடும் சத்தம் கேட்டதும் சுந்தரமூர்த்தி ‘சத்தம் போட வேண்டாம் மகள் வந்து குசினி பக்க கதவ திற’ என்றார் உள்ளே வந்து பார்த்தபோது மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ணுற்றார்.
அயல் வீட்டாரை அழைத்தார் எவருமே வரவில்லை வீட்டின் முன்னால் இருந்த செங்கலடி பிரதேச வைத்திய சாலைக்குச் சென்று நிலைமையைக் கூறினார். அங்கு செங்கலடி சந்தியில் பொலிஸாரிடம் கூறுமாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பொலிஸார் வந்து பார்வையிடடனர்.;
இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தில் பல்வேறு ஊகங்கள உலாவின. முன்னாள் ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் யாராவது சம்மந்தப்பட்டிருக்கலாம்? குடுத்பத்தில் யாராவது பின்னணியிலிருந்திருக்கலாம்? வர்த்தகப் போட்டியாக இருக்கலாம் என்று சந்தேகம் நிலவின. இருந்தபோதிலும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான இளைய மகள் தலக்ஷனாவின் நடவடிக்கைகள் முகபாவங்களைக் கண்டு மரணச் சடங்கிற்கு வந்த பலரும் அவளின் மீது சந்தேகப்பட்டு கண்புருவங்களைச் சுருக்கிப் பார்த்தனர். ஏதேதோ பேசிக்கொண்டனர்.
இது தொடர்பான மரண விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் நடைபெற்றது.
கொல்லப்பட்டவர்களின் இரண்டாவது மகள் தலக்ஷனா (தற்போது சந்தேக நபர்களில் ஒருவர்) சாட்சியமளிக்கையில்,
‘ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியளவில் நான், அப்பா, அம்மா, அக்கா அனைவரும் சித்திரரைப் புத்தாண்டிற்காக உடுப்பு எடுக்க மட்டக்களப்பிற்குச் சென்று அன்றிரவு 7 மணிக்கு பின்பு வீட்டிற்கு வந்தோம்.
அக்கா அம்மம்மாவின் வீட்டில் உறங்கச் சென்றார். எங்கள் அம்மா அக்காவுக்கு இரவுச் சாப்பாடு எடுத்துச் சென்றார். அக்கா கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு கறி கசக்கிறது என்றார். அதற்கு அம்மா ‘உனக்கு இதுதான் கத’ என்று சொன்னார். அப்பாவும் கறியைச் சாப்பிட்டுவிட்டு ‘ஓம் கசக்கிறதுதான்’ என்றதும் அக்கறியை வீசிவிட்டோம். அதன் பிறகு அம்மம்மாவின் வீட்டில் சமைத்த ஆட்டிறைச்சி கறியை சாப்பிட்டோம்.
அத்தினம் நள்ளிரவு வேளையில் அலரல் சத்தம் கேட்டது நுளம்பு வலைக்குளிருந்தவாறு அம்மாவைக் கூப்பிடடேன் அப்போது வாசலில் நின்று அம்மப்பா என்னைக் கூப்பிட்டு குசினி கதவை திறக்குமாறு கேட்டார் திறந்தேன் அதன் பின்னர் படுக்கையறையை அவதானித்தேன் அம்மா கட்டிலிலும் அப்பா நிலத்திலும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டனர்’ என்றார்.
இது தொடர்பான மரண விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை பொன்னுத்துரை சுந்தரமூர்த்தி சாட்சியமளிக்கையில்
‘சம்பவ தினம் நள்ளிரவு வேளையில் அடிக்கும் சத்தம் கேட்டது எழுந்து முன்னால் இருந்த மகளின் வீட்டைப் பார்த்தேன். ஆள் அலரும் சத்தமும் வந்தது உடனே குசினி பக்கம் சென்றேன் கதவுகள் மூடிய நிலையிலேயே இருந்தன. யுன்னல் ஊடாக படுக்கையறையைப் பார்த்தேன். மருமகனுக்கு ஒருவன் அடித்துக் கொண்டிருந்தான். மின்விளக்கு எரிந்த போதிலும் யன்னலின் சிறிய துவாரத்தினால் அங்கு அடித்துக்கொண்டிருந்த நபரை அடையாளங்காண முடியவில்லை நான் அதிர்த்தியடைந்து செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினேன். அப்படியிருக்க கதவு மூடும் பொல் தடியொன்று விழும் சத்தம் கேட்டது அதையடுத்து ஒரு நபர் ஓடிச் செல்வதை காண முடிந்தது.
நான் மகளின் வீட்டிற்குச் சென்று தம்பி தம்பி என்று மருமகனைக் கூப்பிட்டேன் எந்த பதிலம் கிடைக்கவில்லை பின்னர் மகள் மகள் என்று கூப்பிடடேன் பதில் எதுவும் இல்லை அப்படியிருக்க அவ்வீட்டில் உறங்கிய பேத்தி எழுந்து வந்து கூப்பிட்டாள். நான் சத்தமிட்டு குசினிப் பக்கக் கதவைத் திறக்கச் சொன்னேன. திறந்து ‘ என்ன அம்மப்பா’ என்று கேட்டாள் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு மகளின் படுக்கையறைக்குச் சென்றேன் அங்கு மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தவர்களை அழைத்தேன். எவரும் எழுந்துவரவிலலை முன்னால் உள்ள ஆஸ்பித்திரிக்குச் சென்று நிலைமையைக் கூறினேன். ஆங்கு பொலிஸாருக்கு அறிவிக்கும்படி தெரிவித்தார்களள் ஓடோடிச் சென்று செங்கலடி சந்தியில் கடமையிலிருந்த பொலிஸாரிடம் சம்பவத்தைக் கூறினேன் விரைந்து வந்து பார்த்தார்கள் இவ்வளவுதான் என்னால் கூற முடியும்’என்றார்
மரண விசாரணை சாட்சியங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கiயின் படி இரண்டு மரணங்களும் கொலை என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பொலிஸார் உறவினர்கள், அயலவர்கள் பாடசாலை சமூகம் மற்றும் சக மாணவர்கள் என பலரையும் விசாரணைக்குட்படுத்தியதாகவும் இருவர் இரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்கென கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
இந்த விசாரணைகளின் படி பொலிஸாருக்கு கிடைத்த இரசிய தகவலின் பிரகாரம் புத்தாண்டிற்கு முதல் நாள்; 13 ஆந் திகதி குமாரசிங்கம் நிலக்சன் என்பவர் செங்கலடி – பதுளை வீதியிலுள்ள கித்துள் பிரதேசத்தில் அவரது வீட்டிலிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் இளைய மகள் அவரது காதலன் மற்றும் நண்பர் என சந்தேக நபர்கள் புதுவருட தினமன்று கைது செய்யப்பட்hர்கள். இவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியதாக பொலிஸார் கூறினர்.
இக்கொலை தொடர்பாக பொலிஸ் தரப்பு தகவல்கள் மூலம் தெரிய வருவதாவது:
கொலையாளிகள் அஜந்தின் வீட்டிலிருந்த கத்திகள் மற்றும் கோடரிப்பிடி முகமூடி கையுறை காலுறை தூக்கமாத்திரை மற்றும் மிளகாய்த்தூள் போன்றவற்றை பாடசாலை பையில் எடுத்துக் கொண்டு செங்கலடி பிள்ளையார் கோவில் பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். அதன் பின்னர் சந்தை வீதியிலுள்ள சுமனின் வீட்டிற்குச் சென்று பிறந்தநாள் வைபவ வீடொன்றில் சோடனை செய்வதற்காக செல்வதாக கூறி அவரையும் அழைத்துக் கொண்டு பிள்ளையார் கோவில் மதில் பகுதியில் பதுங்கியிருந்து தக்ஷனாவுடன் எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.
‘பெற்றோர் உறங்கிவிட்டனர் வரலாம்’ என எஸ்எம்எஸ் வந்தவுடன் இவர்கள் மூவரும் ஆயுதங்களுடன் வீட்டில் முன் மதிலால் பாய்ந்து வளவிற்குள் சென்றதும் தலக்ஷனா முன் வாசல் கதவை திறந்து உள்ளே வரவழைத்து பெற்றோரின படுக்கையறையை திறந்து விட்டுள்ளார். இந்த நேரம் ரகுவின் வீட்டு நாய் குசினி கதவருகில் நின்று குரைத்துக் கொண்டிருந்தது. தலக்ஷனா நாயை கட்டுப்படுத்தியுள்ளார்.
கொலையாளிகள் வெளியேறிய பின்னர் கையுறைகள் முகமூடிகள் கொலை சம்பவத்தின் போது இவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அம்மன்புரம் ஆற்றோரம் பிரம்பு புதருக்குள் புதைக்;கப்பட்டிருந்தன.
இவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வர்த்தகரின் மகள் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை பயன்படுத்தி வெள்வேறு இலக்கங்களில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாக அறிய முடிகிறது.
தலக்ஷனா சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பின்பு பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்
நான் அஜந் என்பவரை காதலித்தது உண்மை. முகமூடி அணிந்து அவர்களை மிரட்;டுவதற்காகவே அவர்களை வர சொன்னனே தவிர கொலை செய்யும் நோக்கத்திற்காக அல்ல. இவர்களது நடமாட்டத்தை கண்டு நாய் குரைத்ததும் வெளியே வந்து நாயைக் கலைத்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து பார்த்த போது அம்மா இறந்து கிடந்தார் அப்பாவை அஜந் அடித்துக் கொண்டிருந்தார் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டனார் வந்த வேளை மூவரையும் அனுப்பிவிட்டு நான் பயத்தினால் எனது அறையை பூட்டிவிட்டு தூங்கிவிட்டேன். என தெரிவித்துள்ளார்.

நர்சு புகார்: போலீஸ் நிலையத்தில் பாதிரியார் சரண்
வியாசர்பாடி சாஸ்திரி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ஜோசப் (31). மாதவரத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் பாதிரியராக இருந்தார். இவரது

பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவிப்பதற்கு தடை
பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை முற்றாக தடைசெய்யுமாறு கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
பழம்பெரும் திரை இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர்களில் ஒருவருமான டி.கே. ராமமூர்த்தி மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில்

நஞ்சு வைத்தோம், பலிக்கவில்லை, பின்னர் பெற்றோரை வெட்டிக்கொன்றோம்-கொல்லப்பட்டவர்களின் மகளான தக்ஸிகா பின்வருமாறு கூறியுள்ளார்.

நான் அஜந்தனை காதலித்து வந்தேன். பெற்றோர் கடைக்கு சென்ற பின் வீட்டில் தனிமையில் இருவரும் சந்திப்போம். இரு வருடங்களாக ( 14வயதிலிருந்து) அஜந்தனுடன் உடலுறவு கொண்டு வந்தேன், மகளின் வாக்கு மூலம்


சிங்களவர் ஒருவரைத் தாக்கியமைக்காக இரண்டு தமிழர்களுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை

சிங்களவர் என்ற காரணத்தினால் குறித்த தமிழர்கள் அவரைத் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 30 வயதான அன்ஜலோ லாசரஸ் மற்றும் 32 வயதான சேதுலிங்கம்
சிரியாவின் முக்கிய ராணுவத்தளம் போராளிகளின் வசம் வீழ்கிறது
சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராளிகள் இரண்டு வருடங்களுக்கு மேலாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் அதிபரின் படை பின்னடைவை சந்தித்து வருகிறது. 

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை நசுக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 24-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் தொடங்கியது. இப்போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.


         சாமுவேலுவை திருமணம் செய்து ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு  பஞ்சம் பிழைக்க சேலம் வந்த 27 வயது பெண் லட்சுமி. பெயரில் மட்டுமே லட்சுமி இருக்க வாழ்க்கையோ நேரெதிர்.

வயிற்றை திங்கும் வறுமை எனும் கோர பசிக்கு ஏழ்மையை  தருவதை தவிர வே



           ""ஹலோ தலைவரே... இலங்கை சங்கதிகளோடு லைனில் வந்திருக்கேன்.'' 

""ராஜபக்சேவுக்கு இந்தியஅரசு ஆதரவா இருக்கிறதாலதான், போர்க்குற்றங்களிலிருந்தும் இனப்படுகொலையிலிருந்தும் அவர் தப்பிச்சிக்கிட்டிருக்காருன்னு தமிழர்கள் குமுறிக் கிட்டிருக்காங் களே.''…



         ருணை மனு மீது குடி யரசுத் தலைவர் எடுக்கும் காலதாம தத்தை காரணம் காட்டி "தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது' என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள தீர்ப்பு, பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டவர்களின்

கர்நாடகம்: 71 டி.எஸ்.பி.க்கள் உள்பட 362 போலீசார் அதிரடி மாற்றம்
 
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 5–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 


மதுவிலக்கு நடைப்பயணத்தில் வைகோ!

“முழு மதுவிலக்கே நமது” எனும் குறிக்கோளை வலியுறுத்தி மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பொள்ளாச்சி முதல் ஈரோடு வரை  மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் திவாகரன் அனுமதி
    சிகலா தம்பி திவாகரன் மற்றும் ரிஷியூர் ஊராட்சிமன்றத் தலைவர் கிருஷ்ணமேனன், அதே ஊரைச் சேர்ந்த ராசேந்திரன் ஆகியோர் தி.மு.க முன்னால் ஊராட்சி தலைவர் தமிழார்வனை கொலை செய்யும் நோக்கத்தோடு மிரட்டியதாக தமிழார்வன் கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் பதிவு


பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்க வேண்டும் : கலைஞர்

ராஜீவ்காந்தி வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தண்டனையை பரிசீல னை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் வலியுறுத்தியுள்ளார்.

Chennai Super Kings 169/4 (20/20 ov)
Delhi Daredevils 83 (17.3/20 ov)
Chennai Super Kings won by 86 runs

18 ஏப்., 2013


Chennai Super Kings 169/4 (20/20 ov)
Delhi Daredevils 83 (17.3/20 ov)
Chennai Super Kings won by 86 runs

வடகொரியாவில் அமெரிக்க விமானம் வீழ்ந்தது !
சற்று முன்னர் வடகொரியாவின் எல்லைப் பகுதியில், அமெரிக்க ஹெலிகாப்ட்டர் ஒன்று விழுந்து நொருக்கியுள்ளது. இது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது என ரூய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து

கனடாவில் மார்ச் மாதம் 10 ம் திகதி நடைபெற்ற காலமான கமலாம்பிகை அதிபர் இராசதுரை அவர்களின் மறைவையொட்டிய கனடா ஐயப்பன் ஆலயத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வு

17 ஏப்., 2013


இலங்கைப் பணிப் பெண் ஒருவர் சவூதி அரேபியாவில் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
காலி கந்துகொட லுனுவேல்வத்த என்னும் இடத்தைச் சேர்ந்த 45 வயது பெண்ணே சவூதி அரேபியாவுக்கு தொழில் நிமித்தம் சென்று சித்திரவதைக்கு

பரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தியது ஹைதராபாத்
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 22-வது லீக் போட்டி இன்று மதியம் 4 மணிக்கு தொடங்கியது. இதில் புனே வாரியர்ஸ்-ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் விளையாடின.

தென்னிந்திய சினிமாவிற்கு சூர்யா - கார்த்தி 1 கோடி நன்கொடை 
இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு நூறாவது ஆண்டு.  இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவிற்கு முக்கிய பங்கு உண்டு என்பதால், சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய சினிமாவின் நூற்றாண்டை

காகித ஓடம் பாடலுக்கு இசை அமைத்த நாட்கள் நினைவுக்கு வருகிறது: ராமமூர்த்தி மறைவுக்கு கலைஞர் இரங்கல்
இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மறைவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். 

திமுக வெளியே - தேமுதிக உள்ளே
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தனபால்,  ’’தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் தினமும் அவர்கள் கட்சி உறுப்பினர் ஒருவர் பேசவும், பிரதான எதிர்க்கட்சி என்ற

பிரிந்து போவது பொருத்தமான தீர்வு அல்ல! தனித் தமிழீழம் குறித்து இந்திய சி.பி.எம்.

அதில், ”இலங்கைத் தமிழர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு மார்க்ஸ், லெனின் வழியில் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கடநத வார ( 14) இதழில் கழுகார் பதில்கள் பகுதியில் ‘ஈழத்தமிழர் விவகாரத்தில் மற்ற கட்சிகளிடம்

2014 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு: மாநிலவாரியாக முடிவுகள்-அதிமுக 27

அதிமுக 27 இடங்களில் வெல்லும்.. தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரும் லாபம் கிடைக்கப் போகிறது. கடந்த தேர்தலில் வெறும் 9 இடங்களில் வென்ற அந்தக் கட்சிக்கு இம்முறை 27 இடங்கள் கிடைக்கும். திமுகவுக்கும் காங்கிரசுக்கும் பெரும் இழப்புகள் ஏற்படும். மின்தட்டுப்பாடு,

எச்சரிக்கை விடுக்காமல் தென்கொரியாவை அதிரடியாக தாக்குவோம்: வடகொரியா மிரட்டல்

அதே வேளையில், வடகொரியாவின் போர் மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தென் கொரியா தலைநகர் சியோலில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது.வட கொரியா என்ற தனி நாட்டை உருவாக்கிய கிம் இ சுங்-கின் பிறந்த நாள் நேற்று அந்நாட்டின் தலைநகர் பியாங் யாங்-கில்

முழு இராணுவப் பலத்துடன் புலிகளால் மீண்டெழ முடியாது!- இலங்கை

விடுதலைப் புலிகளின் சாம்பலில் இருந்து புதிய போராளிக் குழு ஒன்று உருவாகக் கூடும் என்று எக்கொனமிஸ்ட் இன்ரெலிஜென்ஸ் யுனிட் இதழ் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாகவே அவர்

இலங்கை அரசின் மூன்று இணையங்கள் முடக்கம்! இஸ்லாத்தை அவமதித்ததால் வந்த வினை

இந்த சைபர் தாக்குதலால், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இணையத்தளம், பாராளுமன்ற சபை முதல்வரின் இணையத்தளம், தேசத்திற்கு கண்காட்சி இணையத்தளம் என்பன முடக்கப்பட்டன.இலங்கை அரசாங்கத்தின் மூன்று இணையத்தளங்கள் மீது மீண்டும்

கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜாவிடம் தொலைபேசி ஊடாக வினவினோம்.

கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை

Match tied (Royal Challengers Bangalore won the one-over eliminator)

Kings XI Punjab won by 4 runs

தாமதமின்றி உதவித்தொகை வழங்க வேண்டும்! இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை!
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில்

தமிழ் ஈழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது! ஐ.நா. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மனு!
 


ஐக்கிய அரபுக் குடியரசின் தலைநகர் துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 தமிழ் ஈழ அகதிகளை எக்காரணம் கொண்டும் இலங்கைக்கு திருப்பு அனுப்பக் கூடாது

இந்த அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன: வைகோ பேட்டி
திண்டுக்கல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 
இலங்கை தமிழர்களுக்கு அரசியல் நீதி கேட்டு மாணவர்கள் நடத்திய போராட்டம்

கைதடிச் சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 12 சிறுமிகள் மீட்பு: 7 சிறுமிகளுக்கு வைத்திய பரிசோதனைகாணாமற்போன சிறுமிகளில் நான்கு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் குறிப்பிடுவதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அபார வெற்றி: சூப்பர் ஓவரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது(வீடியோ இணைப்பு)

இந்தியாவில் நடைபெற்று வருகின்ற ஆறாவது ஐ.பி.எல்., தொடரின் இன்றைய 21வது லீக் போட்டியில் வீராட் கோஹ்லியின் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் ஜெயவர்த்தனவின் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு சூப்ப

அமைச்சர் கெஹலிய போலியான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கக்கூடாது: சரவணபவன் எம்.பி
அரசாங்கத்தில் ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல போலியான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவதிலிருந்து விலகியிருக்க வேண்டுமென என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற

16 ஏப்., 2013


யாழில் வெளிநாடு செல்ல இருந்த தனது கணவன் கடத்தப்பட்டுள்ளார்!- மனைவி மனிதஉரிமை ஆணைக்குழுவில் புகார்
வெளிநாட்டு செல்வதற்கான வீசா கிடைத்ததை நண்பர்களுக்கு சொல்லச் சென்ற இளம் குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது
ஈரானில் தொடர்ந்து இருமுறை பயங்கர நிலநடுக்கம்: 50 பேர் பலி

ஈரானில் அடுத்தடுத்து இரண்டு முறை 7.8 மற்றும் 8.0 ரிக்டர் அளவு கோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தொடரும் சுவிஸ் லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் சாதனைகள் 
நேற்று 14.04.2013 அன்று சுவிஸ் சிட்டி பாய்ஸ் கழகம் நடத்திய உள்ளரங்க உதய் பந்தாட்ட சுற்றுப் போட்டியில் லீஸ் யங் ஸ்டார்  விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தை டைந்து இந்த சுற்றுக் கிண்ணத்தை கைப்பற்றி உள்ளது இந்த வருடத்தில் நடைபெற்ற சுற்று போட்டிகளில் அதிகமான கிண்ணங்களை கைப்பற்றி சாதனை படைத்தது வரும் இந்த கழகம் நேற்றைய சுற்றுப் போட்டிகளில் பல அற்புதங்களை நிகல்த்தியுள்ளது  சிறந்த விளையாட்டு வீரரனாக நிருபன் கனகராசாவும் சிறந்த ஆட்ட நாயகனாக யசிதன் விஜயகுமாரும் தெரிவானார்கள் .
இந்த சுற்று போட்டியில் பங்கு பற்றிய இக்கழகம் பற்றிய தகவல்கள் சில

*விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே வெற்றி பெற்றமை

*எல்லாப் போட்டிகளிலுமே இரண்டு கோல்களுக்கு மேலே அடித்து வென்றமை

*எந்த போட்டிகளிலுமே பனால்டி உதை மூலமான  வெற்றி நிர்ணயிப்புக்கு செல்லாமல் வென்றமை

* எல்லாப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடித்துக் குவித்தமை

*அடிக்கப்பட்ட  கோல்களின்  சராசரி  22 : 6 = 3.66  ஆறு போட்டிகளில் 22 கோல்கள்

* கோல் வித்தியாசம்  +16

*இறுதி ஆட்டத்தில்பலம் மிக்க   தர வரிசையில் முதல் இடத்தில உள்ள கழகமான யங் பேர்ட்சை 4-1 என்ற ரீதியில் வென்றமை (முந்தைய சுற்றுப் போட்டி ஒன்றிலும் இதே கழகத்தை 6-0 என்ற ரீதியில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது )

* இறுதியாட்டம் ஆரம்பித்த 50 ஆவது செக்கனிலேயே முதலாவது கோலையும் 1 நிமிடம் 44 செக்கனிலேயே இரண்டாவது கோலையும் 3நிமிடம் 49 செக்கனிலேயே மூன்றாவது கோலையும் அடித்து அசத்தியிருந்தமை

* சுவிசின் பலம் மிக்க பிரபலமான கழகங்களான யங் பேர்ட்ஸ் (இறுதியாட்டம்   4-1),றோயல் (அரையிறுதி ஆட்டம்  3-1 ), சுவிஸ் போய்ஸ் (காலிறுதி ஆட்டம் 2-0),யங் றோயல் குழு நிலை ஆட்டம்  5-1) என வரிசையாக வென்று வந்தமை

கழகம் இந்த வருடத்தில்  நிகழ்த்திய சாதனைகள்

" அதிகமான சுற்று கிண்ணங்கள் வென்றமை (4)
*அதிகமான சுற்று போட்டிகளில் இருதியாடதுக்கு வந்தமை (8)
* அதிகமான புள்ளிகளை பெற்றமை
*அதிகமான முதல் மூன்று இடங்களுக்குள் வந்தமை (8)
* அதிகமான அரையிறுதிக்குள் நுழைந்தமை (8)
*பங்கு பற்றிய சுற்றுக்களில் குறைந்த அளவு  அரையிறுதிக்குள் நுழையாமை(1)



பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் படவிழாவில் ரஜினிகாந்த் பங்கேற்

கேன்ஸ் பட விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்வதை படத்தின் இணை தயாரிப்பாளரான முரளிமனோகர் உறுதி செய்தார். ‘கோச்சடையான்’ படம் இந்திய சினிமாவில் புதிய தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட படமாக இருக்கும் என்றும், படம் வெளியாகும் தேதி மே மாதம்

மண்டைதீவு பகுதியில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட படையினனை தாக்கிய குடும்பஸ்தர் கடற்படையினரால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார்:


காரைநகர், கசூரினா பீச்சில் கடலில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்
யாழ் காரைநகர் கசூரினா பீச்சில் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

தமிழகத்தில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சீ.ஐ.ஏ
தமிழகத்தில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவு செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச

வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களுக்காக ஆட்களைத் திரட்டும் தீவிர முயற்சியில் ஈபிடிபியினர்
வடமாகாண சபை தேர்தல் பிரசாரங்களுக்காக வன்னியில் சிறீலங்கா சுதந்தரக்கட்சியால் சிவில் பாதுகாப்பு படையை (சி.எஸ்.டி) சேர்ந்த இளைஞர் யுவதிகளும், தொண்டர் ஆசிரியர்களும்
சென்னையில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் 1.26 காசுகள் குறைப்பு
பெட்ரோல், டீசல் விலைகள், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இரு வாரத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகின்றன. பெட்ரோல் விலையை நிர்ணய

24 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது புனே வாரியர்ஸ்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை- புனே அணிகள் மோதின. டாஸ் வென்ற புனே அணி பேட்டிங் தேர்வு செய்தது.


தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி 


      உவமைக் கவிஞர் என்று அனைவராலும் உவகையுடன் அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் 90 வது பிறந்த நாளினையொட்டி( நவம்பர் 23) அன்று மாலை சுரதாவின் மொத்த நூல்களின் வெளியீட்டு விழாவினை சுரதாவின் மகன் கவிஞர் கல்லாடன் சிறப்புற


           விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வரும் ரகசிய ஆவணங்கள் இதுவரை அமெரிக்க அரசாங்கத் தின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வந்தது என்றால் இப்போது இந்திய அரசியலிலும் அது பல அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.




         ந்த மடத்தின் சாமியார்கள் ஒரு அடாவடிக் கும்பலுக்கு பயந்துபோய் எடுத்த விபரீத முடிவுகள், ஒட்டுமொத்த ஆன்மீக பக்தர்களையும் அதிரவைத்திருக்கிறது. சாமியார்களை மிரள வைத்தது யார்? சாமியார்கள் எடுத்த விபரீத விளைவு தான்



          "நான் பாதுகாப்பான இடத்தில் தலைமறைவாக இருக்கிறேன்!' என அஞ்சலி சொன்னாலும் அவர் எந்த ஆபத் தும் இல்லாமல் திரும்பி வரவேண்டும்... என்கிற பதைபதைப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அஞ்சலி விஷயத்தில் சினிமா வி.ஐ.பி.க்களும் அதிர்ச்சியில்



           ன்றா, இரண்டா 1993 முதல் இன்றுவரை இருபது ஆண்டுகள் என்.கே.கே. பெரியசாமி அதன்பிறகு அவர் மகன் என்.கே. கே.பி.ராஜா இவர்கள்தானே கட்சியின் மாவட்டச்



           ""ஹலோ தலைவரே... கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் எந்தளவுக்கு கோல்மால் நடந்திருக்குங்கிறதை நம்ம நக்கீரன்தான் பக்கம் பக்கமா தோலுரிச்சுக் காட்டியிருந்தது. பார்த்தீங்களா?



           தற்கேற்ப, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கான செயல் திட்டங்களை பா.ம.க.வினருக்கு வகுத்துக் கொடுத்து அந்தப் பயணத்தை விரைவுபடுத்தி வருகிறார். சமீபத்தில் இது குறித்துப் பேசிய ராமதாசு, ""வரும் நாடாளுமன்றத்



           துரை சர்க்யூட் ஹவுஸைச் சுற்றி 9-ந் தேதி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காரணம் ஒரு கல்லூரி விழாவிற்காக வந்திருந்த கவர்னர் ரோசய்யா அங்கேதான் ஹால்ட் அடித்திருந்தார். அப்போது கட்டிட ஒப்பந்ததாரரான மார்நாடும்


வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!



15 ஏப்., 2013


jvp-ltte2தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி உருத்தபுரம் என்னும் இடத்தில் இந்த பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

புனே அணியுடன் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4

பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவு : திரைக்கலைஞர்கள் அஞ்சலி
பிரபல பின்னணி இசை பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் இன்று காலமானார். இவருக்கு இசைக்கலைஞர்கள் இரங் கல் தெரிவித்துள்ளனர். பாடலாசிரியர் வைரமுத்து, வாலி, பின்னணி பாடகர்கள் ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, சுசீலா, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், உள்பட திரைப்படத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக நிர்வாகிகளுடன் மு.க.அழகிரி திடீர் ஆலோசனை
திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி  இன்று திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் முன்னாள் எம்.பி. அக்னிராஜ் வீட்டுக்கு சென்றார்.

சென்னையில் சிறுவன் நரபலி - உறவுக்கார பெண் கைது :
குடுகுடுப்பை காரனுக்கு போலீஸ் வலை வீச்சு
 

 சென்னையில், மர்மமான முறையில் இறந்த சிறுவன், நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தே கத்தில், அச்சிறுவனின் உறவுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். பலி கொடுக்க தூண்டிய, குடுகுடுப் பை காரனை, போலீசார் தேடி வருகின்றனர். 

60 வயதாகி விட்ட நடிகர் மட்டும் இளம் ஹீரோயின்களுடன்
ஹீரோவாக நடிக்கலாமா?திமுக இளைஞரணி கேள்வி
அறுபது வயதை கடந்த ஸ்டாலின், தி.மு.க., இளைஞர் அணிச் செயலர் பதவியை வகிக்கிறார் என்பதை, மறைமுகமாக சுட்டிக்காட்டும் நையாண்டி வசனம்,மணிவண்ணன்

ஐ.பி.எல். தொடர்: கொல்கட்டா அணி வெற்றி
6 வது ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கட்டா ‌அணியும், ஐதராபாத் அணியும் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்று

இலங்கை - தமிழ்நாடு முறுகல் உக்கிரம்! அல் ஜசிரா தொலைக்காட்சியின் செய்திப் பெட்டகம்
இலங்கைக்கும், இந்தியாவில் தமிழ்நாட்டுக்கும் இடையிலான உறவில் தமிழர் பிரச்சின்னை காரணமாக பாரிய, உக்கிர முறுகல் நிலவி வருகின்றது.
தமிழ்நாட்டில் மிக மோசமான , கசப்பான அனுபவங்கள், துன்புறுத்தல்கள் போன்றவற்றை இலங்கையர்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள்.
கடந்த யுத்தத்தின் இறுதியில் இலங்கைத் தமிழர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டில்லியில் உள்ள மத்திய அரசுக்கு தமிழ்நாடு கோரி வருகின்றது. இவை குறித்த செய்திப் பெட்டகம் ஒன்று அல் - ஜசிரா தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது.


விடாது துரத்தும் அமெரிக்கா!
சிறுபான்மைத் தமிழர்களின் மனக்குறைகள் தீர்க்கப்படாமல் போனாலோ, போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படாது போனாலோ, நாட்டில் இன்னொரு மோதல் வெடிக்கக் கூடும் என்று

14 ஏப்., 2013



Indian Premier League - 15th match
Mumbai Indians won by 41 runs


Indian Premier League - 16th match
Chennai Super Kings won by 4 wickets (with 1 ball remaining)

மூவரின் உயிரைக் காக்க தமிழக முதல்வருக்கு மதிமுக - திமுக - தமிழக பொதுவுடமைக் கட்சி கோரிக்கை
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்து மூன்று தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

ad

ad