புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2013

இலங்கை அரசாங்கத்தின் பின்னணியில் சுவிஸ்சில் நடைபெறவுள்ள அழகுராணி போட்டியை புறக்கணிப்போம்!

அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள், இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று எமது இனம் பாரிய அழிவுகளை முள்ளிவாய்க்காலில் சந்தித்து நான்கு ஆண்டுகள் கழிந்தும், இன்றும் அழியா வடுக்களோடு மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துள்ள இவ்வேளையில், எமது கலாச்சாரத்தை சிதைக்கும் நோக்குடன், இலங்கை அரசாங்கம் தனது கைக்கூலிகளால் அழகுராணி போட்டி என்ற பெயரில் பாரிய இனவழிப்பு நடவடிக்கையை புலம்பெயர் நாடுகளில் அரங்கேற்றியுள்ளது
இதன் ஒரு கட்டமாக சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகள் மேற்கொண்டுள்ளனா்.
பெண்களின் மானத்தை கவசமாக போற்றும் எமது இனத்தில், பெண்களின் அழகை விற்பனை பொருளாக்கும் செயற்பாடு தேவைதானா?.
நாளை இந்த அழகிகளாக தெரிவு செய்யப்படும் உங்கள் பிள்ளைகள் உலகில் வாழும் செல்வந்தவர்களால் பலவந்தமாக வாடகை பெண்களாக செயற்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே….
இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கைக்கு துணைபோகாது, உங்கள் பெண்பிள்ளைகளின் எதிகாலத்தை கருத்திற்கொண்டு இத்தகைய நிகழ்வை புறக்கணித்து, எமது இனத்தின் சுகந்திர போராட்டத்திற்கு உரம் சேர்ப்பீர்கள் என நம்புகிறோம்.
நன்றி.
சுவிஸ் மறத்தமிழர்..
தலைவர் பிரபாகரனை கோழை என தெரிவித்த, அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக முறைபாட
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக அமைச்சர் வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைபற்றி முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்த தேர்தலிலும் தி மு க ,அ .தி.மு.க கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை -பா.ம.க 

பா.ம.க இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இலம்பெராது -திருமாவளவன் 
அகிலேஷ்யாதவ் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்; அதனால் திமுகவுடன் கூட்டணி இல்லை : அன்புமணி ராமதாஸ் பேட்டி ( படங்கள் 0

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 
ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ்-குரு மீது புகார்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு மீது அரியலூர் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் ஆகியுள்ளது. 
80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் :
கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்

 
ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் கைதான ராஜஸ்தான் ராயல் அணி வீரர்களில் ஒருவர் ஸ்ரீசாந்த். இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய
ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
அவதூறு வழக்கில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வரும் ஜூன்-13ல் ஆஜராக அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்திரவிட்டது. 
இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு

இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையடுத்து, தென்னிந்திய வர்த்தக சபை சார்பாக சென்னையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. 
சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்காக புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதில் ஐ, ஜே, கே ஆகிய
மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண்
அனிதா எம்.பி.ஏ. பட்டதாரி.  இவரது கணவர் மோகன் பெங்களூரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.   மாமனார்,மாமியார் கொடுமைப்படுத்துவதாக

இலங்கை அரசாங்கத்தின் பின்னணியில் சுவிஸ்சில் நடைபெறவுள்ள அழகுராணி போட்டியை புறக்கணிப்போம்!

அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள், இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று எமது இனம் பாரிய அழிவுகளை முள்ளிவாய்க்காலில் சந்தித்து நான்கு ஆண்டுகள் கழிந்தும், இன்றும் அழியா வடுக்களோடு மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துள்ள இவ்வேளையில், எமது கலாச்சாரத்தை சிதைக்கும் நோக்குடன், இலங்கை அரசாங்கம் தனது கைக்கூலிகளால் அழகுராணி போட்டி என்ற பெயரில் பாரிய இனவழிப்பு நடவடிக்கையை புலம்பெயர் நாடுகளில் அரங்கேற்றியுள்ளது
இதன் ஒரு கட்டமாக சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகள் மேற்கொண்டுள்ளனா்.
பெண்களின் மானத்தை கவசமாக போற்றும் எமது இனத்தில், பெண்களின் அழகை விற்பனை பொருளாக்கும் செயற்பாடு தேவைதானா?.
நாளை இந்த அழகிகளாக தெரிவு செய்யப்படும் உங்கள் பிள்ளைகள் உலகில் வாழும் செல்வந்தவர்களால் பலவந்தமாக வாடகை பெண்களாக செயற்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே….
இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கைக்கு துணைபோகாது, உங்கள் பெண்பிள்ளைகளின் எதிகாலத்தை கருத்திற்கொண்டு இத்தகைய நிகழ்வை புறக்கணித்து, எமது இனத்தின் சுகந்திர போராட்டத்திற்கு உரம் சேர்ப்பீர்கள் என நம்புகிறோம்.
நன்றி.
சுவிஸ் மறத்தமிழர்..

பாமகவை வளைக்கும் திமுக…. கூட்டணியில் இருந்து விலகுகிறதா விடுதலை சிறுத்தைகள்?

சென்னை: தேர்தல் நெருங்க நெருங்க களங்களும் காட்சிகளும் மாறும் என்பது இந்திய அரசியலில்

இன்று தேர்தல் நடந்தால்… அதிமுகவுக்கு 30 தொகுதி! திமுகவுக்கோ 4 தொகுதிகள்  காங். கட்சிக்கு செம தோல்வி: 

தேசிய அளவில் வாக்கு சதவீதம் எப்படி? தேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 31% வாக்குகளையும் காங்கிரஸ் 24% வாக்குகளையும்


நெடுங்கேணி பாடசாலை சிறுமி மீதான வன்கொடுமைக்கு கண்டனம்- படைச் சிப்பாய் ஒருவர் கைது
நெடுங்கேணி, சேனைப்புலவு பாடசாலை சிறுமி மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி ஒருவார காலங்களுக்கு

அமெரிக்காவில் இலங்கை மாணவர் சாதனை!

அமெரிக்காவில் இடம்பெற்ற உலக புதிய தயாரிப்புகளுக்கான போட்டியில் வெற்றிபெற்ற மிஹிந்தலை மகாவித்தியாலயத்தின் மாணவர், இன்று

22 மே, 2013

Tue May 21          
14:30 GMT | 20:00 local
16:30 CEST
Qualifier 1 - Chennai Super Kings v Mumbai Indians
Feroz Shah Kotla, Delhi
N/A
Wed May 22          
14:30 GMT | 20:00 local
16:30 CEST
Eliminator - Rajasthan Royals v Sunrisers Hyderabad
Feroz Shah Kotla, Delhi
Clear 31° C 
Fri May 24          
14:30 GMT | 20:00 local
16:30 CEST
Qualifier 2 - Mumbai Indians v Rajasthan Royals (Winner Eliminator v Loser Qualifier 1)
Eden Gardens, Kolkata
Mostly Cloudy 28 - 37° C 
Sun May 26          
14:30 GMT | 20:00 local
16:30 CEST
Final - Chennai Super Kings v TBC
Eden Gardens, Kolkata
Scattered Thunderstorms 27 - 35° C 

Sunrisers Hyderabad 132/7 (20/20 ov)
Rajasthan Royals 135/6 (19.2/20 ov)
Rajasthan Royals won by 4 wickets (with 4 balls remaining)

மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண்!
மதுரை கலெக்டர் அலுவலக வட்ட வழங்கல் அதிகாரியாக இருப்பவர் ராஜேந்திரன். இவர் கடந்த வாரம் முசிலம்பட்டி வருவாய் கோட்ட அலுவலகராக கூடுதல் பொறுப்பு

விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,  ‘’விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கடந்த 16-ந்தேதி
அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு! சென்னையில் பரபரப்பை 
ஏற்படுத்திய பைனான்சியர்!
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சப்தமல்லிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சினிமா பைனான்சியர் விஜய்கர் என்பவர், இரு கைத்துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு புதன்கிழமை (22.05.2013) காலை 7 மணி முதல் மிரட்டல் விடுத்தார்.

ad

ad