புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2013





        ""ஹலோ தலைவரே... பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ்ஷெரீஃப் கட்சி ஜெயிச் சிருக்குது. தலிபான் தீவிர வாதிகளோட மிரட்டலை மீறி மக்கள் அதிகளவில் வாக்களித்ததால இந்த முறை பாகிஸ்தானில் உண்மை யாகவே ஜனநாயகம் ஜெயிச் சிருக்குது.''



               பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு மீது பல வழக்குகளைப் போட்டுச் சிறையில் தள்ளியது ஜெ.அரசு. 12 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளியான ராமதாசு, விடுதலை சிறுத்தைகள்





            டந்த பனிரெண்டாம் தேதி திருமணம் செய்வதற்கு மிகவும் உகந்த சுபமுகூர்த்தநாள் என ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது. அன்றைய தினத்தை நரக முகூர்த்த நாளாக மாற்றிவிட்டார் தமிழக வி.வி.ஐ.பி. ஒருவர் என புலம்புகிறார்கள்



             "கையாலாகாத அரசு' என்று தி.மு.க. ஆட்சி மீது கடுமையாகக் குற்றம்சாட்டி, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை யை 2011 சட்டமன்றத் தேர்தலின்
தடா கோர்ட்டில் சரண் அடைந்தார் சஞ்சய் தத்!
சிறையில் அடைப்பு! Photos
அநுராதபுரம் பிக்குகள் பல்கலைக்கழகம் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை முடப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோய்த் தொற்று காரணமாகவே குறித்த அநுராதபுரம் பிக்குகள் பல்கலைக்கழகம் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்பொட் பிக்சிங்: ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு வீரர்கள் கைது
ராஜஸ்தான் ரோயல் அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு வீரர்கள் தற்போது
பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த பதினான்கு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இளைஞனுக்கும் இதற்கு உடந்தையாகவிருந்த இளைஞனின் தாயாருக்கும் கம்பளை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கி இருவரையும் விடுதலை செய்துள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவைச் சேர்ந்த 7 வயதுடைய மாணவியொருவர் அடையாளம் தெரியாதவர்களினால் பாலியல் குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சேனைப்பிலவு மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஷ்கரித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சிறந்த புலம்பெயர் தரப்பினருடனே தாம் நோர்வேயில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

ஐ.நா.வின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார்!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோ
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு... ஈழம் இன! உயிரைச் சிறுகச் சிறுக உறிஞ்சுவது என்பது இதுதானா? விகடன்
 
�நாம் நமது தாய்நாட்டைப் பிரிவினைவாதப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளோம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்த வீடு கண்டுபிடிப்பு

நோர்வேயின் முன்hன்ள சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்துள்ளார்.
இலங்கையின் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

சட்டவிரோத காணி சுவீகரிப்பிற்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல்

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர் இன்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தமது ரிட் மனுவை தாக்கல் செய்தனர்.

எந்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் தமிழீழத் தேசியத் தலைவர் வழியில் நின்று தமிழீழ விடுதலைக்காக உறுதியுடன் போராடுவோம் – செம்பியன்.

தமிழகத்தில் மாணவர் போராட்டத் தீ பற்றிப் படருவதற்கு வித்திட்ட சென்னை இலயோலா கல்லூரி மாணவர்களில் ஒருவரும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவருமான செம்பியன் இதனைத்

டாக்டர் ராமதாஸூக்கு அவசர இதய அறுவை சிகிச்சை

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக அக்கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக

15 மே, 2013

கோவிலில் காணிக்கையாக வழங்கிய 150 மாடுகள் இறந்தன
ந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சிம்மாசலத்தில் சிம்மாதிரி அப்பண்ணா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் காளை மாடுகளை காணிக்கையாக வழங்குவார்கள். திருமணம் தடைபட்டவர்கள், குழந்தை இல்லாதவர்கள், உடல்நலம்
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் குமாரசாமி! ரேவண்ணா அறிவிப்பு!
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக குமாரசாமி செயல்படுவார் என்று ரேவண்ணா தெரிவித்தார். கர்நாடக சட்டசபை ஜனதாதளம்(எஸ்) கட்சி முன்னாள் தலைவர் ரேவண்ணா ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஏழைகள், தொழிலாளர்களுக்கு குறைந்த விலைவில் மதுபானம்! முதல் அமைச்சர் உத்தரவு!
கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை சட்டசபையில் உள்ள தன் அலுவலகத்தில் எல்லா துறை அதிகாரிகளையும் சுமார் 8 மணி நேரம் சந்தித்து பேசினார். அப்போது அவர் மாநிலத்தில் வருவாயை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய

ad

ad