புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2013

யாழ்ப்பாணத்தில் இரண்டு இறங்குதுறைகள் விரைவில் திறந்து வைப்பு
யாழ்ப்பாணத்தில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள பாசையூர் மற்றும் சுழிபுரம் இறங்குதுறைகள் அமைச்சர் ராஜித சேனாரத்தினவினால் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம்
லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது!– கோத்தபாய ராஜபக்
பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என்பது பற்றி இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நவீனரக கணனிகள், கைத்தொலைபேசிகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது
டுபாய் நாட்டிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமான முறையில் டெப்லட் கணனிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்தி வந்த நபர் ஒருவரை இன்றைய
டான் யாழ் ஒளியின் உரிமையாளர் எஸ் எஸ் குகநாதனின் வலது கை எனப்படுபவரும்  அதன் நிர்வாகியும் முன்னாள் புலிகளின் பிரமுகருமான  தயா மாஸ்டர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட  தீர்மானம்
வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தீர்மானித்துள்ளதாக
மாற்றுவலுவுடைய பள்ளிச் சிறார்கள் 60 பேருக்கு நிதியுதவியினை வழங்கிய கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவு
மாற்றுவலுவுடைய பள்ளிச் சிறார்கள் 60 பேருக்கு தலா ஐயாயிரம் ரூபா நிதி உதவி வழங்கிய நிகழ்வொன்று அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.
பாடசாலைகளில் கற்றுக் கொண்டிருக்கும் இவ் 60 மாணவருக்கான நிதியுதவியானது, கனடா மொன்றியலில் வசிக்கும் தமிழ் புலம் பெயர் உறவான மோகன் அவர்களால் தனியொருவராக வழங்கப்பட்டது.
மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தலைவர் தி.சிவமாறன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தமது
நவீனரக கணனிகள், கைத்தொலைபேசிகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது!
டுபாய் நாட்டிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமான முறையில் டெப்லட் கணனிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்தி வந்த நபர் ஒருவரை இன்றைய தினம்
விடுதலை சிறுத்தை நிர்வாகி குண்டர் சட்டத்தின் கீழ் கைது
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி காமராஜ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை முயற்சி, ஆள்கடத்தல், பணம் பறிப்பு உள்ளிட்ட 15 வழக்குகளில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி உத்தரவின் பேரில் எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சோனியாவை சந்தித்த திருநாவுக்கரசர்
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலருமான சு.திருநாவுக்கரசர், இன்று காலை 11 மணி அளவில் காங்கிரஸ் கட்சித்
பெப்சி உமா புகார்: நிகழ்ச்சி தயாரிப்பாளர் கைது
சென்னை கிண்டி அருகே தனியார் தொலைக்காட்சியில், நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து வருகிறார் பெப்சி உமா. இவருடைய நிகழ்ச்சிக்கு தயாரிப்பு மேலாளராக
தமிழகத்தைச் சேர்ந்த 157 யாத்திரிகர்கள் சென்னை திரும்பினார்கள்: தமிழக அரசு தகவல்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளின் காரணமாக, ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில்

22 ஜூன், 2013




          ""ஹலோ தலைவரே...… ராஜ்யசபா தேர்தலில் ஜெ. முதலில் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கினாலும், தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியைத் தக்கவைத்துக் கொண்டதோடு, தேசிய அளவிலும் கவனிக்கிற அளவுக்கு மூவ் நடந்திருக்குது.''


               வெள்ளிக்கிழமை (ஜூன்-14) மாலை நேரம். நமது செல்ஃபோனுக்கு வந்த வெளிநாட்டு அழைப்பு அலறியது. குவைத் சிறையில் இருக்கும் முத்துப்பேட்டை சுரேஷ், மன்னார்குடி காளிதாஸ் இருவரையும் செவ்வாய்கிழமை தூக்கில் போடப்போறாங்க. அவர்களது தண்டனையை குறைக்கும் கருணை மனு மன்னரிடம் நிலுவையில் இருக்கும்போதே தண்டனையை நிறைவேற்றப்போறாங்க. எப்படியாவது தடுத்து நிறுத்துங்க...''

""இது சம்பந்தமான ஆவணங்களை எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள், நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வோம்'' என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டினோம்.

அதைத் தொடர்ந்து அடுத்த 10-வது நிமிடம் குவைத்தில் இருந்தே தொடர்புகொண்ட சுரேஷின் அப்பா சண்முகசுந்தரம்... ""என் மகன் சுரேஷ், மன்னார்குடி காளிதாஸ், இலங்கை பெண் பிரேமலதா ஆகியோர் இணைந்து இலங்கைப் பெண்ணான பாத்திமாவை 2008-ம் ஆண்டு கொலை செய்ததாக சொல்லி கைது செய்யப்பட்டனர். குற்றம் செய்ததாக கருதி சுரேஷ், காளி தாஸ் இருவருக்கும் தூக்குத் தண்டனை என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. இந்திய இலங்கை தூதரகம் மூலம் இறந்த இலங்கைப் பெண் பாத்திமா குடும்பத்திடம் பேசினோம். முடிவில் ரூ.12 லட்சம் பணம் கொடுத்துவிட்டால் தூக்குத் தண்டனையில் இருந்து விடுதலை, தண்டனை குறைப்பு செய்ய கடிதம் கொடுப்பதாக சொன்னார்கள். அதன்படி பணம் கொடுத்தோம். அதன்பிறகு, "இந்த இருவருக்கும் மரண தண்டனை கொடுப்பதால் எங்கள் மகள் பாத்திமா உயிருடன் வரப் போவதில்லை. அதனால் சுரேஷ், காளிதாஸ் ஆகியோர் மீது கருணை கூர்ந்து இருவருக் கும் தண்டனை குறைப்பு செய்ய சம்மதிக்கிறோம்' என்று பாத்திமா குடும்பத்தினர் குவைத் மன்னருக்கு கடிதம் கொடுத்தனர். 3 ஆண்டுகளாக அந்த கருணை மனு மன்னரிடம் கிடப்பில் உள்ளது. 

இந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை சிறைக்கு வந்த சிறை அதிகாரிகள் வேறு வழக்கில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய மூவருடன் சுரேஷ், காளிதாஸ் இருவரையும் சேர்த்தே அழைத்துச் சென்றுள்ளனர். இது சம்பந்த மாக இந்திய எம்பசி அதி காரிகளிடம் நேரில் போய் கேட்டால் சரி யான பதில் இல் லை. எங்கள் பிள்ளை களை செவ்வாய்க் கிழமை மதியம் (இந்திய நேரப் படி) 2.30-க்கு தூக்கு போடப்போகிறார்கள், அவர்கள் உயிர்களை காப் பாற்றுங்கள்'' என்று கதறினார்.

வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் நமது மெயிலுக்கு வந்து சேர்ந்தன. இந்த ஆவணங்களை வைத்துக்கொண்டு நாகை தி.மு.க. எம்.பி. விஜயனை உடனே தொடர்புகொண்டோம். "உங்கள் தொகுதி முத்துப்பேட்டைக்காரரை தூக்கு கயிற்றிலிருந்து காப்பாற்றுங்கள். தமிழர் களின் உயிர்களை காப்பாற்றுங்கள். காலம் இல்லை. உடனடியாக நடவடிக்கையில் இறங்குங்கள்' என்று அனைத்து விபரங்களையும் போனில் சொன்னோம். அப்போதே ஆவணங்களை எம்.பி.விஜயனுக்கு ஃபார்வர்டு செய்தோம்.

இந்த ஆவணங்களுடன் ஒரு கடிதம் வைத்து பிரதமர் அலுவலகத்திற்கும், மத்தியஅமைச்சர் வயலார் ரவிக்கும் அனுப்பியதுடன் போனிலும் பேசி தமிழர்களை காப்பாற்ற கோரிக்கை வைத்தார் விஜயன் எம்.பி. அடுத்த 10-வது நிமிடத்தில் மீண்டும் நம்மை தொடர்பு கொண்ட விஜயன் எம்.பி., ""பிரதமர் அலுவலகம் என் கடிதத்தை பெற்றுக் கொண்டதாக பதில் அனுப்பிவிட்டார்கள். விரைந்து நடவடிக்கை இருக்கும். சனிக்கிழமை குவைத்தில் அரைநாள்தான் வேலை நாள். அதற்குள் நடவடிக்கை எடுக்க துரிதப்படுத்தியுள்ளோம்'' என்றார் நம்பிக்கையோடு.

சனிக்கிழமை (ஜூன்-15). நம்மை தொடர்பு கொண்ட விஜயன் எம்.பி. ""மீண்டும் அமைச்சரிடம் பேசியிருக்கிறேன். நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினரை நம்பிக்கையுடன் இருக்கச் சொல்லுங்கள்'' என்றார் உறுதியாக.

ஞாயிறு (ஜூன்-16). காலை நம்மை தொடர்பு கொண்ட சுரேஷின் அப்பா சண்முக சுந்தரம்... ""தண்டனையை நிறைவேற்ற அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் எல்லாம் முடித்துவிட்டு தனியறையில் அடைத்து வைத்துள்ளனர். பயமா இருக்கு'' என்றார். ""நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் எம்.பி. விஜயன் மூலம் நடவடிக்கை கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று நம்பிக்கை யூட்டினோம்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நம்மை தொடர்புகொண்ட சண்முகசுந்தரம்... ""தம்பி ரொம்ப நன்றி. எங்கள் பிள் ளைகளை தண்ட னை நிறைவேற்றும் அறையில் இருந்து அழைத்து வந்து பழைய செல்லில் அடைத்துவிட்டார் கள். சிறையிலும் எம்பசி அம்பாசிடரிட மும் போய் கேட்டேன். "உங்கள் பிள்ளை களுக்குத் தூக்குத் தண்டனை இல்லை' என்று சொல்லி இருக்கிறார்கள். நம்பிக்கை பிறந்துவிட்டது. எங்கள் பிள்ளைகளின் உயிர்களை காப்பாற்றிய நக்கீரனுக்கும் முழு முயற்சி எடுத்துக்கொண்ட தி.மு.க. எம்.பி. விஜயன் மற்றும் இந் திய அரசுக்கும் மற்ற வர்களுக்கும் நன்றி...'' என்று தழுதழுத்தார்.

அதன்பிறகு நாம் எம்.பி. விஜயனிடம் தொடர்புகொண்டு நன்றி சொன்னோம். "எனக்கும் அம்பாசிட ரிடம் இருந்து மெயில் வந்துள்ளது. இந்த முயற்சியை எடுக்கத் தூண்டிய நக்கீரனுக் குத்தான் நன்றி சொல் லணும்' என்றார்.

இந்த நிலையில் சுரேஷின் அம்மா மல்லிகா நம்மிடம்... ""என் பிள்ளையை காப்பாற்றுங்கள் என்று நான்கு வருடமாக இந்தியாவில் உள்ள அத்தனை தலைவர் களிடமும் போராடி ஓய்ந்து போனேன். இப்போது திடீரென தூக்கு என்று சொன் னார்கள். இப்ப உங்க முயற்சியால எங்க பிள்ளை உயிர் காப்பாற்றப்பட்டிருக்கு. ரொம்ப நன்றி...'' என்று தழுதழுத்தார். 

துரித நடவடிக்கை எடுத்து இரண்டு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றிய நாகை எம்.பி. விஜயனுக்கு நக்கீரன் சார்பிலும், தண்டனையில் இருந்து மீண்டவர்களின் குடும்பத்தினர் சார்பிலும் நன்றி கூறிக்கொள்வோம்.           


            ரசியல்வாதி, இயக்குநர், நடிகர், எழுத் தாளர் என பன்முகத் தன்மை கொண்ட மணி வண்ணன் பல்வேறு உடல் உபாதைகளுடன் இருந்த நிலையில் கடந்த 15-ந்தேதி தனது 58-வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
காரல்மார்க்ஸ் கைது : புழல் சிறையில் அடைப்பு ( படங்கள் )
திமுக மாநில மகளிர் அணி பொறுப்பாளர் காரல் மார்க்ஸ்,  முதல்வர் ஜெயலலிதா திமுகவினரை பழி வாங்கி வருகிறார். திமுக தலைவரை தேவையில்லாமல்

னநாயகம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமை, நீதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை கூடுதல் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களான வீரவன்ச, சம்பிக்கவின் முயற்சிகள் எதுவும் பயனளிக்காது -வாசு

ரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான அதிகாரக்குறைப்பும் இடம்பெறாமலேயே வடமாகாண சபை

பத்து மாத ஆண் குழந்தையொன்றை இனந்தெரியாத நபர் ஒருவர் கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவமென்று இன்று மதியம் மட்டக்களப்பு மயிலம்பாவெளிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பத்து மாதமுடைய ஆனந்தன் அனுஷன் என்ற பச்சிளங் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக கொல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர்

6 மாதகாலத்திற்குள் 11 சிறுமிகள் யாழில் பாலியல் துஸ்பிரயோகம்

யாழ். குடாநாட்டில் கடந்த 6 ஆறுமாத காலத்திற்குள் 16 வயதுக்குட்பட்ட 11 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை

அரசின் உதவியால் உத்தர்கண்ட மாநிலத்திலிருந்து தமிழகம் திரும்பிய பயணிகள்
[
உத்தர்கண்ட் மாநிலத்தில் யாத்திரை சென்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 103 பக்தர்கள், அரசின் முயற்சியால் பத்திரமாக சென்னை திரும்பியுள்ளனர்.
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் திருவிழா 19.06.2013
<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/Co0oaOD_iAY" frameborder="0" allowfullscreen></iframe>

21 ஜூன், 2013

விசேட மாநாடு! கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பேர்லின் பயணம்
பேர்லினில் விசேட மாநாடொன்று நாளை 22ம் திகதியும் நாளை மறுதினம் 23ம் திகதியும் இடம்பெறஉள்ளது. இந்த மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களும்


சென்னை விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்: இலங்கையை சேர்ந்த 5 பேர் கைது
கொழும்பில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல்
தனித்துப் போட்டி முடிவில் உறுதி: மாநிலங்களவைத் தேர்தல் புறக்கணிப்பு குறித்து பாமக தீர்மான விபரம்
பாமகவின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கோ.க.மணி தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநிலங்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: புறக்கணிப்பதாக பாமக அறிவிப்பு 
 

மாநிலங்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து 21.06.2013ல்சென்னையில் நடக்கும் கட்சியின்
ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே கருப்பு பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு உள்ளது
ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி
அர்சத்மேதா.................1,35,800 கோடி
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி
ராஜீவ் காந்தி..................19,800கோடி
கருணாநிதி....................35,000 கோடி
சிதம்பரம்.......................32,000 கோடி
சரத் பவார்.....................28,000 கோடி
கலாநிதி மாறன்...............15,000 கோடி
HD குமாரசாமி................14,500 கோடி
JM சிந்தியா......................9,000 கோடி
கேடன் பிரகாஷ்..................8,200கோடி
A ராஜா...........................7,800 கோடி
சுரேஷ் கல்மாடி..................5,900கோடி

உலகின் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ{க்கும் அவரது பயிற்சியாளர் பெட்ரிக் மௌரட்டோவுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் இருவரும் நெருக்கமாகக் காணப்பட்டதனையடுத்தே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான அசோக ஹந்தகமவினால் படைக்கப்பட்ட தமிழ் திரைப்படமான “இனி அவன்” எதிர்வரும் ஜூலை மாதம் 10 ம் திகதிமுதல் பிரென்சு  உபதலைப்புக்களுடன் பிரான்சில் வெளியாகவுள்ளது.
முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் உருவாகிய இப்படம் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாது உலகலாவிய ரீதியில்

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் அரசாங்க அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்தி, நடவடிக்கை

பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படலாம் என  தெரிவிக்கப்படுகின்றது.
களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித மடவலவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் 19வது திருத்தத்திற்கு முக்கிய அமைச்சர்கள் எதிர்ப்பு
ஜாதிக ஹெல உறுமய கட்சி 13வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் நோக்கில் நாடாளுமன்றில் சமர்ப்பித்த சட்டமூலத்தை அரசின் முக்கிய அமைச்சர்கள் 31 பேர் தீவிரமாக எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 ஜூன், 2013

பிரிட்டன், கார்டிப் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்!
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறினார்கள்.
இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றவாளிகள் என்று கூறும் கோஷங்களையும் அவர்கள் எழுப்பினார்கள்.
இலங்கையில் இந்த வருட இறுதியில் நடக்கவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டை சர்வதேச நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.
இதற்கிடையே ஆட்டம் நடந்த மைதானத்திலும் இரு இளைஞர்கள் புலிக்கொடியை ஏந்தியவாறு கோசங்களை இட்டுக்கொண்டு மைதானத்துக்குள் ஓடினார்கள்.
அவர்களில் ஒருவர் விக்கெட்டுக்களுக்கு அருகே வரை ஓடிவிட்டார்.
இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது இது நடந்தது. அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, அங்கிருந்து அகற்றினார்கள்.
லண்டனில் இன்று கிரிக்கெட் மைதானத்தில் ஈழத்தமிழர்கள்  உள்ளே நுழைந்து ஆற்பாட்டம்


Sri Lanka 181/8 (50 ov)
India 182/2 (35.0 ov)
India won by 8 wickets (with 90 balls remaining)
அன்புமணியின் கருத்தால் பரபரப்பு
 

பாமக செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.   இதில், மாநிலங்களவை தேர்தலில் தன் கட்சி சார்பில் உள்ள 3 எம்.எல்.ஏக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்

மலிவு விலை காய்கறி கடைகளை
திறந்து வைத்தார் ஜெயலலிதா
அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம்
 


நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலையைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி (28) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதே ஏரியாவைச் சேர்ந்த முனிஷ் (25) என்பவர் கருப்பசாமியின் நண்பர். 
Sri Lanka 92/3 (30.0 ov)
India
India won the toss and elected to field
South Africa 175 (38.4 ov)
England 179/3 (37.3 ov)
England won by 7 wickets (with 75 balls remaining)
மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு

புதுடெல்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர், நேற்று மாலை இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். 

19 ஜூன், 2013

பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு

கிழக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில், ஏற்பட்டுள்ள முரண்பாட்டை அடுத்து, கிழக்கு முதல்வர் நஜீப் ஏ.மஜீத்தின் பதவி பறிக்கப்பட்டு,

சுன்னத்து செய்த போது சிறுவனின் ஆண் உறுப்பு இரண்டாக பிளந்தது-

அம்பாறை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இரு பிரிவுகளாக பிளந்த இரண்டு வயது குழந்தையின் ஆண் உறுப்பு
சாம்பியன்ஸ் கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில்
ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு
அதிமுகவில், கட்சி தொண்டர்கள் அளிக்கும் புகாரின் பேரில் நிர்வாகிகள் நீக்கப்படுவது தொடர்கிறது. நேற்று  அ.தி.மு.க., இளைஞர் பாசறை, இளம்பெண்கள்


ஒடிசா: ஓடும் பஸ்சில் பழங்குடியின பெண் கற்பழிப்பு - கண்டக்டர் கைது
ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பழங்குடியின பெண் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு ஜகத்பூர் செல்லும்
ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் தெரிவு
திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி - 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 13ம் திகதி முதல் 16ம் திகதி வரை இந்த போட்டி நடைபெற்றது.
30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்த அழகு ராணி போட்டியில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியிலேயே இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் நுகேகொடை சமுத்ராதேவி மகளிர் வித்தியாயலயத்தின் பழைய மாணவியாவார்.
கடந்த வருடமும் இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமாலீ பொன்சேகாவே இந்த அழகு ராணி கிரீடத்தை
கிண்ணியாவில் பெரும் பதற்றம்- ஆயுதம் தாங்கிய ராணுவம் குவிப்பு
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிண்ணியாவில் பொதுமக்கள் மற்றும் பொலிசார் இடையே ஏற்பட்ட மோதல்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்துக்கு திடீர் விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன பதவியிலிருந்து நீக்கம்
பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி சிறப்பு முகாம் தமிழர்களை இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்த தமிழக அரச
பூந்தமல்லி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அவ்வப்போது இந்த முகாமில் உள்ள தமிழர்கள் தங்களை விடுவிக்கக்
ஒருநாள் சர்வதேச போட்டி அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன கடந்துள்ளார்.

ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத் தொடரில் நேற்று அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட்டமிழப்பின்றி 84 ஓட்டங்களைக்குவித்த அவர் அதில் 62 ஆவது ஓட்டத்தினைப்பெற்ற

ஒரு பந்தில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தமை வருத்தமளிக்கிறது என மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியின் முடிவு ஏமாற்றமாக உள்ளது. ஆனால் நடுவர்களின் முடிவில் ஏமாற்றம் இல்லை. இப்போட்டியில் இரு அணி

இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆளும் கட்சியின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலிடச்

கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.


எஸ்.ஆர்.எம். நிறுவனங்களில்
வருமான வரித்துறை சோதனை!
 20 இடங்களில் நடந்தது! படங்கள் 


              ந்த விஞ்ஞான யுகத்திலும் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவனை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி, தனது வன்மத்தைக் கக்கியிருக்கிறது சாதியவெறி. 


             ""சட்டமன்ற உறுப்பினர் என்ற வகை யில் முதலமைச்சர் ஜெய லலிதாவை சந்தித்தேன். எனது கோரிக்கைகளை கனிவோடு பரிசீலிப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்''’


 
         ""ஹலோ தலைவரே... ராஜ்யசபா தேர்தலில் 6-வது சீட் யாருக்குங்கிறதுதான் இப்ப லேட்டஸ்ட் அண்ட் ஹாட்டஸ்ட் டாபிக்.''
தாலி கட்டுவது மட்டுமே திருமணமல்ல; பாலியல் உறவு இருந்தால்தான் திருமணம் நிச்சயம் :ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பின் முழு விபரம
 


கோவையைச்சேர்ந்த நஷ்ரின்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவரது கணவர் மீரான். (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) . 
பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்போவதாக ராஜபக்சே அரசு அறிவித்துள்ளது. அதேசமயம்
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ்
பாஜகவில் மூத்த தலைவர் அத்வானிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவோம் என்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் கூறியுள்ளார்.
இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 27 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இம்ரான்கான் தலைமையிலான

இந்தியாவின் உத்தரகாண்ட் வெள்ளம் :  பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்?
 

 உத்தரகாண்ட் மற்றும் இமாசலபிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றில் பலி யானவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயரும் என்று அஞ்சப்படுகிறது.

’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு!
புதிய தலைமுறை ஊடகத்தில் இன்று (18.06.2013) காலை முதல் வருவான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  நள்ளிரவைத்தாண்டியும் சோதனை தொடர்கிறது

18 ஜூன், 2013

சம்பியன் ட்ரோபி  போட்டிகள்
அரை இறுதி ஆட்டம்
இலங்கை-இந்தியா
இங்கிலாந்து -தென்னாபிரிக்கா 
சம்பியன் ட்ரோபி முழு முடிவுகள்
சாம்பியன் ட்ரோபி புள்ளி அட்டவணை 
Sri Lanka won by 20 runs

வாழ்வா சாவா போட்டியில் ஆஸி. இலங்கை இன்று பலப்பரீட்சை

சாம்பியன் கிண்ண கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. இறுதி லீக்கில்(ஏ பிரிவு) நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியாவும்,
சுவிட்சர்லாந்து ஒபெர்லாண்ட் தூண் வரசித்தி விநாயகர் தேர்த்திருவிழா எதிர்வரும் சனியன்று காலை 8 மணிக்கு இடம்பெறுகிறது சைவத் திருமக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள் நிர்வாகத்தினர் 


"மணிவண்ணனைக் 'கொன்ற' குரு பாரதிராஜா!!

ணிவண்ணனுக்கு வந்த மாரடைப்பு மற்றும் அகால மரணத்துக்குக் காரணமே, இரு தினங்களுக்கு முன்பு விகடனில் வெளியான பாரதிராஜாவின் அவதூறுப் பேட்டிதான்... 
சத்தியமூர்த்திபவனில் தேமுதிக எம்எல்ஏக்கள்
மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தேமுதிக எம்எல்ஏக்கள்
மாநிலங்களவை தேர்தல்: வாக்களிக்க அனுமதிகோரி 6 தேமுதிக எம்எல்ஏக்கள் மனு: பதில் அளிக்க கோர்ட் உத்தரவு
தமிழக சட்டப்பேரவையில் இருந்து தேமுதிகவைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தேமுதிக
அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை

பாரதீய ஜனதா கட்சியில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு பதவி அளித்ததை தொடர்ந்து அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி

சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து போராட்டம்: குன்னூரில் போலீஸ் குவிப்பு
தமிழ்நாட்டில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதைக் கண்டித்து குன்னூர் வெலிங்டனில் பிளேச்பிரிட்ஜ் அருகே இன்று
காங்கேசன்துறை வீதியில் ஐயப்பசுவாமிகள் கோவில் இடிக்கப்பட்டுள்ளது! பக்தர்கள் மனவேதனை
வீதி அகலிப்புக்காக தாவடி காங்கேசன்துறை வீதியில் உள்ள ஐயப்ப சுவாமிகள் கோவில் இடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க இந்தியா தொடர்ந்து பாடுபடும்: பிரதமர் மன்மோகன்சிங
இலங்கையில், தேசிய அளவில், ஒருமித்த கருத்தை உருவாக்கி, தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங்
கிழக்கு மாகாண சபை அமர்வை ஆளும் தப்பினர் பகிஷ்கரிப்பு: கூட்டமைப்பினர் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு
கிழக்கு மாகாண சபையின் இன்றைய சபை அமர்வை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 20 பேரும் பகிஷஸ்கரித்துள்ளனர்.

லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் 

ovel-clash2இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, இலங்கை அரச ஆதரவுக் காடையர்கள் தாக்கியுள்ளனர்.
நீதிமன்றம் ஜெயலலிதா ஆட்சியின் முகத்தில் கரியை பூசிவிட்டது: மு.க.ஸ்டாலின் சாடல்

சென்னை கோயம்பேட்டில் திங்கள்கிழமை 17.06.2013 மாலை திமுக தலைவர் கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டம், நலத்தட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்த

கணவனை கண்டித்து தீக்குளித்த மனைவி சாவு; மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை
சேலத்தில் உள்ள குகை, எஸ்.எம்.சி. காலனியைச் சேர்ந்தவர் கணபதி (33), ஷேர் ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி பெயர் லதா (31). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

17 ஜூன், 2013


டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜி.ராமகிருஷ்ணன்
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் ஜூன்  17-ம் தேதி கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமை தாங்கினார்.
டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜெயலலிதா அறிவிப்பு
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலில்
மேலும் மேலும்  சுவிசில் உதைபந்தாட்டத்தில் சாதனை படைக்கும் யங் ஸ்டார் லீஸ் 

இன்று லவுசானில் நடைபெற்ற ப்ளூ ஸ்டார்  சுற்று போட்டி கிண்ணத்தை யங் ஸ்டார் கழகம் கைப்பற்றி உள்ளது .  இன்றை சுற்று போட்டியில் ஒரே ஒரு கோலை மட்டுமே எதிர் அணிகளிடம் இருந்து 11 கோல்களை அடித்து எந்த போட்டியிலும் தோற்காது இறுதி ஆட்டத்தில் றோயல் அணியை 4-0 என்ற ரீதியில் வென்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது லீஸ் யங் ஸ்டார் கழகம்

இன்றைய ஆட்டத்தில் பிரபலமான சிறப்பு ஆட்டக்காரர்களான யசிதன் நிஷாத் சபேசன் நிறோச் தர்மின் போன்றோர் சமோகம் அளிக்காமலே இந்த அணி அற்புதமாக ஆடி வெற்றி பெற்றது .விசேசமாக யூனியர் 17 அணி வீரர்களான ஜோண் பாஸ்கரன் (1997).திலீபன் சந்திரபாலன்(1997)ஆகியோர் அணிகளில் சேர்க்கபடிருந்தமை குறிப்பிடத்தக்கது . 16 வயதே நிரம்பிய இந்த வீரர்களில் பந்துக் காப்பாளராக அற்புதமாக ஆடிய ஜோணை பாரட்டியாகவே வேண்டும்

சிறந்த வீரர் விருது -பிரதீஸ் -யங் ஸ்டார்
ஆட்ட நாயகன் விருது- நிரூபன்-யங் ஸ்டார்
சிறந்த பந்து காப்பாளர் -ஆகி யங் பேர்ட்ஸ்

தரம்
1.யங் ஸ்டார்
2.றோயல்
3.யங் பேர்ட்ஸ் 

16 ஜூன், 2013

மாரடோனாவின் சாதனையை முறிடியத்தார் மெஸ்சி

அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி, முன்னாள் நட்சத்திர வீரர் மாரடோனாவின் கோல் சாதனையை முறியடித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பது இலங்கை அரசுக்கு அச்சுறுத்தல்: கோத்தபாய ராஜபக்ச
ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்கமடையச் செய்துள்ளது என பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடக்கில் திட்டமிட்டவாறு தேர்தல் நடத்தப்படும் - கிளிநொச்சியில் ஜனாதிபதி
வடக்கில் திட்டமிட்டவாறு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
லண்டனில் திருட்டுப்போன நகைகள் மீட்பு! உரிமம் கோருமாறு பிரி. பொலி்ஸ் அறிவிப்பு
லண்டனிலும் புறநகர்ப் பகுதியிலும் 500000 லட்சம் (பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்)  பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்களை திருடிய திருடர்கள் தொடர்பில் பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை

15 ஜூன், 2013

மணிவண்ணன் -ஒரு பார்வை 
(சூலை 31, 1954 - சூன் 15, 2013[1] கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் 400க்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ள தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரின் இயக்கத்தில் 45 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி
சம்பந்தன் தலைமையில் தமிழ் கூட்டமைப்பின் ஆறு பேர் அடங்கிய குழு நாளை புதுடில்லி பயணம்
இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரிலேயே இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆறு பேர் அடங்கிய குழு நாளை ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி செல்லவுள்ளது.
பிரிட்டன் கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம்
பிரிட்டன் கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.
பிரபல திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் காலமானார்! என் சடலத்தின் மீது புலிக்கொடி போர்த்த வேண்டும்!- மணிவண்ணனின் கடைசி ஆசை

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் (வயது 59)  மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார்.
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பது இலங்கை அரசுக்கு அச்சுறுத்தல்: கோத்தபாய ராஜபக்ச
ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்கமடையச் செய்துள்ளது
சம்பந்தன் தலைமையில் தமிழ் கூட்டமைப்பின் ஆறு பேர் அடங்கிய குழு நாளை புதுடில்லி பயணம்
இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரிலேயே இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆறு பேர் அடங்கிய குழு நாளை ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி செல்லவுள்ளது.
அதிமுகவில் 8 போட காத்திருக்கும் தேமுதிக எம்.எல்.ஏ. 
மதுரை திருப்பரங்குன்றம் தேமுதிக எம்.எல்.ஏ ஏ.கே.பி.ராஜா.  இவர் சமீப காலமாக தேமுதிக தலைமை யிடம் தொடர்பில் இல்லாமல் ஒதுங்கியே இருக்கும் ராஜா
என் சடலத்தின் மீது புலிக்கொடி போர்த்தவேண்டும் :
மணிவண்ணன் கடைசி ஆசை
 

தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் (வயது 59) இன்று (15.6.2013) மாரடைப் பால் சென்னையில் மரணம் அடைந்தார்.

ராஜ்ய சபா தேர்தல்: திமுகவை ஆதரிப்பதாக அறிவிக்கிறார் விஜயகாந்த்
டெல்லி மேல் சபைக்கு தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 5 இடங்களில் அதிமுக

ad

ad