புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2013

லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கவிருக்கும் காங்கிரஸ், தேமுதிகவையும் இணைத்து விட முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கவிருக்கும் காங்கிரஸ், தேமுதிகவையும் இணைத்து விட முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸின் ஆதரவை திமுகவும், தேமுதிகவும் கோரியிருந்தன. ஒருவழியாக காங்கிரஸ் மேலிடம் திமுகவை ஆதரிப்பதாக அறிவித்தது.

பிரபாகரனின் தீவிர ரசிகர் மரடோனா: பரபரப்புத் தகவல்

பிரபாகரனின் தீவிர ரசிகர் மரடோனா: பரபரப்புத் தகவல்

மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகெங்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.சர்வதேச கால்பந்தாட்ட நட்சத்திரம் டியாகோ மரடோனா, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீவிர ரசிகர் என்ற பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தெரிவுக்குழுவில் தமிழ் பேசும் சமூகத்தினருக்கு நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டது!- சி.வி.விக்னேஸ்வரன்

தெரிவுக்குழுவில் தமிழ் பேசும் சமூகத்தினருக்கு நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டது!- சி.வி.விக்னேஸ்வரன்
13வது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்காக அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கப் போவதில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள முடிவை

தொண்டராசிரியர் என்ற போர்வையில் 300 முஸ்லிம்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் ரிசாத்தின் மோசடி

தொண்டராசிரியர் என்ற போர்வையில் 300 முஸ்லிம்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் ரிசாத்தின் மோசடி
புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் தொண்டராசிரியர்கள் என்று சொல்லப்படும் 300 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்க நேர்முகத் தேர்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.

விளக்கம் அளிக்க வருமாறு அமெரிக்கத் தூதுவருக்கு சிறிலங்கா அழைப்பு

விளக்கம் அளிக்க வருமாறு அமெரிக்கத் தூதுவருக்கு சிறிலங்கா அழைப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டவர்களுக்கு பயண எச்சரிக்

1 ஜூலை, 2013

2014ம் ஆண்டில் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தல்!- அரசியல் களத்தில் பரபரப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வரும் 2014ம் ஆண்டில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு உத்தேசித்திருப்பதாக நம்பகமான தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் பிரதான பாத்திரம் ஏற்றுள்ளவர் ஓர் சிங்களவர்
இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் பிரதான பாத்திரம் ஏற்றுள்ளவர் ஓர் சிங்களவர் என பிரபல சிங்களப் பத்திரிகையொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
ஜே.வி.பியில் இன்னுமொரு பிளவு
தென்னிலங்கையின் முன்னணி இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)  மீண்டும் பிளவுபட்டு, புதுக்கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தயா மாஸ்டருக்கு புதுப்பொறுப்பு
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரிடம் அரசாங்கம் புதுப் பொறுப்பொன்றை வழங்கியுள்ளது.

30 ஜூன், 2013

650க்கும் அதிகமான மாணவர்களின் கல்லூரி கனவை நனவாக்கி இருக்கிறோம்! நடிகர் சூர்யா! Photos
நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் 30.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

திமுகவுடன் கூட்டணி அமையுமா? முகுல் வாஸ்னிக் பதில்!



தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, முகுல் வாஸ்னிக் முதல் முறையாக சத்தியமூர்த்திபவனுக்கு 30.06.2013
வட மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டி: முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணப் பெண் நியமனம்
அமெரிக்காவில் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் யுவதியைக் கரம் பிடித்தார் இராணுவ வீரர்

முல்லைத்தீவு முள்ளியவளை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியொருவரும் தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
www.pungudutivuswiss.com
www.madathuveli.net
www.madathuvelimurugan.blogspot.com
யா/புங்குடுதீவு மடத்துவௌி பாலசுப்பிரமணியா் கோவில் -   

ஆரம்ப காலத்தில் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்பட்டது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவௌி. இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் வலது புறம் நெடுகிலும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களின் நடுவே கிழக்கு நோக்கி
புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலய கும்பாபிசேக காட்சிகள் 28.06.2013
  




           "நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்!' -சி.பி.எம். தலைவர் ஒருவரை பற்றி இப்படித்தான் கொதித்துப் போயிருக்கிறார்கள் கேரள தமிழர்கள்.
ரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ராஜ்யசபாவுக்கான தேர்தல், தமிழக சட்டப்பேரவையின் மனுக்கள் குழு அறையில் 27-ந்தேதி நடந்தது. 
ஒன்பது மணிக்கு தேர்தல் துவங்க, 10 நிமிடத்துக்கு முன்பே தங்கள் இருக்கையில் அமர்ந்த ஏஜெண்டுகள், அறையை ஒரு நோட்டம் விட்டனர். அ.தி.மு.க.தரப்பில் மொத்தம் 10 ஏஜெண்டுகள். அவர்களில் சிலர், "யாருக்கு ஓட்டுப் போட்டோம்னு ஆத்தரைஸ்

ad

ad