புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2013


பாலியல் வல்லுறவுகளுக்காக நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் விரைவில் பாதை திறக்கப்படும் என ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொல்காஹாவல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐ.தே.க.வின் கோட்டையாக இருந்த மருதமுனையை மு.கா.வின் தளமாக என்னால் மாற்ற முடிந்துள்ளது -அமைச்சர் ஹக்கீம்

தலைவர் அஷ்ரப்புடைய காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டையாக இருந்த மருதமுனை முஸ்லிம் காங்கிரஸின்
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லை என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை திருத்தியமைப்பது குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நிறுவியுள்ளது.
அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகுவதிலிருந்து கலைஞருக்கு விலக்கு
தி.மு.க. தலைவர் கலைஞர் முரசொலி பத்திரிகையில் 23.8.2012 அன்று கேள்வி- பதில் கட்டுரை பகுதியில் அப்போதைய அமைச்சர்

ஞானசேகரனை அர்ச்சனை செய்த தொண்டர்கள்.படங்கள்
வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கூட்டம் பழைய மாநகராட்சி அலுவலகம் எதிரேயுள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை மத்தியில் ஆளும் காங்கிரஸ் இழப்பது உறுதி! கி.வீரமணி அறிக்கை! 
பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியார்க்கு விற்பது பொருளாதாரத்தில் மட்டும்
லண்டனில் பேரெழுச்சி​யுடன் இடம்பெற்ற தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில் நேற்றையதினம் பொன். சிவகுமாரனின் 39வது நினைவு நாளை முன்னிட்டு, பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்திற்கு வெளியில் நடந்த
வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் இருந்து இலங்கை இராணுவ வீரர்கள் வெளியேற்றம்
குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் இருந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மீண்டும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூன்று தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகத் தவறியதனால் மீண்டும் அழைப்பாணை
மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் போவதில்லை! அமைச்சர்கள் சிலர் சூளுரை
இலங்கையில் மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் போவதில்லை என்று அரசாங்க அமைச்சர்கள் சிலர் சூளுரைத்துள்ளனர்.
இந்தியாவின் சிறப்புத் தூதுவர் நியமனத்தை இலங்கை நிராகரித்தது
இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்கள் நாவுறு தீவுகளுக்கு மாற்றம்
இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்களில் சிலர் அவுஸ்திரேலியாவின் நாவுறு தீவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.
யாழிற்கு பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் விஜயம்
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முகம்மத் சுபியுர் ரஹ்மான் (Mohammad Sufiur Rahman) இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
nagulan

காடுகளில் மறைந்திருந்தாகக் கூறிய முன்னை நாள் புலிகளின் கேணல் நகுலனுக்கு உளவுப்படைப் பாதுகாப்பில் திருமணம்

2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் கிழக்குக் காடுகளில் சில போராளிகள் இன்னும் ஆயுதங்களோடு உயிர்வாழ்வதாகவும் இனியொருவுடன் தொடர்புகளை ஏற்படுத்த வி

24 ஜூன், 2013

உத்தரகாண்டில் 5 ஆயிரம் பேர் பலி: மீண்டும் 2 இடங்களில் நிலச்சரிவு 
உத்தரகாண்ட் மாநிலத்தில், கேதர்நாத், பத்ரிநாத், ஹரித்துவார் உள்ளிட்ட புனிதத்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கடந்த வாரம்
வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் காணி விற்பனை செய்ய தடை
இலங்கையில் அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்யும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு

புலம்பெயர் தமிழர்களும் தமிழக அரசியல்வாதிகளுமே காரணம்'

இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ் மக்கள்
சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை இந்தியா கைப்பற்றியது.


ஞாயிறன்று பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டம் மழையின் காரணமாக மிகவும் தாமதமாகவே தொடங்கியது. காலை 10.30
மன்மோகன் சிங் மகளுக்கு அமெரிக்காவில் விருது
பிரதமர் மன்மோகன் சிங்கின் இளைய மகளும் மனித உரிமை சட்ட நிபுணருமான அம்ரித் சிங் (43), எம்.பி. அமி பேரா உள்ளிட்ட இந்திய வம்சாவளியைச்

ad

ad