புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2013


தனுஷ் படப்பிடிப்பில் விபரீதம் :
2 துணை நடிகைகள் பலி
நடிகர் தனுஷ் நடிக்கும் நையாண்டி படத்தை வாகை சூடவா படத்தை இயக்கிய எ.சற்குணம் இயக்கி வருகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பின்போது விபரீதம் ஏற்பட்டுள்ளது.  இடமலையில் குளத்தில் மூழ்கி விஜி,சரசு என்ற 2 துணை நடிகைகள் உயிரிழந்தனர். 

பாமக - வி.சி. கட்சியினரால் மரக்காணத்தில் கலவரம் :
போலீஸ் துப்பாக்கிச்சூடு
 சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று இரவு வன்னியர்கள் கூடும் விழா நடை பெறுகிறது.  இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து வன்னியர்களும்,


மரக்காணத்தில் கலவரம் : முந்திரிக்காட்டுக்குள் பயணிகள் பஸ் கடத்தல்
 சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று இரவு வன்னியர்கள் கூடும் விழா  நடை பெறுகிறது.  இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து வன்னியர்களும், பாமகவினரும் மாமல்ல புரத்தில் திரள்கிறார்கள்.


குடும்பப்பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் :
கமல், பிரகாஷ்ராஜ் மீது புகார்
 

இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றார்.  அவர், விஜய் டிவி மீது புகார் அளித்தார். அந்த

பழிக்குப்பழி : தாய் - மகளை கற்பழித்த 6 பேர் கொண்ட கும்பல்
பீகார் மாநிலம் சேம்பரன் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் ஒரு இளம் பெண்ணை காதலித்து அவளுடன்  ஓடிவிட்டான். 


முதலையுடன் குத்துச் சண்டை ! உயிர் தப்பும் போராட்டம்


ஒன்பது முன்னாள் புலிகள் யாழில் கைது

புலனாய்வுப் பிரிவு தகவல்களுக்கு அமைய பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் குறித்த முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள்

முதல்ல குடியுரிமை கொடுங்க! அப்புறமா அறிவுரை சொல்லலாம்! தமிழக அதிகாரியை முற்றுகையிட்ட இலங்கை அகதிகள்

உயிரைப் பணயம் வைத்து அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, படகு பழுதாகி 120 அகதிகள் நடுக்கடலில் தத்தளித்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககாரவிற்கு எதிர்த்து ஐதராபாத்தில் போராட்டம்!

 தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்கள அரசினைக் கண்டிக்கும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் இடம்பெற தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Mumbai Indians won by 5 wickets (with 1 ball remaining)

24 ஏப்., 2013



திருநங்கைகளுக்கான அழகி போட்டிPhotos

    திருவண்ணாமலை மாவட்டம்,   திருவண்ணாமலை – சேத்பட்  செல்லும் வழியில் உள்ளது வேடந்தவாடி கிராமம். இக்கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழா 22ந்தேதி தொடங்கியது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்துக்கொண்டனர். 

டுபாய் ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம்: 19 தமிழர்களின் நாடுகடத்தல் நிறுத்தப்பட்டது! 11 பேரை அமெரிக்கா உள்வாங்கியது!
டுபாயில் தஞ்சமடைந்திருந்த ஈழத்தமிழ் அகதிகளில் 19 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவர் என்ற நிலையில் தற்போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கம்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமானwww.news.lk  இனந்தெரியாத நபர்களினாலேயே சற்று முன்னர் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் கடந்த 3ம் திகதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட 9 அணிகள் விளையாடி வருகிறது.
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத் தேர்த்திருவிழா   மற்றும் தீர்த்த திருவிழா வைபவங்கள் இன்று 24  புதன் ,25 வியாழன் காலை இலங்கை நேரம் 9 க்கு நேரடி ஒளிபரப்பாகவுள்ளன.கண்டு களியுங்கள் 
www .sivantv .com 
Europe Champion Leage  Semi Final 1 st Round

Bayaern münchen -Barcelona 4-0
புனே வாரியர்ஸ் அணியை பந்தாடியது ராயல் சேலஞ்சர்ஸ்: 130 ரன்களில் அபார வெற்றி
ஐ.பி.எல். போட்டியில் இன்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், உள்ளூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற புனே அணி பந்துவீச முடிவு செய்தது.

Royal Challengers Bangalore won by 130 runs

ஊடகவியலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் இலங்கையிடம் கோரியுள்ளது.
ஊடகவியலாளர் பாதுகாப்பு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியாக உன்னிப்பாக

ad

ad