அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம்
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலையைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி (28) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதே ஏரியாவைச் சேர்ந்த முனிஷ் (25) என்பவர் கருப்பசாமியின் நண்பர்.