புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2013

Mumbai Indians 12/2 (2.2/20 ov)
Chennai Super Kings
Mumbai Indians won the toss and elected to bat
Mumbai Indians innings (20 overs maximum)RB4s6sSR
View dismissalDR Smithlbw b Sharma4410100.00
View dismissalAP Tareb Morkel01000.00
KD Karthiknot out461066.66
RG Sharma*not out230066.66
Extras(lb 2)2
Total(2 wickets; 2.2 overs)12(5.14 runs per over)
To bat KA PollardAT RayuduHarbhajan SinghR DhawanMG JohnsonSL MalingaPP Ojha
Fall of wickets 1-4 (Smith, 0.4 ov)2-8 (Tare, 1.1 ov)
BowlingOMRWEcon
View wicketMM Sharma1.20916.75
View wicketJA Morkel10111.00
Chennai Super Kings team  
MEK HusseyM VijaySK RainaMS Dhoni*†, RA JadejaS BadrinathDJ BravoJA MorkelCH MorrisR AshwinMM Sharma
Match details
Toss Mumbai Indians, who chose to bat
Player of the match tba
Umpires HDPK Dharmasena (Sri Lanka) and SJA Taufel (Australia)
TV umpire C Shamsuddin
Match referee RS Madugalle (Sri Lanka)
Reserve umpire K Srinath

ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்வது யார்? இன்றைய இறுதிப்போட்டியில் சென்னை- மும்பை அணிகள் மோதல்

ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியன் கிண்ணம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்றாகும்.
போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
இதில் சென்னை சூப்பர் கி்ங்ஸ் அணி மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
Chennai Super Kings
Mumbai Indians
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
    Current time: 15:27 local, 09:57 GMT | Match begins in: 4:33
    Chennai Super Kings squad
    MS Dhoni*†, S AnirudhaB AparajithR AshwinS BadrinathDJ BravoA DananjayaF du PlessisBW HilfenhausJO HolderMEK HusseyImtiaz AhmedRA JadejaSB JakatiR KarthikeyanKMDN KulasekaraB LaughlinRG MoreJA MorkelCH MorrisDP NannesSK RainaAS RajpootWP Saha†, V ShankarMM SharmaM Vijay
    Mumbai Indians squad
    RT Ponting*, RG Sharma*, AN AhmedAmitoze SinghAC BlizzardJJ BumrahYS ChahalNM Coulter-NileR DhawanJEC FranklinHarbhajan SinghPJ HughesJaved KhanMG JohnsonKD Karthik†, DS KulkarniSL MalingaSH MaratheGJ MaxwellPP OjhaJDP OramAR PatelMM PatelKA PollardAT RayuduJalaj S SaxenaDR SmithP SuyalAP Tare†, SR TendulkarSA Yadav
    A rare opportunity to live the ESPNcricinfo experience, and to win some prizes while you're at it - presenting the Hyundai Cricjockey, powered by ESPNcricinfo. Click here to find out how you can participate in live Google Hangouts with ESPNcricinfo's panel of writers and experts, and have your opinion read and heard by millions. Contest open only to Indian residents.
    தாயை கொலை செய்து, மகளை துஷ்பிரயோகம் செய்த நபர் தப்பிச் செல்லும் போது மரணம்
    கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்லும் போது மரணமடைந்துள்ளார்.
    கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையை அண்மித்த பகுதி தடை செய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
    களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முடியும் வரையிலும்
    கொழும்பு பொரளையில் பதற்ற நிலைமை
    பொரளையிலுள்ள ஜயரட்ன மலர்ச்சாலைக்கு முன்பாக பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
    கோத்தபாய ராஜபக்சவும் தமிழரை அழிப்பதில் மும்முரம்!- இராயப்பு ஜோசப் ஆண்டகை
    தமிழர்களை அழிப்பதில் இனவாதக்கட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் மும்முரமாக உள்ளதாக மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்
    தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம்
    இலங்கையின் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
    அமெரிக்கா இலங்கை மீது குற்றச்சாட்டு! இரு நாடுகளுக்கிடையே இராஜதந்திர முறுகல
    ஈரான் மீதான தடைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
    ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியுமான குருநாத் மெய்யப்பன். கைது செய்யப்பட்ட குருநாத் மெய்யப்பனை மும்பை போலீசார் 25.05.2013 சனிக்கிழமை மதியம் மும்பை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். இதையடுத்து வரும் 29ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. 
    இந்த நிலையில் சென்னையில் உள்ள குருநாத் மெய்யப்பன் வீட்டில் 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இருந்து வந்த 4 பேர் கொண்ட மும்பை போலீசார் சோதனையை மேற்கொண்டனர். 


                   டைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் நடந்த சூதாட்டங்கள் தொடர்பான புலன் விசாரணையை டெல்லி, மும்பை, சென்னை என மூன்று மாநில போலீசார் தனித்தனியாக விசாரித்து வந்தனர். தனித்தனி எஃப்.ஐ.ஆர்.கள், கைதுகள், ரெய்டுகள் என



             ""ஹலோ தலைவரே... ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் நான்காம் ஆண்டு நிறைவு சாதனை விழா அமர்க்களமா நடந்திருக்குது.''
    ஊனமுற்ற பெண்போராளிகளை கொன்ற இராணுவம்: புது ஆதாரங்கள் !(படங்கள் இணைப்பு)
    போரின் இறுதிக்கூட்டத்தில் இலங்கை இராணுவம் புரிந்த அட்டூழியங்கள் பல. பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தினார்கள். பல பெண் போராளிகளைக் கற்பழித்தார்கள். இன்னும் பல கொடுமைகளைச் செய்தார்கள். இவர்கள் பார்வையில் இருந்து ஊனமுற்றவர்கள் கூட தப்பவில்லை. 
    வரலாற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு

    ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வரலாற்று சிறப்பினைப் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய
    தீக்குளித்த பிக்கு சிகிச்சை பலனின்றி மரணம்!
    கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஜோர்தானில் இலங்கை தமிழ் பணிப்பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டாரா?- பெற்றோர் சந்தேகம்
    ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
    கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி
    சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா இராயணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பரமணியம் மகன் சண்முகராஜ் (35). இவர் கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி.

    தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன்
    பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் மறைவுக்கு காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
    ஒரே மேடையில் தி.மு.க-அ.தி.மு.க எம்.பி-மந்திரிகள் 
     
    சேலம் கரூர் ரயில் போக்குவரத்து தொடக்க விழா சேலம் ஜங்க்சனில் நடந்தது.

    டி.எம்.எஸ்ஸுடன் இணைந்து நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும். 
    முதலமைச்சர் ஜெயலலிதா 
    முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  ’’தமிழக மக்களை தனது சிம்மக் குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும்,
    ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை
     திருப்பதி ஏழுமலையானை பெயர் விவரம் வெளியிட விரும்பாத சென்னை பக்தர் ஒருவர் இன்று வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார். 

    25 மே, 2013

    T M Soundararajan – Singer of The People

    A current Tamil film singer told me, “I hate TMS songs.” When I asked him the reason for his hatred, he could not name a proper one for it. He lamely said, “His songs remind me of the dust and heat of Tamilnadu.” I retorted: “You must have come to Tamilnadu only
    டி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 241923மதுரைதமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் பாடி வருகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சில பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.

    வாழ்க்கைச் சுருக்கம் [தொகு]

    சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாக்ப் பிறந்தவர் சௌந்தரராஜன். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரிதேவகிசர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.

    T.M.செளந்தரராஜன் பாடிய சில பாடல்கள் : 

    டி. எம். சௌந்தரராஜன்
    பின்னணித் தகவல்கள்
    இயற் பெயர்டி. எம். சௌந்தரராஜன்
    பிறப்புமார்ச்சு 24, 1922(அகவை 91)
    பிறப்பிடம்மதுரை,
    சென்னை மாகாணம்,பிரித்தானிய இந்தியா
    தொழில்(கள்)பாடகர்

    பழம்பெரும் பின்னணிப்பாடகர்
    டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

     


    பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்(வயது 91) இன்று மரணம் அடைந்தார்.  மூச்சித்தி ணறலால் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 
    1946 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
    அவரது மறைவு குறித்த செய்தி அறிந்ததும் திரைத்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி 
    பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பள்ளி சிறுவர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  அந்த பேருந்து இஸ்லாமாபாத் நகரில்

     
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசன் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
    திருமலை தகவல் நிலைய உடன்பாடு! அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு
    தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
    புங்குடுதீவில் இன்று நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் நாரந்தனை அண்ணா வி.க அணியினரை எதிர்த்து விளையாடிய புங்குடுதீவு அம்பாள் வி.க அணி(சிவலைபிட்டி சனசமூக நிலையம் ) தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

    பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கோத்தபாய அரசியல் பேசவேண்டும் :சுரேஷ்

    13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர்

    வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம் முற்றுப்பெறவில்லை, ஐ.நா.வின் தலையீடு அவசியம்: ஐ.நா. பிரதிநியிடம் த.தே.கூ. எம்.பி.க்கள் வலியுறுத்தல்

    யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், இடம் பெயர்ந்த மக்கள் இன்னமும் பூரணமாக

    மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
     



    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயதித் தொடர்பாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
    517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
    2013-14ஆம் நிதியாண்டிற்கான ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 1701 கோடி ரூபாய் ஒதுக்கீடு

    தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது 

    மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
    வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.
    இச்சம்பவம் இன்று காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
    வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா. பாண்டியன்  நம்பிக்கை வெளியிட்டார்.
    முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்த தா பாண்டியன் ஐயா அவர்கள், தமிழகத்தை பொறுத்தவரையில் முன்னெப்போதும் இல்லாத
    வடமாகாண சபைத் தேர்தல்- அரசாங்கத்திற்கு கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை
    வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
    முல்லைத்தீவு பனிச்சங்குளம் பாலத்திற்குள் இருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் இரண்டு படையினரின் உடலங்கள் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
    இவர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவேளை தவறுதலாக பாலத்திற்குள் விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இறப்பு தொடர்பில் என்ன நடந்திருக்கலாம்

    24 மே, 2013

    article-2329089-19F15F54000005DC-377_634x436



    லண்டனில் இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை! தொடரும் பரபரப்பு! அச்சத்தில் மக்கள்..

    இன்றைய தினம் தென்கிழக்கு லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.VIDEO

    23 மே, 2013

    இலங்கை அரசாங்கத்தின் பின்னணியில் சுவிஸ்சில் நடைபெறவுள்ள அழகுராணி போட்டியை புறக்கணிப்போம்!

    அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள், இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று எமது இனம் பாரிய அழிவுகளை முள்ளிவாய்க்காலில் சந்தித்து நான்கு ஆண்டுகள் கழிந்தும், இன்றும் அழியா வடுக்களோடு மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துள்ள இவ்வேளையில், எமது கலாச்சாரத்தை சிதைக்கும் நோக்குடன், இலங்கை அரசாங்கம் தனது கைக்கூலிகளால் அழகுராணி போட்டி என்ற பெயரில் பாரிய இனவழிப்பு நடவடிக்கையை புலம்பெயர் நாடுகளில் அரங்கேற்றியுள்ளது
    இதன் ஒரு கட்டமாக சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகள் மேற்கொண்டுள்ளனா்.
    பெண்களின் மானத்தை கவசமாக போற்றும் எமது இனத்தில், பெண்களின் அழகை விற்பனை பொருளாக்கும் செயற்பாடு தேவைதானா?.
    நாளை இந்த அழகிகளாக தெரிவு செய்யப்படும் உங்கள் பிள்ளைகள் உலகில் வாழும் செல்வந்தவர்களால் பலவந்தமாக வாடகை பெண்களாக செயற்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
    எனவே அன்பார்ந்த பெற்றோர்களே….
    இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கைக்கு துணைபோகாது, உங்கள் பெண்பிள்ளைகளின் எதிகாலத்தை கருத்திற்கொண்டு இத்தகைய நிகழ்வை புறக்கணித்து, எமது இனத்தின் சுகந்திர போராட்டத்திற்கு உரம் சேர்ப்பீர்கள் என நம்புகிறோம்.
    நன்றி.
    சுவிஸ் மறத்தமிழர்..
    தலைவர் பிரபாகரனை கோழை என தெரிவித்த, அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக முறைபாட
    விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக அமைச்சர் வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைபற்றி முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    எந்த தேர்தலிலும் தி மு க ,அ .தி.மு.க கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை -பா.ம.க 

    பா.ம.க இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இலம்பெராது -திருமாவளவன் 
    அகிலேஷ்யாதவ் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்; அதனால் திமுகவுடன் கூட்டணி இல்லை : அன்புமணி ராமதாஸ் பேட்டி ( படங்கள் 0

    பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 
    ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ்-குரு மீது புகார்
    தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு மீது அரியலூர் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் ஆகியுள்ளது. 
    80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் :
    கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்

     
    ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் கைதான ராஜஸ்தான் ராயல் அணி வீரர்களில் ஒருவர் ஸ்ரீசாந்த். இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய
    ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
    அவதூறு வழக்கில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வரும் ஜூன்-13ல் ஆஜராக அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்திரவிட்டது. 
    இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு

    இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையடுத்து, தென்னிந்திய வர்த்தக சபை சார்பாக சென்னையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. 
    சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு
    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்காக புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதில் ஐ, ஜே, கே ஆகிய
    மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண்
    அனிதா எம்.பி.ஏ. பட்டதாரி.  இவரது கணவர் மோகன் பெங்களூரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.   மாமனார்,மாமியார் கொடுமைப்படுத்துவதாக

    இலங்கை அரசாங்கத்தின் பின்னணியில் சுவிஸ்சில் நடைபெறவுள்ள அழகுராணி போட்டியை புறக்கணிப்போம்!

    அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள், இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று எமது இனம் பாரிய அழிவுகளை முள்ளிவாய்க்காலில் சந்தித்து நான்கு ஆண்டுகள் கழிந்தும், இன்றும் அழியா வடுக்களோடு மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துள்ள இவ்வேளையில், எமது கலாச்சாரத்தை சிதைக்கும் நோக்குடன், இலங்கை அரசாங்கம் தனது கைக்கூலிகளால் அழகுராணி போட்டி என்ற பெயரில் பாரிய இனவழிப்பு நடவடிக்கையை புலம்பெயர் நாடுகளில் அரங்கேற்றியுள்ளது
    இதன் ஒரு கட்டமாக சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகள் மேற்கொண்டுள்ளனா்.
    பெண்களின் மானத்தை கவசமாக போற்றும் எமது இனத்தில், பெண்களின் அழகை விற்பனை பொருளாக்கும் செயற்பாடு தேவைதானா?.
    நாளை இந்த அழகிகளாக தெரிவு செய்யப்படும் உங்கள் பிள்ளைகள் உலகில் வாழும் செல்வந்தவர்களால் பலவந்தமாக வாடகை பெண்களாக செயற்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
    எனவே அன்பார்ந்த பெற்றோர்களே….
    இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கைக்கு துணைபோகாது, உங்கள் பெண்பிள்ளைகளின் எதிகாலத்தை கருத்திற்கொண்டு இத்தகைய நிகழ்வை புறக்கணித்து, எமது இனத்தின் சுகந்திர போராட்டத்திற்கு உரம் சேர்ப்பீர்கள் என நம்புகிறோம்.
    நன்றி.
    சுவிஸ் மறத்தமிழர்..

    பாமகவை வளைக்கும் திமுக…. கூட்டணியில் இருந்து விலகுகிறதா விடுதலை சிறுத்தைகள்?

    சென்னை: தேர்தல் நெருங்க நெருங்க களங்களும் காட்சிகளும் மாறும் என்பது இந்திய அரசியலில்

    இன்று தேர்தல் நடந்தால்… அதிமுகவுக்கு 30 தொகுதி! திமுகவுக்கோ 4 தொகுதிகள்  காங். கட்சிக்கு செம தோல்வி: 

    தேசிய அளவில் வாக்கு சதவீதம் எப்படி? தேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 31% வாக்குகளையும் காங்கிரஸ் 24% வாக்குகளையும்


    நெடுங்கேணி பாடசாலை சிறுமி மீதான வன்கொடுமைக்கு கண்டனம்- படைச் சிப்பாய் ஒருவர் கைது
    நெடுங்கேணி, சேனைப்புலவு பாடசாலை சிறுமி மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி ஒருவார காலங்களுக்கு

    அமெரிக்காவில் இலங்கை மாணவர் சாதனை!

    அமெரிக்காவில் இடம்பெற்ற உலக புதிய தயாரிப்புகளுக்கான போட்டியில் வெற்றிபெற்ற மிஹிந்தலை மகாவித்தியாலயத்தின் மாணவர், இன்று

    22 மே, 2013

    Tue May 21          
    14:30 GMT | 20:00 local
    16:30 CEST
    Qualifier 1 - Chennai Super Kings v Mumbai Indians
    Feroz Shah Kotla, Delhi
    N/A
    Wed May 22          
    14:30 GMT | 20:00 local
    16:30 CEST
    Eliminator - Rajasthan Royals v Sunrisers Hyderabad
    Feroz Shah Kotla, Delhi
    Clear 31° C 
    Fri May 24          
    14:30 GMT | 20:00 local
    16:30 CEST
    Qualifier 2 - Mumbai Indians v Rajasthan Royals (Winner Eliminator v Loser Qualifier 1)
    Eden Gardens, Kolkata
    Mostly Cloudy 28 - 37° C 
    Sun May 26          
    14:30 GMT | 20:00 local
    16:30 CEST
    Final - Chennai Super Kings v TBC
    Eden Gardens, Kolkata
    Scattered Thunderstorms 27 - 35° C 

    Sunrisers Hyderabad 132/7 (20/20 ov)
    Rajasthan Royals 135/6 (19.2/20 ov)
    Rajasthan Royals won by 4 wickets (with 4 balls remaining)

    மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண்!
    மதுரை கலெக்டர் அலுவலக வட்ட வழங்கல் அதிகாரியாக இருப்பவர் ராஜேந்திரன். இவர் கடந்த வாரம் முசிலம்பட்டி வருவாய் கோட்ட அலுவலகராக கூடுதல் பொறுப்பு

    விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,  ‘’விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கடந்த 16-ந்தேதி
    அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு! சென்னையில் பரபரப்பை 
    ஏற்படுத்திய பைனான்சியர்!
    சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சப்தமல்லிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சினிமா பைனான்சியர் விஜய்கர் என்பவர், இரு கைத்துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு புதன்கிழமை (22.05.2013) காலை 7 மணி முதல் மிரட்டல் விடுத்தார்.

    அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்
    அம்மா உணவகங்களுக்காக ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்திகள் தயாரிக்கும் வகையிலான இயந்திரங்களை வாங்குவதற்கு அனுமதி அளித்து சென்னை மாநகராட்சி

    மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி
    சென்னை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டம் டெல்லியில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்ய தொடங்கியது.

    முதலாவது த்தகுதிகாண்  ஆட்டதில் சென்னை அணி மும்பை அணியை வென்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது 

    இலங்கையில் தமிழ் மக்கள் உயிரிழக்கக் காரணமானவரை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா?  என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
    நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு யாசின் மாலிக்கை அழைத்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


    வட மாகாண சபைத் தேர்தல் தேவையில்லை : பொதுபல சேனா

    வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் அவருக்கு எடுத்த தொலைபேசி

    ரணசிங்க பிரேமதாச விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார்: சஜித் பிரேமதாச
    முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித்
    தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நைரேபிக்கான விமானத்தில் பயணம் செய்ய முயற்சித்த போது குறித்த நபரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
    இலத்திரனியல் பொறியியலாளரான குறித்த நபர் வான் வழியாக இந்தியாவை அடைந்ததாக முதலில் தெரிவித்துள்ளார்.

    21 மே, 2013


    நம்பவைத்து கழுத்தறுத்தனர்… மனைவி, அப்பாவை இழந்த நாகர்கோவில் இளைஞர் கண்ணீர்

    நாகர்கோவில்: காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக நம்பவைத்து கழுத்தறுத்து கொலை செய்துவிட்டார் மனைவியின் சகோதரர் என்று இரண்டு உயிர்களை பறிகொடுத்த இளைஞர்

    ஐ.பி.எல். சூதாட்டத் தலைவர் போலீஸில் சரண்


    ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு
     

    முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 21.05.2013 செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில், திரைப்பட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது குடும்பத்தினருடன்

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு!
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து புனே வாரியர்ஸ் அணி விலகுவதாக 21.05.2013 செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. 

    ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரி செல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்: டெல்லி போலீஸ் 
    கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் மற்றும் கிரிக்கெட் தரகர்களை


    வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி அம்பலம்
    அபிவிருத்தி என்னும் பெயரில் வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

    சிவசக்தி ஆனந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை
    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.

    சென்னையில் தாய், மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழர்
    சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    எமது இணையத்தை இலங்கையிலும் தடையின்றி பார்க்கலாம் .ஏராளமான இணையங்களை இலங்கையில் பார்க்க முடியாத நிலை தற்போதுள்ளது

    ad

    ad