புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2013

கோவிலில் காணிக்கையாக வழங்கிய 150 மாடுகள் இறந்தன
ந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சிம்மாசலத்தில் சிம்மாதிரி அப்பண்ணா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் காளை மாடுகளை காணிக்கையாக வழங்குவார்கள். திருமணம் தடைபட்டவர்கள், குழந்தை இல்லாதவர்கள், உடல்நலம்
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் குமாரசாமி! ரேவண்ணா அறிவிப்பு!
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக குமாரசாமி செயல்படுவார் என்று ரேவண்ணா தெரிவித்தார். கர்நாடக சட்டசபை ஜனதாதளம்(எஸ்) கட்சி முன்னாள் தலைவர் ரேவண்ணா ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஏழைகள், தொழிலாளர்களுக்கு குறைந்த விலைவில் மதுபானம்! முதல் அமைச்சர் உத்தரவு!
கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை சட்டசபையில் உள்ள தன் அலுவலகத்தில் எல்லா துறை அதிகாரிகளையும் சுமார் 8 மணி நேரம் சந்தித்து பேசினார். அப்போது அவர் மாநிலத்தில் வருவாயை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய
ஐ.பி.எல்.: மும்பை அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை 14 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி. மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
ஆடைத் தொழிற்சாலை யுவதியான சமிளா திசாநாயக்க அடிக்கடி நினைவு திரும்பி சுயநினைவிழந்து கொண்டிருந்தார். அபாயகரமான நிலையில் இருந்த அவருக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது. சிறுநீரை வெளியேற்றுவதற்காக டியூப் ஒன்றை பிறப்புறுப்பில் உட்செலுத்த முயன்றபோது பிறப்புறுப்பிலிருந்து இரத்தம்; வெளியேறிக்கொண்டிருந்தது என்று வைத்தியரான அசேல அதிகாரி சாட்சியமளித்தார்.
ஆடைத் தொழிற்சாலை யுவதி கொலை வழக்கு விசாரணை நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை
               யாழில் பாடசாலை மாணவிகளை வைத்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்திய விடுதி இன்று யாழ்.பிரதேச செயலகத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

டி.ஆர்.பாலுவை திமுகவினரே தாக்க முயன்றதால் பரபரப்பு
தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரும், தி.மு.க எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவை திமுகவினரே தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இலங்கையிலிருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளது!- சுவிட்சர்லாந்து
பணச் சலவை மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி வழங்கல் தொடர்பில் சுவிட்சர்லாந்து மேற்கொண்ட விசாரணைகளில் இலங்கையில் இருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
விபச்சார விடுதியை பிடித்த யாழ்.பிரதேச செயலாளரை கைது செய்ய பொலிஸார் முயற்சி!
யாழ். நீதிமன்றிற்கு அருகில் தனியார் விடுதியொன்றினால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி தொடர்பாக கலாசார சீரழிவுகளை தடுத்து நிறுத்திய யாழ்.பிரதேச செயலரைக் கைது செய்ய பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
தங்காலையில் இன மோதலாக மாறிய காதல் விவகாரம்
[ தங்காலை, பொது மயான வளாகத்தில் உள்ள மரியவத்தை எனும் தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர் ஒருவர், அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டி, குத்தி காயப்படுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலக பொறுப்பதிகாரி இராஜினாமா?
யாழ்.மாவட்டத்தில் பரவலாக இராணுவத்திற்கான காணி சுவீகரிப்பிற்கு உத்தரவிட்ட யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஆ.சிவசுவாமி தனது பதவி

11 மே, 2013

இலங்கை கிரிக்கெட் அணியில் இணைத்து கொள்ளப்பட்ட வடக்கு,கிழக்கைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கும் கிரிக்கெட் சபையால் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் சபையின் விளையாட்டு வீரர்கள் தொடர்பான முகாமையாளர் கமல் தர்மசிறியினால் ரிஸான், எஸ். சிலோஜன் மற்றும் சஞ்சீவன் ஆகிய வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கையில் சிறுநீரகம் அறுக்கப்பட்டு தமிழர்கள் படுகொலை!

யாழ்ப்பாணம்: இலங்கையில் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக செல்லும் தமிழர்களின் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு


 

    பாமக எம்எல்ஏ ஜெ. குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை

மு.க.ஸ்டாலின் கூட்டத்தில்
பெட்ரோல் குண்டு வீச முயற்சியா?

 

திமுக இளைஞரணி பாசறை கூட்டம் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத் தில் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த சமயம், மேடைக்கு முன்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட் டது.  ஒரு இளைஞரை கட்சியினர் அடித்து துவைத்து எடுத்தனர்.  

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 



விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் 30.04.2013 அன்று கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

புதுவை: மாணவியை கற்பழித்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர்
புதுவையில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவி மிதுலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் இறந்துவிட்டார். தந்தை

பவன் குமார் பன்சாலைத்தொடர்ந்து அஸ்வனி குமாரும் பதவி விலகல்
மத்திய ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து பவன் குமார் பன்சால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேரத்தில், சட்ட அமைச்சர் பதவியில் இருந்து

இலங்கை பிரச்சினையை நீக்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும் : நாஞ்சில் சம்பத்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை விளக்கப்பொதுக் கூட்டம் பேருந்து திடலில் நடந்தது. 

ad

ad