புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2013


பழம்பெரும் பின்னணிப்பாடகர்
டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

 


பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்(வயது 91) இன்று மரணம் அடைந்தார்.  மூச்சித்தி ணறலால் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 
1946 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அவரது மறைவு குறித்த செய்தி அறிந்ததும் திரைத்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி 
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பள்ளி சிறுவர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  அந்த பேருந்து இஸ்லாமாபாத் நகரில்

 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசன் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
திருமலை தகவல் நிலைய உடன்பாடு! அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு
தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
புங்குடுதீவில் இன்று நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் நாரந்தனை அண்ணா வி.க அணியினரை எதிர்த்து விளையாடிய புங்குடுதீவு அம்பாள் வி.க அணி(சிவலைபிட்டி சனசமூக நிலையம் ) தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கோத்தபாய அரசியல் பேசவேண்டும் :சுரேஷ்

13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர்

வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம் முற்றுப்பெறவில்லை, ஐ.நா.வின் தலையீடு அவசியம்: ஐ.நா. பிரதிநியிடம் த.தே.கூ. எம்.பி.க்கள் வலியுறுத்தல்

யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், இடம் பெயர்ந்த மக்கள் இன்னமும் பூரணமாக

மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
 



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயதித் தொடர்பாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
2013-14ஆம் நிதியாண்டிற்கான ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 1701 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது 

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா. பாண்டியன்  நம்பிக்கை வெளியிட்டார்.
முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்த தா பாண்டியன் ஐயா அவர்கள், தமிழகத்தை பொறுத்தவரையில் முன்னெப்போதும் இல்லாத
வடமாகாண சபைத் தேர்தல்- அரசாங்கத்திற்கு கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
முல்லைத்தீவு பனிச்சங்குளம் பாலத்திற்குள் இருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் இரண்டு படையினரின் உடலங்கள் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவேளை தவறுதலாக பாலத்திற்குள் விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இறப்பு தொடர்பில் என்ன நடந்திருக்கலாம்

24 மே, 2013

article-2329089-19F15F54000005DC-377_634x436



லண்டனில் இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை! தொடரும் பரபரப்பு! அச்சத்தில் மக்கள்..

இன்றைய தினம் தென்கிழக்கு லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.VIDEO

23 மே, 2013

இலங்கை அரசாங்கத்தின் பின்னணியில் சுவிஸ்சில் நடைபெறவுள்ள அழகுராணி போட்டியை புறக்கணிப்போம்!

அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள், இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று எமது இனம் பாரிய அழிவுகளை முள்ளிவாய்க்காலில் சந்தித்து நான்கு ஆண்டுகள் கழிந்தும், இன்றும் அழியா வடுக்களோடு மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துள்ள இவ்வேளையில், எமது கலாச்சாரத்தை சிதைக்கும் நோக்குடன், இலங்கை அரசாங்கம் தனது கைக்கூலிகளால் அழகுராணி போட்டி என்ற பெயரில் பாரிய இனவழிப்பு நடவடிக்கையை புலம்பெயர் நாடுகளில் அரங்கேற்றியுள்ளது
இதன் ஒரு கட்டமாக சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகள் மேற்கொண்டுள்ளனா்.
பெண்களின் மானத்தை கவசமாக போற்றும் எமது இனத்தில், பெண்களின் அழகை விற்பனை பொருளாக்கும் செயற்பாடு தேவைதானா?.
நாளை இந்த அழகிகளாக தெரிவு செய்யப்படும் உங்கள் பிள்ளைகள் உலகில் வாழும் செல்வந்தவர்களால் பலவந்தமாக வாடகை பெண்களாக செயற்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே….
இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கைக்கு துணைபோகாது, உங்கள் பெண்பிள்ளைகளின் எதிகாலத்தை கருத்திற்கொண்டு இத்தகைய நிகழ்வை புறக்கணித்து, எமது இனத்தின் சுகந்திர போராட்டத்திற்கு உரம் சேர்ப்பீர்கள் என நம்புகிறோம்.
நன்றி.
சுவிஸ் மறத்தமிழர்..
தலைவர் பிரபாகரனை கோழை என தெரிவித்த, அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக முறைபாட
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக அமைச்சர் வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைபற்றி முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்த தேர்தலிலும் தி மு க ,அ .தி.மு.க கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை -பா.ம.க 

பா.ம.க இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இலம்பெராது -திருமாவளவன் 
அகிலேஷ்யாதவ் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்; அதனால் திமுகவுடன் கூட்டணி இல்லை : அன்புமணி ராமதாஸ் பேட்டி ( படங்கள் 0

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 
ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ்-குரு மீது புகார்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு மீது அரியலூர் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் ஆகியுள்ளது. 
80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் :
கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்

 
ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் கைதான ராஜஸ்தான் ராயல் அணி வீரர்களில் ஒருவர் ஸ்ரீசாந்த். இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய
ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
அவதூறு வழக்கில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வரும் ஜூன்-13ல் ஆஜராக அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்திரவிட்டது. 
இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு

இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையடுத்து, தென்னிந்திய வர்த்தக சபை சார்பாக சென்னையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. 
சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்காக புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதில் ஐ, ஜே, கே ஆகிய
மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண்
அனிதா எம்.பி.ஏ. பட்டதாரி.  இவரது கணவர் மோகன் பெங்களூரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.   மாமனார்,மாமியார் கொடுமைப்படுத்துவதாக

இலங்கை அரசாங்கத்தின் பின்னணியில் சுவிஸ்சில் நடைபெறவுள்ள அழகுராணி போட்டியை புறக்கணிப்போம்!

அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள், இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று எமது இனம் பாரிய அழிவுகளை முள்ளிவாய்க்காலில் சந்தித்து நான்கு ஆண்டுகள் கழிந்தும், இன்றும் அழியா வடுக்களோடு மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துள்ள இவ்வேளையில், எமது கலாச்சாரத்தை சிதைக்கும் நோக்குடன், இலங்கை அரசாங்கம் தனது கைக்கூலிகளால் அழகுராணி போட்டி என்ற பெயரில் பாரிய இனவழிப்பு நடவடிக்கையை புலம்பெயர் நாடுகளில் அரங்கேற்றியுள்ளது
இதன் ஒரு கட்டமாக சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகள் மேற்கொண்டுள்ளனா்.
பெண்களின் மானத்தை கவசமாக போற்றும் எமது இனத்தில், பெண்களின் அழகை விற்பனை பொருளாக்கும் செயற்பாடு தேவைதானா?.
நாளை இந்த அழகிகளாக தெரிவு செய்யப்படும் உங்கள் பிள்ளைகள் உலகில் வாழும் செல்வந்தவர்களால் பலவந்தமாக வாடகை பெண்களாக செயற்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே….
இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கைக்கு துணைபோகாது, உங்கள் பெண்பிள்ளைகளின் எதிகாலத்தை கருத்திற்கொண்டு இத்தகைய நிகழ்வை புறக்கணித்து, எமது இனத்தின் சுகந்திர போராட்டத்திற்கு உரம் சேர்ப்பீர்கள் என நம்புகிறோம்.
நன்றி.
சுவிஸ் மறத்தமிழர்..

பாமகவை வளைக்கும் திமுக…. கூட்டணியில் இருந்து விலகுகிறதா விடுதலை சிறுத்தைகள்?

சென்னை: தேர்தல் நெருங்க நெருங்க களங்களும் காட்சிகளும் மாறும் என்பது இந்திய அரசியலில்

இன்று தேர்தல் நடந்தால்… அதிமுகவுக்கு 30 தொகுதி! திமுகவுக்கோ 4 தொகுதிகள்  காங். கட்சிக்கு செம தோல்வி: 

தேசிய அளவில் வாக்கு சதவீதம் எப்படி? தேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 31% வாக்குகளையும் காங்கிரஸ் 24% வாக்குகளையும்


நெடுங்கேணி பாடசாலை சிறுமி மீதான வன்கொடுமைக்கு கண்டனம்- படைச் சிப்பாய் ஒருவர் கைது
நெடுங்கேணி, சேனைப்புலவு பாடசாலை சிறுமி மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி ஒருவார காலங்களுக்கு

அமெரிக்காவில் இலங்கை மாணவர் சாதனை!

அமெரிக்காவில் இடம்பெற்ற உலக புதிய தயாரிப்புகளுக்கான போட்டியில் வெற்றிபெற்ற மிஹிந்தலை மகாவித்தியாலயத்தின் மாணவர், இன்று

22 மே, 2013

Tue May 21          
14:30 GMT | 20:00 local
16:30 CEST
Qualifier 1 - Chennai Super Kings v Mumbai Indians
Feroz Shah Kotla, Delhi
N/A
Wed May 22          
14:30 GMT | 20:00 local
16:30 CEST
Eliminator - Rajasthan Royals v Sunrisers Hyderabad
Feroz Shah Kotla, Delhi
Clear 31° C 
Fri May 24          
14:30 GMT | 20:00 local
16:30 CEST
Qualifier 2 - Mumbai Indians v Rajasthan Royals (Winner Eliminator v Loser Qualifier 1)
Eden Gardens, Kolkata
Mostly Cloudy 28 - 37° C 
Sun May 26          
14:30 GMT | 20:00 local
16:30 CEST
Final - Chennai Super Kings v TBC
Eden Gardens, Kolkata
Scattered Thunderstorms 27 - 35° C 

Sunrisers Hyderabad 132/7 (20/20 ov)
Rajasthan Royals 135/6 (19.2/20 ov)
Rajasthan Royals won by 4 wickets (with 4 balls remaining)

மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண்!
மதுரை கலெக்டர் அலுவலக வட்ட வழங்கல் அதிகாரியாக இருப்பவர் ராஜேந்திரன். இவர் கடந்த வாரம் முசிலம்பட்டி வருவாய் கோட்ட அலுவலகராக கூடுதல் பொறுப்பு

விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,  ‘’விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கடந்த 16-ந்தேதி
அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு! சென்னையில் பரபரப்பை 
ஏற்படுத்திய பைனான்சியர்!
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சப்தமல்லிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சினிமா பைனான்சியர் விஜய்கர் என்பவர், இரு கைத்துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு புதன்கிழமை (22.05.2013) காலை 7 மணி முதல் மிரட்டல் விடுத்தார்.

அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்
அம்மா உணவகங்களுக்காக ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்திகள் தயாரிக்கும் வகையிலான இயந்திரங்களை வாங்குவதற்கு அனுமதி அளித்து சென்னை மாநகராட்சி

மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி
சென்னை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டம் டெல்லியில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்ய தொடங்கியது.

முதலாவது த்தகுதிகாண்  ஆட்டதில் சென்னை அணி மும்பை அணியை வென்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது 

இலங்கையில் தமிழ் மக்கள் உயிரிழக்கக் காரணமானவரை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா?  என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு யாசின் மாலிக்கை அழைத்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


வட மாகாண சபைத் தேர்தல் தேவையில்லை : பொதுபல சேனா

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் அவருக்கு எடுத்த தொலைபேசி

ரணசிங்க பிரேமதாச விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார்: சஜித் பிரேமதாச
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நைரேபிக்கான விமானத்தில் பயணம் செய்ய முயற்சித்த போது குறித்த நபரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலத்திரனியல் பொறியியலாளரான குறித்த நபர் வான் வழியாக இந்தியாவை அடைந்ததாக முதலில் தெரிவித்துள்ளார்.

21 மே, 2013


நம்பவைத்து கழுத்தறுத்தனர்… மனைவி, அப்பாவை இழந்த நாகர்கோவில் இளைஞர் கண்ணீர்

நாகர்கோவில்: காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக நம்பவைத்து கழுத்தறுத்து கொலை செய்துவிட்டார் மனைவியின் சகோதரர் என்று இரண்டு உயிர்களை பறிகொடுத்த இளைஞர்

ஐ.பி.எல். சூதாட்டத் தலைவர் போலீஸில் சரண்


ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு
 

முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 21.05.2013 செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில், திரைப்பட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது குடும்பத்தினருடன்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு!
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து புனே வாரியர்ஸ் அணி விலகுவதாக 21.05.2013 செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. 

ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரி செல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்: டெல்லி போலீஸ் 
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் மற்றும் கிரிக்கெட் தரகர்களை


வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி அம்பலம்
அபிவிருத்தி என்னும் பெயரில் வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

சிவசக்தி ஆனந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.

சென்னையில் தாய், மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழர்
சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எமது இணையத்தை இலங்கையிலும் தடையின்றி பார்க்கலாம் .ஏராளமான இணையங்களை இலங்கையில் பார்க்க முடியாத நிலை தற்போதுள்ளது




          ""ஹலோ தலைவரே... ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் முடிஞ்சிடிச்சி. அதே நாளில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரும் முடிஞ்சிருக்கு.'



               ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்சும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்திலும்,



               சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையான பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறலால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். 
ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள்
பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக அரசால் அரசியல் பழி வாங்கும் நோக்குடன் கைது செய்யப்பட்டு

தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் 
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தி.மு.க. நகர செயலாளராக இருந்தவர் முனிசாமி. இவர் கடந்த 16–ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்களை போலீஸ் தேடுவதாக கூறி, ராமச்சந்திரன்(வயது 38), ரமேஷ்(29), சக்திவேல்(45) ஆகிய 3 பேர் சென்னை எழும்பூர் 14–வது கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
சூதாட்டப் புகாரில் சிக்கிய 3 வீரர்களின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம்
ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, இப்போது சூதாட்டசர்ச்சையில் சிக்கி தவிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
இன்றைய உதைபந்தாட்ட சுவிஸ் கிண்ணத்துக்கான பெர்னில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் சூரிச் க்ராஸ் கொப்பெர்ஸ் அணி பாசல் அணியை வென்று  கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது .முடிவு 1-1 என்ற நிலையில் மேலதிக நேரம் முடிய பனால்டி உதை  மூலம் வெற்றி நிர்ணயிக்கப் பட்டது 4-3 என்ற ரீதியில் சூரிச் க்ராஸ் கொப்பெர்ஸ் வென்றது
நேற்று நடைபெற்ற உலக கிண்ண ஐஸ்கொக்கி போட்டியில் இறுதி ஆட்டத்தில் சுவிஸ் சுவீடனிடம் தோற்றுப் போனது .இரண்டாம் இடச்தை அடைந்த சுவிஸ்  சந்தித்த அனைத்து போட்டிகளில்மே வெற்றி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது .முன்பே குழு நிலை போட்டியில் இதே சுவீடனை வெற்றி பெற்றும் இருந்தது கிண்ணத்தை கைப்பற்றும் என்னும் விருபதுகுரிய அணியாக சுவிஸ் முன்னேறி வந்திருந்தது பலம் மிக்க அணிகளான கனடா வை குழு நிலையிலும் அமெரிக்காவை அரை இறுதியிலும் வென்றது 

திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து, சுவீடனில் அடைக்கலம்
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது.

லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா?: புதிதாக கிளம்பும் சந்தேகம்
இரணைதீவுக் கடலில் 1998ம் ஆண்டில் வீழ்ந்த லயன் எயர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது கடத்தப்பட்டதா என்ற சந்தேகம், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மற்றும்

பாடசாலை மாணவி விவகாரம்: குற்றவாளியைக் கைது செய்ய கோரி நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டம்
நெடுங்கேணி சேனைப்புலம் பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றவாளியைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி நெடுங்கேணியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. 
புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலய திருவிழா கட்சிகள் 2013 


புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்ரமணியர் கோவில் ராஜ கோபுரப் பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளன .படங்கள் கீழே உள்ளன 



யுத்த கால சூழ் நிலையில் பெரும் சேதத்துக்குள்ளான  மேற்படி ஆலயத்தின் மீள் புனருத்தாரண பணிகளை புலம்பெயர் மக்களின் ஆதரவுடன்

20 மே, 2013


யாழ்ப்பாணம் வரவேற்கின்றது வளைவு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையால் செம்மணியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடமாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா


நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், அவர் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தவிருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

உலகவாழ் தமிழ் மக்களுக்கு ஒர் அறிவித்தல. சுவிஸ் நாட்டில் சொலுத்தூண் மாநகரில் ஓர் கிராமத்தில
உள்ள அம்மன் ஆலயத்தில் ஆலயத்தை உருவாக்கிய குருக்கள் முதல்கொண்டு பல குடும்பங்களை ஆலயத்திற்கு வர த்தடை செய்துள்ளனர் ஆறுபேர் கொண்ட நிர்வாகத்தினர் இப்போது
றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி

தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும் றொபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு, இந்திய வம்சாவளிப் பெண் இராஜதந்திரியின் பெயரை ஒபாமா நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண் இராஜதந்திரியே இந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். 
புலிகளுக்கு எதிரான போரும் புள்ளிவிபரங்களும்:
புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானின் சடலம் படையினரிடம்...
 | இன்போ தமிழ் ]

புலிகளுக்கு எதிரான போரும் புள்ளிவிபரங்களும்


நல்லிணக்கமே ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் யுத்த வெற்றி விழாக்களில் பயன்கள் இல்லை: இராஜரட்ணம்


அரசாங்கம் யுத்த வெற்றியினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைப் பெற்று நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதனை விடுத்து யுத்த வெற்றி
செங்கொடிச்சங்கத்தின் பொதுச்செயலாளரும் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான ஓ.ஏ. இராமையா தனது 76 வயதில் காலமானார். 
நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த இவர் நேற்று இரவு தனது வீட்டில் காலமானார்.இவரின் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெற உள்ள நிலையில் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக ஹட்டனிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நந்திக்கடலில் சடலமாக மீட்கப்பட்ட பிரபாகரன் எரித்திரியாவிலா? பேய்க் கதை என்கிறார் இராணுவப் பேச்சாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தை 2009 ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி நந்திக்கடலில் இருந்து மீட்டோம். எப்படி அவர் எரித்திரியாவி

பிரான்சில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் மே-18
தமிழின அழிப்பு நினைவு நாள் மே-18 நான்காவது ஆண்டில் மாபெரும் நினைவுப் பேரணி பிரான்சில் நேற்று நடைபெற்றது.



தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம்: ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு! சிங்கள தேசத்திற்கு பேரிடி
தமிழர் தேசத்தினை போரில் வெற்றி கொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.

மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டை கோட்டரவிளை வீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (35). வேன் டிரைவரான இவரது மனைவி பெயர் வல்சலா.
30 வயதான வல்சலாவும், ராஜேஷும் காதலித்து மணந்தவர்கள். இருவருக்கும் இரு குழந்தைகள் இருந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வரும். இதனால் குழந்தைகளை நாகர்கோவில் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்தார் வல்சலா.
பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் வீட்டுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வல்சலா, குழந்தைகள் இருவரும் பிணமாக தூக்கில் தொங்கிக் காணப்பட்டனர்.

மருமகளை கற்பழித்த கிழட்டு மாமனார்! கணவனின் டேக் இட் ஈசி பாலிசி


மார்த்தாண்டம் போலீசார் 3 பேரின் பிணங்களையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீசாந் உடன் அந்தரங்கத்தை பகிர்ந்து கொண்ட அந்த நடிகை யார்?


IPL போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களை டெல்லி போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

19 மே, 2013



செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் நள்ளிரவில் விடுதலை
கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார்.

25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டமாக

பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: 15 பேர் மீது வழக்கு பதிவு
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்துடன் போஸ்டர்கள், பேனர்கள் வைத்ததாக நாம்

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுவிஸில் நடைபெற்ற மே-18 செந்நெருப்பு நாள் எழுச்சி நிகழ்வு
விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய

மலேசியாவில் இடம்பெற்ற மே-18 தமிழர் இனவழிப்பு நினைவு நாள்
மலேசியாவில் மே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நினைவு கூறப்பட்டது. ஈழத் தமிழர்கள் மற்றும் வர்மா தமிழர்கள் இணைந்து, மலேசியா வாழ் ஈழத் தமிழர் ஒன்றியம் சரண் ஒருங்கிணைப்பில் மிகவும் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மே 18 நினைவு நாள்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 4ம் வருட நினைவு நாள் நினைவஞ்சலிகள் பல்வேறு நாடுகளிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டன.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அணி திரட்டும் டக்ளஸ் தேவானந்தா
13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழர் படுகொலை நினைவு தின நிகழ்வுகளில் ஆர்வம் காட்டுவதில் ஒன்ரோறியோ அரசியல்வாதிகளிடையே போட்டி !!
May

சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம்

ஐதராபாத் அணியை தோற்கடிக்க காம்பீரிடம் கேட்பேன்: விராட் கோலி

இதனால் இவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. ஆட்டநாயகன் விருது பெற்ற கோலி கூறியதாவது:-பெங்களூரில் நடைபெற்ற சென்னை அணிக்கு

ஸ்ரீசாந்த் பெண்களுடன் கும்மாளம் போட்ட மும்பை ஹோட்டலில் ரெய்டு! தொடரும் கைது.. விரியும் போலீஸ் வலை

மும்பை/டெல்லி: டெல்லியில் மையம் கொண்ட ஸ்பாட் பிக்சிங் புயலானது சென்னை, மும்பை என இந்திய நகரங்களைக் கடந்து உலக அளவிலும் விரிவடைகிறது

சென்னை அணியால் 8 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். பெங்களூர் அணியின் கெய்ல்- விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை அஸ்வின் வீசினார்.

டேட் இல்லாததால் ஸ்ருதி ஹாசன் தன் அப்பா கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை கை நழுவவிட்டுள்ளாமும்பை: டேட் இல்லாததால் ஸ்ருதி ஹாசன் தன் அப்பா கமலுடன் சேர்ந்து


தேசிய தலைவர் தப்பிச் செல்லவில்லையாம்: வலி நிறைந்த நாளில் சிறிலங்காவின் உளவியல் தாக்கம்


http://www.eeladhesam.com//images/stories/new/news/01.04.2011news/v-maurathiessthiivuuu%20(10).jpgமௌரிசியஸ் தமிழ் மக்கள், தமிழீழ மக்களுடன் கைகோர்த்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்‏

இன்று மே 17 ஆம் திகதி மௌரிசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு, அங்கு இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து   Photos

பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்துடன் போஸ்டர்கள், பேனர்கள் வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு

உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய நாள்!
 முள்ளிவாய்க்கால் அஞ்சலி தினத்தில்
 அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேச்சு! 
கொத்தமங்கலத்தில் மே. 18 முள்ளிவாய்க்கால் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய அ.தி.மு.க கு.ப.கிருஷ்ணன் எம்.எல்.ஏ இன்று உலகத் தமிழர்கள் ஒன்று பட வேண்டிய நாள் என்று பேசினார்.

த.தே.ம முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் கைது!- புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைப்பு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில், வவுனியாவில் இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு பிரார்த்தனை! கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி
இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழீழ சுதந்திர சாசனம் இன்று முரசறைவு: ஈழவிடுதலைப் போராட்டத்தி​ல் வரலாற்று முன்னகர்வு!.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் முன்னகர்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முள்ளிவாய்க்கால் பெருவலியினை கூட்டு நினைவு கொள்ளும் மே-18ம் நாளாகிய இன்று முரசறையப்படுகின்றது

ad

ad